Tamil News live : டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன் ? நிர்மலா சீதாராமன்.!

Tamil News live updates today on September 24 2022

இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சியினை ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகமும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.ரூபாயின் மதிப்பு நன்றாகவே உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

12:09 AM IST

புதுச்சேரியில் அதிகரித்து வரும் பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயன்சா; பீதியில் மக்கள்!!

புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இன்ஃபுளுயன்சா என்ற குளிர் காய்ச்சல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

12:05 AM IST

மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:48 PM IST

இந்தியா மாபெரும் சாதனை.!! குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்த இந்தியா.. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா சாதனை படைத்துள்ளது இந்தியா.

மேலும் படிக்க

10:07 PM IST

கணவருடன் முன்னாள் காதலியை சேர்த்து வைத்த மனைவி.. ஜில்லுனு ஒரு காதல் குந்தவியை மிஞ்சிய சம்பவம்!

மனைவி ஒருவர் தனது கணவருடன், அவரது முன்னாள் காதலியை சேர்த்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:06 PM IST

“எய்ம்ஸ் மருத்துவமனையை காணோம்.. கண்டுபிடிச்சு கொடுங்க சார்.! காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த ஷாக்”

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் மிக விரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அப்படி எதுவும் நடக்கவில்லை.

மேலும் படிக்க

8:37 PM IST

“தமிழக அரசுக்கு 2 நாள் கெடு.. எல்லாம் சரியா நடக்கணும் அப்படியில்ல.! திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை”

‘காவல்துறை திமுக எம்.பி. அ.ராசா பேசியதற்கு போராட்டம் நடத்திய 100 பாஜக தொண்டர்களை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் 19 இடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஒருவரை கூட கைது செய்யவில்லை’ என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

மேலும் படிக்க

8:09 PM IST

மரணத்திலும் கணவனை பிரியாத மனைவி., ஒரே பல்லக்கில் இருவருக்கும் இறுதி ஊர்வலம் - மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சோகம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க

7:46 PM IST

வாய்தா பட நடிகையின் தற்கொலையில் திடீர் திருப்பம்.. காதலனுக்கு வலைவீசும் போலீசார்

சிராஜுதீனை போலீசார் அழைத்துள்ளனர். இது குறித்து சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் காவல் துறை விசாரணைக்கு வராததால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

வாய்தா பட நடிகையின் தற்கொலையில் திடீர் திருப்பம்.. காதலனுக்கு வலைவீசும் போலீசார்

7:13 PM IST

வாரிசுடன் மோத முடிவு செய்த துணிவு...பிரபல தயாரிப்பாளரின் ட்வீட்டால் பரபரப்பு

பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தனது ட்விட்டரில் "உலகம் முழுவதும் பொங்கல் அன்று துணிவு" என பதிவிட்டுள்ளார். இந்த தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

வாரிசுடன் மோத முடிவு செய்த துணிவு...பிரபல தயாரிப்பாளரின் ட்வீட்டால் பரபரப்பு

7:03 PM IST

அன்று பாமக முறியடித்தது, இன்றும் கூட நிற்கிறது.. தமிழக அரசு இதை செய்தே ஆகணும் - கட்டளை போட்ட ராமதாஸ் !

பா.ம.க. மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாகத் தான் புல்லூர் தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ள ஆந்திர அரசு முயல்கிறது.

மேலும் படிக்க

6:18 PM IST

பைக் வேகத்தால் இளைஞர்களை கவர்ந்த டிடிஎஃப் வாசன்.. 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்

கோயம்புத்தூர் போலீசார் டிடிஎஃப் வாசன் மீது 3 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

பைக் வேகத்தால் இளைஞர்களை கவர்ந்த டிடிஎஃப் வாசன்.. 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்

6:12 PM IST

சீன அதிபர் ஜி ஜின்பிங் கைது.. வீட்டு சிறையில் அடைப்பு.. ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதா ? பரபரப்பு தகவல்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சிறையில் அடைத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

6:10 PM IST

மதுரையில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு; தலைமறைவான தந்தையை தேடும் போலீசார்!!

மதுரை பாரதியார் ரோடு பகுதியில் உள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்த காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதிக்கு 8 வயதில் தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து குடும்பத்துடன் வ.உ.சி தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் மதுரை ஜெய்ஹிந்த்புரம்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் படிக்க

6:09 PM IST

பக்தர்களே அலர்ட் !! திருப்பதியில் வரவுள்ள மாற்றங்கள்.. என்னென்ன தெரியுமா..? விவரம் உள்ளே

திருப்பதியில் பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பக்தர்களின்‌ கூட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில்‌ பிரம்மோற்சவம்‌, புரட்டாசி மாதம்‌ முடிந்து இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

5:39 PM IST

உலக இதய தினம் - மருத்துவ கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

உலக இதய தினம் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் உலக இதய தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் தனியார்  செவிலியர் கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் படிக்க

5:35 PM IST

தந்தையுடன் காணாமல் போன மகள்.. 20 நாட்கள் கழித்து தாய்க்கு கிடைத்த அதிர்ச்சி தகவல் !

20 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி வீட்டின் பரணில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:19 PM IST

பஞ்சாப் அரசு மீது ரூ.2000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் .. என்ன காரணம் தெரியுமா..?

தேசிய பசுமை தீர்ப்பாயமானது பஞ்சாப் அரசு மீது ரூ.2000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திட, திரவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கழிவுகளை சுத்திகரிப்பது மற்றும் மறுசுழற்சி செய்வதில் பெரிய இடைவெளி இருப்பதாக தீர்ப்பாயம் குற்றச்சாட்டியுள்ளது.மேலும் படிக்க

5:02 PM IST

மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ?? பாஜகவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !

இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகளில் 95% முடிவடைந்துள்ளன. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்’ என்று பேசியிருந்தார்.

மேலும் படிக்க

4:11 PM IST

மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!

மும்பை சென்றுள்ள விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்திக் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.

மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!

3:37 PM IST

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கைகொடுத்த ராமராஜன்...என்ன செய்தார் தெரியும்?

"தங்கமான ராசா"  படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அவர் வாங்கின 10 லட்சம் கடனும் அடைந்தது.

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கைகொடுத்த ராமராஜன்...என்ன செய்தார் தெரியும்?

3:07 PM IST

அஜித்துக்கு வில்லனா? - தீயாய் பரவும் தகவலுக்கு கவுதம் மேனன் கொடுத்த ‘நச்’ விளக்கம்

ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் கவுதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் பரவிய நிலையில் அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

3:01 PM IST

வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” திட்டம்.. முதலமைச்சர் தொடங்கி வைப்பு..

இன்று செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் படிக்க

2:36 PM IST

பெட்ரோல் குண்டு வீச்சு.. சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் அவசர ஆலோசனை..

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து 17 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.மேலும் படிக்க

2:30 PM IST

ரிலீசுக்கு முன்பே அமெரிக்காவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்... முன்பதிவு மூலம் மட்டும் இத்தனை கோடி வசூலா?

அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் படத்துக்கான முன்பதிவு மூலம் மட்டும் இதுவரை 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூலாகி உள்ளதாம். இந்திய மதிப்பில் கணக்கிட்டால் முன்பதிவு மூலம் மட்டும் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

1:58 PM IST

யுபிஎஸ்சி சிடிஎஸ்-II தேர்வு முடிவு வெளியீடு.. தகுதி பட்டியல் அறிவிப்பு.. தெரிந்துக் கொள்ளுவது எப்படி..?

மத்திய பணியாளர் தேர்வாணையமானது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி நேர்காணலுக்கு தேர்ச்சி பெற்ற 6,658 விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

1:53 PM IST

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விக்கி - நயனின் திருமண வீடியோ... டீசரோடு நெட்பிளிக்ஸ் வெளியிட்ட ரிலீஸ் அப்டேட்

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்களுக்கு திருமணமாகி 100 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது அந்த திருமணம் வீடியோ விரைவில் ரிலீசாகும் என குறிப்பிட்டு டீசர் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்தமாதம் இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

1:17 PM IST

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை.. இந்தெந்த பகுதிகளில் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
 

1:03 PM IST

புரட்டாசி சனிக்கிழமை தூத்துக்குடி நவதிருப்பதிக்கு அரசு ஆன்மீக சுற்றுலா சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!!

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.  மேலும் படிக்க
 

12:43 PM IST

அதிர்ச்சி !! உயர்கல்வி தொடராத 8,588 மாணவர்கள்.. என்ன காரணம்..? ஆலோசனை வழங்க அரசு முடிவு..

கடந்த கல்வியாண்டில் பள்ளி படிப்பை முடித்தும், தற்போது வரை உயர்கல்வி தொடரமால் இருக்கும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். மேலும்  இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும்.மேலும் படிக்க

12:32 PM IST

‘வெந்து தணிந்தது காடு... கூல் சுரேஷ ஹீரோவா போடு’னு சொல்லும் அளவுக்கு.. ஆளே டோட்டலா மாறிய கூல் சுரேஷ்

படவாய்ப்பின்றி தவித்து வந்த கூல் சுரேஷுக்கு தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு தர உள்ளதாக நடிகர் சிம்பு சமீபத்தில் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷ் ஹீரோபோல் செம்ம ஸ்டைலிஷாக மாறி, போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

12:15 PM IST

திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை

திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனுமதியின்றி  பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவைகள் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க

12:14 PM IST

திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை.. என்ன காரணம் தெரியுமா?

திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனுமதியின்றி  பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவைகள் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க

12:14 PM IST

திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை.. என்ன காரணம் தெரியுமா?

திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனுமதியின்றி  பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவைகள் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க

11:53 AM IST

ஏர்போர்டில் பாதுகாப்பு படை வீரரை பார்த்ததும் சல்யூட் அடித்த அஜித்... வைரலாகும் ஏகே-வின் மாஸ் வீடியோ

இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துணிவு படக்குழு பாங்காக் சென்றுள்ளது. அப்போது நடிகர் அஜித் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் ஏர்போர்ட் வந்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.  மேலும் படிக்க

11:43 AM IST

தமிழகத்தில் மொழிப்பெயர்ப்பாளர் பணிகளுக்கு எஸ்எஸ்சி தேர்வு.. எப்போது..? எங்கு..? விவரம் உள்ளே

தென் மண்டலத்தில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு தேதியை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க

11:07 AM IST

தேர்வர்களே அலர்ட் !! டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது..? வெளியான அறிவிப்பு..

தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க
 

10:44 AM IST

அஜித், விஜய் படங்கள் இல்லாவிட்டாலும்... இந்த ஆண்டு தீபாவளிக்கு மாஸாக ரிலீஸ் ஆக உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?

வழக்கமாக தீபாவளி என்றால் அஜித், விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதாவது ஒன்று நிச்சயம் ரிலீசாகும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு மேற்கண்ட நடிகர்களின் படங்கள் ஒன்று கூட ரிலீசாகவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ள படங்களைப் பற்றி பார்க்கலாம். மேலும் படிக்க

10:12 AM IST

மின்வாரிய ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..!

மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

9:41 AM IST

வெந்து தணிந்தது காடு சக்சஸ் ஆனதால்... கவுதம் மேனனுக்கு விலையுயர்ந்த பைக்கை பரிசாக கொடுத்த தயாரிப்பாளர்

வெந்து தணிந்தது காடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால், அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.  மேலும் படிக்க

8:36 AM IST

மீடூ புகார் கொடுத்ததால் விஷம் வச்சு கொல்லப்பாத்தாங்க... விஷால் பட நடிகை பகீர் புகார்

நடிகை தனுஸ்ரீ, சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் மீடூ புகார் கூறிய பின்னர் தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்ததாக கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

7:46 AM IST

திண்டுக்கல்லில் பாஜக பிரமுகரின் கார் செட்டுக்கு தீ வைப்பு

திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் பாஜக மேற்கு நகர தலைவர் செந்தில்பால்ராஜின் கார் செட்டுக்கு மர்மநபர்கள் தீ வைத்தத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ வைப்பில் வாகனங்களை வாங்கி விற்கும் செந்தில்பால்ராஜின் செட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், 5 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்தன. அடுத்தடுத்து பாஜக பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

7:45 AM IST

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி.. இந்த நிபந்தனைகளில் ஒன்றை மீறினாலும் போலீஸ் ஆக்சன் எடுக்கலாம்

தமிழகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

7:45 AM IST

பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணம் செய்தால் 10 ஆண்டு சிறை.. கல்லூரி மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை.!

ரயிலில் பட்டாக் கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சாகசத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் படிக்க

12:09 AM IST:

புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இன்ஃபுளுயன்சா என்ற குளிர் காய்ச்சல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

12:06 AM IST:

மதுரை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:48 PM IST:

குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா சாதனை படைத்துள்ளது இந்தியா.

மேலும் படிக்க

10:07 PM IST:

மனைவி ஒருவர் தனது கணவருடன், அவரது முன்னாள் காதலியை சேர்த்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:06 PM IST:

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் மிக விரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அப்படி எதுவும் நடக்கவில்லை.

மேலும் படிக்க

8:37 PM IST:

‘காவல்துறை திமுக எம்.பி. அ.ராசா பேசியதற்கு போராட்டம் நடத்திய 100 பாஜக தொண்டர்களை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் 19 இடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஒருவரை கூட கைது செய்யவில்லை’ என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

மேலும் படிக்க

8:09 PM IST:

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சோகம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க

7:46 PM IST:

சிராஜுதீனை போலீசார் அழைத்துள்ளனர். இது குறித்து சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் காவல் துறை விசாரணைக்கு வராததால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

வாய்தா பட நடிகையின் தற்கொலையில் திடீர் திருப்பம்.. காதலனுக்கு வலைவீசும் போலீசார்

7:13 PM IST:

பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தனது ட்விட்டரில் "உலகம் முழுவதும் பொங்கல் அன்று துணிவு" என பதிவிட்டுள்ளார். இந்த தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

வாரிசுடன் மோத முடிவு செய்த துணிவு...பிரபல தயாரிப்பாளரின் ட்வீட்டால் பரபரப்பு

7:03 PM IST:

பா.ம.க. மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாகத் தான் புல்லூர் தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ள ஆந்திர அரசு முயல்கிறது.

மேலும் படிக்க

6:18 PM IST:

கோயம்புத்தூர் போலீசார் டிடிஎஃப் வாசன் மீது 3 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

பைக் வேகத்தால் இளைஞர்களை கவர்ந்த டிடிஎஃப் வாசன்.. 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்

6:13 PM IST:

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சிறையில் அடைத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

6:10 PM IST:

மதுரை பாரதியார் ரோடு பகுதியில் உள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்த காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதிக்கு 8 வயதில் தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து குடும்பத்துடன் வ.உ.சி தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் மதுரை ஜெய்ஹிந்த்புரம்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் படிக்க

6:09 PM IST:

திருப்பதியில் பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பக்தர்களின்‌ கூட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில்‌ பிரம்மோற்சவம்‌, புரட்டாசி மாதம்‌ முடிந்து இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

5:39 PM IST:

உலக இதய தினம் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் உலக இதய தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் தனியார்  செவிலியர் கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் படிக்க

5:35 PM IST:

20 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி வீட்டின் பரணில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:19 PM IST:

தேசிய பசுமை தீர்ப்பாயமானது பஞ்சாப் அரசு மீது ரூ.2000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திட, திரவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கழிவுகளை சுத்திகரிப்பது மற்றும் மறுசுழற்சி செய்வதில் பெரிய இடைவெளி இருப்பதாக தீர்ப்பாயம் குற்றச்சாட்டியுள்ளது.மேலும் படிக்க

5:02 PM IST:

இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகளில் 95% முடிவடைந்துள்ளன. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்’ என்று பேசியிருந்தார்.

மேலும் படிக்க

4:11 PM IST:

மும்பை சென்றுள்ள விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்திக் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.

மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!

3:37 PM IST:

"தங்கமான ராசா"  படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அவர் வாங்கின 10 லட்சம் கடனும் அடைந்தது.

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கைகொடுத்த ராமராஜன்...என்ன செய்தார் தெரியும்?

3:07 PM IST:

ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் கவுதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் பரவிய நிலையில் அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

3:01 PM IST:

இன்று செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் படிக்க

2:36 PM IST:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து 17 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.மேலும் படிக்க

2:30 PM IST:

அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் படத்துக்கான முன்பதிவு மூலம் மட்டும் இதுவரை 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூலாகி உள்ளதாம். இந்திய மதிப்பில் கணக்கிட்டால் முன்பதிவு மூலம் மட்டும் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க

1:58 PM IST:

மத்திய பணியாளர் தேர்வாணையமானது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி நேர்காணலுக்கு தேர்ச்சி பெற்ற 6,658 விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

1:53 PM IST:

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்களுக்கு திருமணமாகி 100 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது அந்த திருமணம் வீடியோ விரைவில் ரிலீசாகும் என குறிப்பிட்டு டீசர் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்தமாதம் இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

1:17 PM IST:

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
 

1:03 PM IST:

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.  மேலும் படிக்க
 

12:43 PM IST:

கடந்த கல்வியாண்டில் பள்ளி படிப்பை முடித்தும், தற்போது வரை உயர்கல்வி தொடரமால் இருக்கும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். மேலும்  இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும்.மேலும் படிக்க

12:32 PM IST:

படவாய்ப்பின்றி தவித்து வந்த கூல் சுரேஷுக்கு தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு தர உள்ளதாக நடிகர் சிம்பு சமீபத்தில் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷ் ஹீரோபோல் செம்ம ஸ்டைலிஷாக மாறி, போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

12:15 PM IST:

திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனுமதியின்றி  பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவைகள் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க

12:14 PM IST:

திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனுமதியின்றி  பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவைகள் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க

12:14 PM IST:

திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனுமதியின்றி  பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவைகள் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க

11:53 AM IST:

இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துணிவு படக்குழு பாங்காக் சென்றுள்ளது. அப்போது நடிகர் அஜித் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் ஏர்போர்ட் வந்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.  மேலும் படிக்க

11:43 AM IST:

தென் மண்டலத்தில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு தேதியை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க

11:07 AM IST:

தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க
 

10:44 AM IST:

வழக்கமாக தீபாவளி என்றால் அஜித், விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதாவது ஒன்று நிச்சயம் ரிலீசாகும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு மேற்கண்ட நடிகர்களின் படங்கள் ஒன்று கூட ரிலீசாகவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ள படங்களைப் பற்றி பார்க்கலாம். மேலும் படிக்க

10:12 AM IST:

மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

9:41 AM IST:

வெந்து தணிந்தது காடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால், அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.  மேலும் படிக்க

8:36 AM IST:

நடிகை தனுஸ்ரீ, சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் மீடூ புகார் கூறிய பின்னர் தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்ததாக கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

7:46 AM IST:

திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் பாஜக மேற்கு நகர தலைவர் செந்தில்பால்ராஜின் கார் செட்டுக்கு மர்மநபர்கள் தீ வைத்தத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ வைப்பில் வாகனங்களை வாங்கி விற்கும் செந்தில்பால்ராஜின் செட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், 5 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்தன. அடுத்தடுத்து பாஜக பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

7:45 AM IST:

தமிழகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

7:45 AM IST:

ரயிலில் பட்டாக் கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சாகசத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் படிக்க