கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Chennai Aug 26, 2022, 11:29 AM IST
மாணவி ஸ்ரீமதியின் முதல் மற்றும் 2வது பிரேத பரிசோதனை முடிவுகள் நிறைய வேறுபாடு உள்ளதாக வழக்கறிஞர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
Vilupuram Aug 25, 2022, 12:08 PM IST
பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
tamilnadu Aug 24, 2022, 5:24 PM IST
ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பள்ளிகளில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது.
tamilnadu Aug 23, 2022, 6:43 PM IST
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதி உடன் படித்த 2 மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Vilupuram Aug 23, 2022, 7:02 AM IST
ஸ்ரீமதியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
tamilnadu Aug 22, 2022, 10:06 PM IST
மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
tamilnadu Aug 17, 2022, 10:32 PM IST
ஸ்ரீமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
tamilnadu Aug 15, 2022, 3:36 PM IST
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
tamilnadu Aug 4, 2022, 9:06 AM IST
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை தொடர்பான புதிய உத்தரவு வெளியாகி உள்ளது.
tamilnadu Aug 1, 2022, 9:02 PM IST
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக வாட்ஸ்அப் குழு அட்மின்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
tamilnadu Jul 30, 2022, 2:22 PM IST
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பையொட்டி ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
tamilnadu Jul 28, 2022, 9:10 AM IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார்.
tamilnadu Jul 27, 2022, 3:07 PM IST
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை மதியம் 12 மணிக்கும் 5 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.
tamilnadu Jul 27, 2022, 1:26 PM IST
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடம்பில் அந்தரங்க உறுப்பு மற்றும் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
tamilnadu Jul 25, 2022, 9:16 PM IST