இதுவரை அறப்போர் கொடுத்த புகார்களில் எதிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பல புகார்களில் FIR கூட போடப்படவில்லை. பல முதல்கட்ட விசாரணை கூட துவக்கப்படாமல் தூசி படிந்து கிடக்கிறது.
politics Jan 5, 2024, 7:51 AM IST
அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச புகார் விவகாரத்தில் அத்துறை மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புகார் அளித்துள்ளது
tamilnadu Dec 5, 2023, 7:25 PM IST
அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
tamilnadu Dec 2, 2023, 1:35 PM IST
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கையும் களவுமாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
tamilnadu Dec 2, 2023, 1:26 PM IST
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அங்கித் திவாரி பணியாற்றி வந்தார். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
tamilnadu Dec 2, 2023, 9:47 AM IST
லஞ்சம் கொடுத்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்வதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Chennai Dec 1, 2023, 10:39 PM IST
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்
tamilnadu Jul 4, 2023, 3:09 PM IST
சேலத்தில் அதிமுக நிர்வாகியும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் ரூ. 60 கோடி மதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பங்கு முதலீடு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
politics Oct 23, 2021, 10:31 PM IST
நல்லம நாயுடு... தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி-யாக இருந்தபோது இவர் போட்ட வலுவான அடித்தளம்தான் ஜெயலலிதாவையும், அவரின் கூட்டாளிகளையும் சிறைக்குள் தள்ளியது.
politics Aug 7, 2021, 2:16 PM IST
எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக்கியுள்ளது. அவர்களுக்கு எதிரான புகாரில் ஆதாரங்களை திரட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே விரைவில் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மும்முரமாகியுள்ளன.
politics Jun 30, 2021, 11:29 AM IST
முதல்வர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை முறைகேடாக உறவினர்களுக்கு எடப்பாடி வழங்கியதாக முதலமைச்சர் எடப்பாடி மீது திமுக வழக்கு தொடர்ந்தது.
politics Oct 22, 2018, 11:26 AM IST
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்.பியாக இருக்கும் பெண் அதிகாரி கூறியுள்ள செக்ஸ் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Aug 20, 2018, 10:09 AM IST