புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா மகிசாசூரசம்காரம் இன்று கோவில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்க கோலாகலமாக நடைபெற்றது.
spiritual Oct 6, 2022, 10:13 AM IST
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
spiritual Oct 5, 2022, 4:40 PM IST
இமாச்சலப் பிரதேசத்தில் பிலாஸ்பூரில் ரூ.1,470 கோடியில் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
india Oct 5, 2022, 12:33 PM IST
மங்களூருவில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற புலியாட்டம் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
india Oct 5, 2022, 6:20 AM IST
இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு நாளை செல்லும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு “கேரக்டர் சான்று” கோரப்பட்ட நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
india Oct 4, 2022, 2:33 PM IST
இமாச்சலப் பிரதேச மாநிலம், குலு நகரில் நாளை நடக்கும் சர்வதேச தசரா பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்க உள்ளார்.
india Oct 4, 2022, 1:17 PM IST
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், பக்தர்கள் காளி, குறவன், குறத்தி உள்ளிட்ட வேடங்களை அணிந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
spiritual Oct 4, 2022, 11:50 AM IST
நவராத்திரி பூஜை எப்படி வந்தது அதன் வரலாறு பூஜை எப்போது தொடங்க வேண்டும். என்பதை வருடந்தோறும் படித்துவந்தாலும் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒரு புது உத்வேகம் இருக்கவே செய்கிறது.
spiritual Sep 30, 2022, 7:55 PM IST
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழாவிற்கான கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கண பக்தர்கள் பங்கேற்றனர்.
Thoothukudi Sep 26, 2022, 1:44 PM IST
அக்டோபர் மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை சேர்த்து வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுறை என ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
business Sep 22, 2022, 2:21 PM IST
Navratri 2022: நவராத்திரி திருவிழா, 'தாண்டியா ஆட்டமும் ஆட, தசரா கூட்டமும் கூட' என்ற நடனத்துடன் 9 நாட்களும் வெகு விமர்சையாக கொண்டப்படுகிறது.
life-style Sep 21, 2022, 11:13 AM IST
தமிழ்நாட்டில் பித்ரு பட்சத்தை நாம் மஹாளய அமாவாசை என்று குறிப்பிடுகிறோம். அன்றைய நாளில் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் பாரம்பரியத்தை நாம் பின்பற்றி வருகிறோம். தசராவின் துவக்கத்தைக் குறிப்பது தான் மஹாளய அமாவாசை. இது நம் வாழ்க்கையில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நமது நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக உள்ளது. இந்நேரத்தில் ஆவிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்றும், அப்படிப்பட்ட நாளில் குழந்தை பிறந்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற நம்பிக்கை பலரிடையே உள்ளது. இதனால் திருமணம் தேதி, சாந்தி முகூர்த்தம் உள்ளிட்டவற்றை பார்த்து பார்த்து அரூடர்களை கொண்டு குறிக்கப்படுகிறது. பித்ரு பட்சத்தில் குழந்தை பிறந்தால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமா என்பதை விரிவாக பார்க்கலாம்.
spiritual Sep 19, 2022, 11:11 PM IST
நடிகர் நானி நடிப்பில், முதல் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் ‘தசரா’ திரைப்படத்தை, ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.
cinema Aug 26, 2022, 11:15 PM IST
மாளவிகா மோகனன் (Malavika Mohanan) இளம் ரசிகர்களை கவரும் விதமாக தசரா பண்டிகையை முன்னிட்டு, சிவப்பு நிற உடையில் தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளிட்டு பிரமிக்கவைத்துள்ளார்.
cinema Oct 17, 2021, 5:28 PM IST
பட்டாசு சத்தம் கேட்டு மிரண்ட யானையை பாகன் கட்டுப்படுத்த முயற்சித்தர். அருகில் இருந்த கும்கி யானையும், சேர்ந்து ஆசுவாசப்படுத்தியதால் சாமி ஊர்வலம் வெற்றிகரமாக முடிந்தது.
india Oct 9, 2021, 6:51 PM IST