கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த கூலித் தொழிலாளிக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தீர்ப்புக்கு பிறகு குற்றவாளியை கோவை சிறையில் அடைத்தனர்.
காவிரி ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி... 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!
வேலைக்காரப் பெண்ணை கற்பழித்த முதலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை - ஐந்து வருட வழக்கில் ஒருவழியாக தீர்ப்பு...
பெற்றோர்களின் செல்ஃபி மோகத்தால் பறிபோன குழந்தையின் உயிர்!
மத்திய அரசுக்கு இணையான சம்பளம் கேட்டு அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்; அடுத்தடுத்த போராட்டங்களும் அறிவிப்பு...