நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Chennai Nov 25, 2020, 2:22 PM IST
அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு மட்டும் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Chennai Oct 2, 2020, 4:25 PM IST
கொரோனா பாதிப்பு காரணமாக செப்டம்பர் 30ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
india Aug 10, 2020, 6:23 PM IST
ஜீன் 30ம் தேதி வரை ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
politics May 14, 2020, 10:37 AM IST
கடந்த 25-ம் தேதி முதல் சரக்கு ரயிலைத் தவிர அனைத்துப் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. வரும் 14-ம் தேதி ஊரடங்கு முடிவதால், அதன்பின் எப்படி ரயில்கள் இயக்கப்படும், முக்கியமான வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து இயக்கப்படலாம், ஒவ்வொரு கட்டமாக இயக்கப்படலாம் என்று ஊடங்களில் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகின.
Chennai Apr 9, 2020, 6:02 PM IST
ரயில்களின் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, பல ரயில்களில் இருக்கைகள் பெரும்பாலும் காலியாகவே உள்ளது. பயணிகள் வருகை குறைந்ததால் நாடு முழுவதும் 168 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு செய்திருந்த பயணிகள், டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததால் நாளை முதல் மார்ச் 31 வரை இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.
india Mar 19, 2020, 12:52 PM IST
கடுமையான நிதி இழப்பில் இருக்கும் ரயில்வே நிர்வாகம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த நிதியாண்டில் அதிக இழப்பை சந்தித்து இருக்கிறது.
india Dec 27, 2019, 9:47 AM IST
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு மீண்டும் சேவை வரி வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சேவை வரி கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
india Sep 5, 2019, 3:00 PM IST
நாளை முதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவில் சேவைக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், சேவை கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் தனியே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
india Aug 31, 2019, 3:02 PM IST
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளிடம் வசூல் செய்த அபராத தொகை எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது .
india Aug 27, 2019, 12:49 PM IST
ரயில் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து கூடுதலாக தண்ணீர் கொண்டு வந்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக தண்ணீர் ஏற்றியதால் ரயிலை இயக்க முடியாமல் ஆனது. இதற்கு, ரயில்வே நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Chennai Jul 11, 2019, 11:41 AM IST
ரயில்வே துறையில், முதன்முறையாக, சரக்கு ரயிலில் விளம்பரம் வாயிலாக வருமானத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறுகையில், ரயில்வே துறையில் முதன்முறையாக, 'பிராண்டிங் ஆன் வீல்ஸ்' என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
Chennai Jun 28, 2019, 9:58 AM IST
சதாப்தி ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட தேநீர் கோப்பையில் பிரதமர் மோடியின் நானும் காவலாளி என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருந்ததால், அவசரஅவசரமாக அந்த கோப்பைகளை வாபஸ் பெற்ற ரயில்வே நிர்வாகம், பி.ஜே.பிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தனியார் தொண்டு நிறுவனத்துக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது.
politics Mar 29, 2019, 6:05 PM IST
அபிநந்தன் விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் ஞாயிறு முதல் மீண்டும் இயக்கப்படும் என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவிதுள்ளது.
india Mar 2, 2019, 11:29 PM IST
எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனி பெண்களுக்கு தனிப்பெட்டி கிடையாது என ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சையும் கிளம்பியுள்ளது.
Chennai Nov 15, 2018, 5:44 PM IST