வரலாறு தெரியாமல் பேசும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும் என்று அதிமுக துணை பொச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காலை வேளையில் இருசக்கர வாகனத்தில் வேலைக்காக சென்ற போது ஒற்றை யானை துரத்தி தாக்கியதில் இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஓசூரில் நடத்தப்பட்ட மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வானிலை மையம் எச்சரிக்கையை அரசு அலட்சியப்படுத்தியால் கனமழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பை சந்தித்தனர். ஆனால், தற்போதுள்ள அரசு அந்த அறிவிப்பைப் பொருட்படுத்தவே இல்லை. சரியான நேரத்தில் இந்த அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், சென்னை மக்கள் இந்தளவுக்குத் துன்பத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வளைவில் முந்தும்போது கன்டெய்னர் லாரி மீது பைக் மோதி 3 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலியே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் அருகே அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் நேருக்குநேர் மோதிய விபத்தில் மாணவர்கள் உட்பட 15க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீட்டு பணத்தை திரும்ப வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டதால் நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரியில் காட்டு யானைக்கூட்டம் சாலையை கடந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
கிருஷ்ணகிரியில் கோவில் சிலை மற்றும் பூஜை பொருட்களை திருடியதாகக் கூறி முதியவரை கிராம மக்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டதாக, பாதிக்கப்பட்டவரின் மகள் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பெங்களூருவில் இருந்து ஓசூர், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு புதிய ரயில் பாதை திட்டம் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Krishnagiri News in Tamil - Get the latest news, events, and updates from Krishnagiri district on Asianet News Tamil. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.