Published : Oct 02, 2022, 07:38 AM ISTUpdated : Oct 02, 2022, 10:30 PM IST

Tamil News live : சைதாப்பேட்டையில் ரூ.230 கோடியில் புதிய பன்னோக்கு மருத்துவமனை: மா.சு.

சுருக்கம்

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை போல, ரூபாய் 230 கோடி செலவில் புதிய பன்னோக்கு மருத்துவமனை, சைதாப்பேட்டையில் கட்டப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனையானது, இந்தியாவின் இரண்டாவது முதியவர்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறதென கூறினார். மேலும் 230 கோடி ரூபாய் செலவிலான பன்நோக்கு மருத்துவமனை, சைதாப்பேட்டையில் அமைய உள்ளது என்று தெரிவித்தார்.

Tamil News live : சைதாப்பேட்டையில் ரூ.230 கோடியில் புதிய பன்னோக்கு மருத்துவமனை: மா.சு.

10:30 PM (IST) Oct 02

ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலையா.? ஐ.டி ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த நிறுவனங்கள் !

ஐடி நிறுவனங்கள் பகலில் ஒரு வேலை, இரவில் ஒரு வேலை என இரண்டு வேலையைச் செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேலும் படிக்க

09:11 PM (IST) Oct 02

கணவன் கண்முன்னே மனைவியிடம் சில்மிஷம் செய்த காவல்துறை அதிகாரி.. இதுதான் சட்டம் ஒழுங்கா? வைரல் வீடியோ!

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் அரசு பேருந்தில் கணவன் முன்னிலையிலேயே பெண்ணிடம் சில்மிஷம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

08:28 PM (IST) Oct 02

“விடுபட்டவர்களுக்கு மீண்டும் முதியோர் தொகை கிடைக்கும்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.!”

திருச்செந்தூர் கோவிலில் அரசு மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் ரூ. 300 கோடியில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதேபான்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க

07:49 PM (IST) Oct 02

முடிஞ்சா நகையை கண்டுபிடிங்க பார்க்கலாம்.. திருடிய வீட்டில் மாஸ் காட்டிய திருடன்.. குழம்பிய காவலர்கள் !

நெய்வேலி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 25 சவரன் நகை பூட்டை உடைத்து கொள்ளை அடித்த திருடர்கள் செய்த கில்லாடி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மேலும் படிக்க

07:12 PM (IST) Oct 02

“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்

தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் தற்போது உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க

06:23 PM (IST) Oct 02

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் அடைக்க உத்தரவு ? பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்து இம்ரான் அரசு கவிழ்ந்தது.

மேலும் படிக்க

05:56 PM (IST) Oct 02

மகாத்மா காந்தி 154 வது பிறந்தநாள்.. காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்..

மகாத்மா காந்தியடிகளின் 154 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா திருவுருவ சிலைக்கு ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.மேலும் படிக்க

05:42 PM (IST) Oct 02

போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! குடிமைப் பணிகளுக்கு இலவச பயிற்சி - எவ்வாறு விண்ணப்பிப்பது ?

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

05:12 PM (IST) Oct 02

கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கெஞ்சிய மனைவி - மகள்கள் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி பிரீத்தி தனது கணவரை வலியுறுத்தியுள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

05:02 PM (IST) Oct 02

அரசு மருத்துவமனை முன்பு கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டு தகராறு.. சிசிடிவி காட்சி

திருவாரூரில் அரசு மருத்துவமனையில் ஒருவரை ஒருவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

04:58 PM (IST) Oct 02

கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் ட்ராக்டர் கவிழ்ந்து 27 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம் !

உபியில் நடந்த சாலை விபத்தில் டிராக்டரில் சென்ற 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

04:22 PM (IST) Oct 02

மகாத்மா காந்தி 154 வது பிறந்தநாள்.. புதுச்சேரியில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய தலைவர்கள்..

காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கும் ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் படிக்க

04:08 PM (IST) Oct 02

தமிழகத்தை குறி வைத்துள்ள ஆர்எஸ்எஸ்.! இங்கு வேலைக்கு ஆகாது... வாலை சுருட்டிக் கொள்ளனும்-இறங்கி அடிக்கும் திருமா

இந்து அல்லாதவர்களை அந்நியர்கள் என்கிற வெறுப்பை விதைக்கிறது. இது மிக ஆபத்தான அரசியல், இந்த ஆபத்தில் இருந்து தமிழகம் பாதுகாப்பாக இருந்தது, ஆனால் இப்போது தமிழ்நாட்டை குறிவைத்து விட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

03:43 PM (IST) Oct 02

பஞ்சாபி பாடகர் கொலை வழக்கில் தப்பிய பிரபல ரவுடி..ஆம் ஆத்மியை விளாசிய பாஜக !

சித்து முசேவாலா கொலைக் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் காவலில் இருந்து தலைமறைவானது குறித்து பாஜக ஆம் ஆத்மி மீது கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளது.

மேலும் படிக்க

03:26 PM (IST) Oct 02

ராஜராஜ சோழன் இந்துவா.? அந்த தற்குறி சொல்லட்டும்.! இயக்குனர் வெற்றிமாறனை எச்சரித்த எச்.ராஜா.!

வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.

மேலும் படிக்க

03:11 PM (IST) Oct 02

சேமிப்பு கிடங்குகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் - ராதாகிருஷ்ணன் பேட்டி

சேமிப்புக் கிடங்குகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாத்து, நஷ்டம் இல்லாமல் சேமிப்புக் கிடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.மேலும் படிக்க

03:04 PM (IST) Oct 02

கைதாகிறாரா ஓ.பி. ரவிந்திரநாத்..? சிறுத்தை மர்ம மரணத்தில் திடீர் சிக்கல்

மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்-ன் மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஓ.பி.ரவிந்திரநாத் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

மேலும் படிக்க..

02:01 PM (IST) Oct 02

மக்களே அலர்ட் !! தமிழகத்தில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
 

01:56 PM (IST) Oct 02

அமைச்சருக்கும் தான் பிளைட் ஓசி, கார் ஓசி, டிரைவர் ஓசி, வீடு ஓசி...! பொன்முடியை அலறவிடும் செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.இடம் இருந்து விடுதலை பெற்றால் தான் மக்கள் பணிகளை சரியாக கவனிக்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

01:43 PM (IST) Oct 02

தமிழ்நாட்டில் முதலிடம் மிஸ் ஆனாலும்... வெளிநாட்டில் அஜித், விஜய் படங்களை தட்டித்தூக்கிய பொன்னியின் செல்வன்

அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் படத்தால் முறியடிக்க முடியாவிடாலும், வெளிநாட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. மேலும் படிக்க

01:21 PM (IST) Oct 02

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக 540 பணியிடங்கள்.. 10 ஆம் படித்திருந்தால் போதும்.. விவரம் இங்கே

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி துணைக் காவல் ஆய்வாளர் , தலைமை காவலர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
 

12:37 PM (IST) Oct 02

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள்.. Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

தனியார் நிறுவனமான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

12:16 PM (IST) Oct 02

நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட பாக்யராஜ்... டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய சாந்தனு

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு, டுவிட்டரில், ‘எவ்வளவு கீழ இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பாக்குறீங்க … திருத்த முடியாது' என ஒரு பதிவை போட்டிருந்தார். பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கிய நாசர், கார்த்தி, விஷால் ஆகியோர் மீதுள்ள கோபத்தில் தான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

12:11 PM (IST) Oct 02

ரூ 1. 80 லட்சம் சம்பளத்தில் ONGC நிறுவனத்தில் சூப்பர் வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.. விவரம் இங்கே

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ONGC) காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது அட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

11:47 AM (IST) Oct 02

பொது இடங்களில் புகை பிடிக்கத்தடை..? மத்திய, மாநில அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்- அன்புமணி

பொது இடங்களில் புகை பிடிக்கத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

11:36 AM (IST) Oct 02

புறா பிடிக்க சென்ற இடத்தில் நேர்ந்த பரிதாபம்.. மின்சார வேலியில் சிக்கி துடிதுடித்து பலி..

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே இரவு நேரத்தில் புறா பிடிக்க சென்றவர் மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

11:18 AM (IST) Oct 02

தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்ட தமிழ் பட நடிகை... தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதமும் சிக்கியது

வாய்தா பட நடிகை தீபிகா கடந்த சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை செய்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க

10:53 AM (IST) Oct 02

புல் போதையில் அழகிரி பேரனை ரோட்டில் போட்டு சாத்திய ஐஏஎஸ் அதிகாரி.. ரோட்டில் நடந்த அசிங்கம். . வீடியோ உள்ளே

மதுபோதையில் கே எஸ் அழகிரியின் பேரன் மற்றும் உறவுக்காரப் பெண்ணை தாக்கிய இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் படிக்க

10:51 AM (IST) Oct 02

காற்றில் பறந்த ஸ்டாலின் வாக்குறுதிகள்...! மேடைக்கு மேடை முழங்கிய மூன்று C க்கள் மட்டும் அமோகமாக உள்ளது- ஓபிஎஸ்

 பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை விற்யோகித்த நிறுவனங்களுக்கே மீண்டும் பாமாயில் மற்றும் பகுப்பு விநியோகிக்க அனுமதி வழங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

10:45 AM (IST) Oct 02

மகாத்மா காந்தி 154வது பிறந்தநாள்.. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..

மகாத்மா காந்தியின் 154 வது பிறந்தநாள் இன்று கொண்டாப்படுகிறது. அந்த வகையில் டெல்லியிலுள்ள ராஜ்காட்டியில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும் படிக்க

10:26 AM (IST) Oct 02

அடுத்த படத்தில் சோழ மன்னராக அவதாரம் எடுக்க உள்ள தனுஷ்... பொன்னியின் செல்வன் நடிகர் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவர் எந்த கேரக்டரில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் சோழ மன்னராக நடித்த பார்த்திபன், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளார். மேலும் படிக்க

09:57 AM (IST) Oct 02

இரண்டே நாளில் ரூ.150 கோடியை தாண்டிய வசூல்.... பாக்ஸ் ஆபிஸில் பண மழை பொழியும் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், அதிவேகமாக ரூ.150 கோடி வசூலைக் கடந்த தமிழ் படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. மேலும் படிக்க

09:19 AM (IST) Oct 02

வந்தியத்தேவன் அப்படிப்பட்ட ஆள் கிடையாது... தவறாக சித்தரித்துள்ளதாக பரபரப்பு புகார் - சிக்கலில் மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மணிரத்னம் தவறாக சித்தரித்து உள்ளதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் படிக்க

08:57 AM (IST) Oct 02

இருளில் மூழ்கிய புதுச்சேரி.! வீதிக்கு வந்த மக்கள்... முதல்வர் தொகுதியில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்...!

மின் வெட்டால் புதுச்சேரி மாநிலம் இருளில் மூழ்கியதால் முதலமைச்சர் ரங்கசாமி தொகுதியில் தீப்பந்தம் ஏந்தியும், சாலைகளில் டயரை தீயிட்டு கொளுத்தியும்  எம்.எல்.ஏக்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க..

08:30 AM (IST) Oct 02

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி கொடுக்க கூடாது..! மதவாத தீய சக்திகள் தலை தூக்கும்..! அலறும் பாஜக

தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு ஆதரவாக இந்த கூட்டத்தில் முழக்கம் எழும் என்பதால், தமிழக அரசு இதற்கு அனுமதியளிக்கக் கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

08:11 AM (IST) Oct 02

காமராஜரும் காங்கிரஸ் கட்சியும்: கிங்மேக்கர் வகுத்த‘கே-பிளான்’: மறந்ததால் சரிந்தது

பணத்துக்கும் பதவிக்கும் விலை போகும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு காமராஜரின் வாழ்க்கை, ஒரு மிகப்பெரிய பாடம். எப்போதுமே எல்லாஇடத்திலுமே ராஜாக்கள் போற்றப்படுவதில்லை, ராஜாக்களை உருவாக்கிய கிங்மேக்கர்களே போற்றப்படுகிறார்கள் நினைவுகூரப்படுகிறார்கள்.  மேலும் படிக்க

08:09 AM (IST) Oct 02

மாடு மேய்த்த சிறுவன் கேட்ட ‘அந்த’ கேள்வி.! மதிய உணவு முதல் 16,000 பள்ளிகள் வரை - காமராஜரின் கல்வி பணிகள் !

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 16,000 பள்ளிக்கூடங்களை திறந்து மக்களுக்கு கல்வி அறிவை கொடுத்த கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் அக்டோபர் 2 ஆகும். அவரது ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட கல்வி பணிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

08:07 AM (IST) Oct 02

காமராசர் என்ற படிக்காத மேதையின் அரசியல் சித்தாந்த தொலைநோக்கு பார்வை!!

ஒரு மாநில முதலமைச்சரால் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியுமா...? என்ற கேள்விக்கு விடையாய் இருப்பவர் தான் கர்ம வீரர் காமராசர். அரசியல் சாணக்கியரான அவர் சில நேரங்களில் எடுத்த அசாதாரண முடிகளையும், திட்டங்களையும் விளக்குகிறது இந்த தொகுப்பு

08:07 AM (IST) Oct 02

தான் படிக்கா விட்டாலும், இந்த தேசம் படிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.. அதனால்தான் அவர் " பெருந்தலைவர் "

எத்தனையோ அரசியல் தலைவர்கள் வருகின்றனர் மறைகின்றனர். ஆனால்  தான் ஆட்சி செய்த 9 ஆண்டுகளில் ஒட்டு மொத்த தமிழகத்தின் தலையெழுத்தையும் திருத்தி எழுதிய படிக்காத மேதை ஒருவர் உண்டென்றால் அது பெருந்தலைவர் காமராஜராகத்தான் இருக்க முடியும். மேலும் படிக்க
 

08:06 AM (IST) Oct 02

காமராஜர் பற்றி இதுவரை யாரும் அறியாத உண்மைகள்.? அவர் கூறிய முத்தான பொன் மொழிகள் என்ன?

காமராஜரின் 47-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் காமராஜர் பற்றி இதுவரை யாரும் அறியாத உண்மைகள் மற்றும் அவரின் சிறப்பான பொன் மொழிகளை பற்றி இங்கே பார்க்கலாம்.