Tamil News live : வெளிநாட்டு படிப்பு, தகுதி கொஞ்சம் கூட இல்ல - வானதி சீனிவாசன் ஆவேசம் !

Tamil News live updates today on august 20 2022

வெளிநாட்டில் படிச்சனு சொல்றாங்க, ஆனா அதுக்கான தகுதி கொஞ்சம் கூட இல்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் மீது பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

12:10 AM IST

ISIS : லிபியாவில் நடந்த முதல் தீவிரவாத தாக்குதல்.. கேரளாவை சேர்ந்த நபருக்கு தொடர்பா ? பரபரப்பு தகவல்!

கேரளாவில் பிறந்த கிறிஸ்தவ இளைஞர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியது என்று தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க

11:25 PM IST

இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.. அட்வைஸ் செய்த கே.பாலகிருஷ்ணன்.!

கம்யூனிஸ்ட் கட்சியில் காதலுக்கு பஞ்சம் இல்லை. காதலிப்பதில் எந்த தவறும் இல்லை, அது ஒன்றும் தேச குற்றமல்ல, இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.

மேலும் படிக்க

10:56 PM IST

மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்.! மருத்துவ தம்பதியின் சூப்பர் ஐடியா !

மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் அடித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

10:13 PM IST

யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க

9:22 PM IST

தங்கை.. மருமகளுடன் சிம்பு.. வேற லெவல் கெட்டப்பில்.. வெளியான கிளிஃப்ஸ் இதோ!

தற்போது பத்து தல படத்தில் இருந்து வெளியாகி உள்ள கிளிஃப்ஸில் சிம்பு கேங் ஸ்டாருக்கே உரித்தான கருப்பு நிற ஆடையுடனும் பிளாக் பெப்பர் ஸ்டைலில் காணப்படுகிறார்.

மேலும் படிக்க... தங்கை.. மருமகளுடன் சிம்பு.. வேற லெவல் கெட்டப்பில்.. வெளியான கிளிஃப்ஸ் இதோ!

9:12 PM IST

திமிர் பேச்சு.! பிடிஆருக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லை.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்!

மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் இன்று கலந்து கொண்டார்.

மேலும் படிக்க

8:37 PM IST

ஜெயலலிதாவுக்கே எடப்பாடி துரோகம் செய்வார்.. சசிகலா நியாபகம் இருக்கா உங்களுக்கு? குமுறும் அதிமுக நிர்வாகி

கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவில் ஒற்றைத் தலைமையை தேர்வு செய்வதற்காக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

8:34 PM IST

வாவ்...வெளியாகிடுச்சு புஷ்பா 2 அப்டேட்..என்ன விஷயம் தெரியுமா?

புஷ்பா 2 குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த தகவலில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அதாவது நாளை புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் துவங்க உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் படிக்க...வாவ்...வெளியாகிடுச்சு புஷ்பா 2 அப்டேட்..என்ன விஷயம் தெரியுமா?

7:40 PM IST

இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடா ? இறக்குமதிக்கு வாய்ப்பே இல்லை - மத்திய உணவுத்துறை அதிரடி விளக்கம்.!

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் காரணமாக சமீப நாட்களாக உணவு தானிய உற்பத்தியானது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க

7:01 PM IST

இளைஞர்கள் அதிகளவு மது அருந்த வேண்டும்.. வருவாய் வரி குறைந்ததால் அரசு திடீர் முடிவு !

கொரோனாவிற்கு பின்பு வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் புரம் ஹோம் வழக்கம் அதிகமாகியுள்ளதால் வெளியில் சென்று மது அருந்துவது தேவையா என்று எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க

6:28 PM IST

1,412 பேருக்கு தமிழக நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றம்  தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதித்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:51 PM IST

“நரிக்குறவர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமி..” வைரல் வீடியோ !

நரிக்குறவர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை குடும்பத்தினர் அனைவரும் அடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க

5:13 PM IST

தலையில் காயம்.. காண்டத்தை வைத்து கட்டு போட்ட வார்டு பாய் - அதிர்ச்சி சம்பவம்.!

தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறையை வைத்து கட்டுப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

4:51 PM IST

காங்கிரஸ் கூட்டத்தில் பரபரப்பு.. தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்.. பாதியிலேயே கிளம்பிய நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

4:16 PM IST

என்எல்சியில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் தகுதி..? எப்போது விண்ணப்பிக்கலாம்.? வெளியான தகவல்..

என்எல்சி இந்திய நிறுவனம் அனல்மின் நிலையம், நிலக்கரி சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நிர்வாகப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

3:04 PM IST

பசுவதை செய்பவர்களை கொலை செய்யுங்கள்.. நான் 5 பேரை கொன்றுள்ளோம்.. முன்னாள் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் அகுஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

1:59 PM IST

துணை வேந்தர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கையோடு டெல்லிக்கு பறந்த ஆளுநர் ரவி ..

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 11 மணிக்கு திடீர் பயணமாக டெல்லி சென்றார்.தில்லி செல்லும் அவர் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுமேலும் படிக்க

1:40 PM IST

இபிஎஸ்க்கு சி.எம் பதவியை முன்பே ஜெயலலிதா கொடுத்திருந்தால்..! என்ன நடந்திருக்கும் தெரியுமா...? கோவை செல்வராஜ்

50 ஆண்டுகளாக இயங்கி வரும் அதிமுகவை சுமார் 4 ஆண்டுகள் மட்டும் முதலமைச்சர் பதவியில்  இருந்து விட்டு கட்சியையே கைப்பற்ற இபிஎஸ் திட்டமிடுவதாக அதிமுக மூத்த நிர்வாகி கோவை.செல்வராஜ் விமர்சித்துள்ளார்

மேலும் படிக்க...

 

12:21 PM IST

விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.. டிஆர்பி நடத்தும் தேர்வில் புதிய மாற்றம்..

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விரிவுரையாளர் தேர்வில் முதல்முறையாக தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

11:53 AM IST

சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 11,539 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 43 பேர் பலி

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 43 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க

11:43 AM IST

மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் 1,500 ஊக்கத்தொகை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்.

பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கப்படும் இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க
 

11:33 AM IST

ரோம் நகர மன்னன் பிடில் வாசித்ததை போல, தமிழகமே சீரழியும் போது ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்துகிறார்.! ஜெயக்குமார்

அரசிடம் இருந்த ரகசிய ஆவணத்தையும், ரகசிய காப்புப் பிரமாணத்தையும் காக்கத் தவறிய, இந்த மக்கள் ஏமாற்று அரசின் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க...

10:55 AM IST

நானும் உதயநிதியும் அண்ணன் தம்பி தான்.. ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்ய தகவல். .

கொரோனா தொற்றிலிருந்து இருந்து இரண்டு,மூன்று நாட்களில் மீண்டதற்கு காரணம் எனது உடற்பயிற்சி என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது வயதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நானும் எனது மகனும் ஒன்றாக சென்றால் அண்ணன் தம்பி என்று கூறுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

மேலும் படிக்க...

10:52 AM IST

சென்னையில் மீண்டும் கொள்ளை முயற்சி..

சென்னை வளசரவாக்கம் அருகே எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி என்று போலீசார் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆற்காடு சாலையில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

10:48 AM IST

அதிமுக அலுவலகத்திற்கு செல்ல தடை விதித்த காலம் நிறைவு

சென்னை அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் செல்ல விதிக்கப்பட்ட ஒரு மாத தடை நேற்றுடன் நிறைவடைந்தது. அலுவலத்திற்கு ஒரு மாதம் வரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் , அந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. ஜூன் 11 ஆம் தேதி நிகழ்ந்த வன்முறை நிகழ்ந்த நிலையில், ஒரு மாதம் காலம் யாரும் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

 

10:44 AM IST

மதராஸ் முதல் சென்னை வரை.. நாம் தொலைத்த முக்கிய மூன்று விடயங்கள்.. சற்று திரும்பி பார்ப்போம்..

சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. மேலும் படிக்க

9:23 AM IST

தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை - ஓபிஎஸ்

தமிழகத்தில் பொதுமக்களின் உணவு பாதுகாப்பிற்கு திமுக அரசு உத்தரவாதம் தர வேண்டும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி துணைதலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
 

9:21 AM IST

டெல்லி துணை முதல்வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.  அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறபிக்கப்பட்டுள்ளது.

9:17 AM IST

பரந்தூரில் புதிய விமான நிலையம்..! அதிக விலைக்கு பத்திர பதிவா..? அமைச்சர் மூர்த்தி விளக்கம்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைய நிலம் வழங்க இருக்கும் விவசாயிகள் மற்றும் நில உடமைதாரர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என  வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

8:40 AM IST

பிரபல ஓட்டல் உணவில் புழு,பூச்சி...! உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓபிஎஸ்

பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
 

மேலும் படிக்க..

8:35 AM IST

மீண்டும் எப்போது? நயனுடன் கண்களால் காதல் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ஏக்கத்தை வெளிப்படுத்திய விக்கி!

நயன் - விக்கி இருவரும் தங்களுடைய இரண்டாவது ஹனி மூனுக்கு வாலன்சியா சிட்டிக்கு சென்றுள்ள நிலையில், அங்கிருந்து விக்கி வெளியிட்ட ஒற்றை புகைப்படத்தில் தன்னுடைய ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க... 
 

7:51 AM IST

தவறான வார்த்தை தான்... 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்கு மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர் மணிமாறன்..!

'விருமன்' படத்தில் இடம்பெற்ற, கஞ்சா பூ பாடல் பாடலுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் இந்த பாடலை எழுதியுள்ள மணிமாறன். மேலும் படிக்க...
 

12:06 AM IST

“மிசா முதல் கோட்டை வரை..” முதல்வர் ஸ்டாலின் - துர்கா திருமண நாள்.! குவியும் வாழ்த்து!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நாள் இன்று, இதனையொட்டி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என வரிசையாக வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் படிக்க

11:22 PM IST

“ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை.. எய்ம்ஸ் குழு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை !”

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவ குழு தனது 3 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

மேலும் படிக்க

10:58 PM IST

அச்சச்சோ..Google Pay, Phonepe யூஸ் பண்றீங்களா நீங்க ? இனிமே எல்லாமே கட்டணம் தான் !

கூகுள் பே, பேடிஎம் பேமெண்ட் பேங்க் ஆப், போன் பே, அமேசான் பே, ஆக்சிஸ் பேங்க்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவைகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

9:47 PM IST

விநாயகர் சதுர்த்தி 2022 : இவற்றுக்கெல்லாம் தடை தெரியுமா ?

ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க

9:24 PM IST

“பிரதமர் மோடி தான் முதலிடம் ! மற்ற பிரதமர்களுக்கு இடமே கிடையாது தெரியுமா !” வெளியான அதிர்ச்சி தகவல் !

இந்திய பிரதமர்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையான பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

8:31 PM IST

சென்னையின் முதல் ரயில் நிலையம் எது தெரியுமா ? கண்டிப்பா சென்ட்ரல் கிடையாது ?

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நினைவூட்டும் பொருட்டு 'மெட்ராஸ் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

7:44 PM IST

முதல்வரை சந்தித்தது எம்.பி பதவிக்கு தானா ? ஓ.பி ரவீந்திரநாத் சொன்ன அதிர்ச்சி தகவல் !

சென்னை வானகரத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க

7:18 PM IST

சிபிஐ ரெய்டுக்கு பயப்படாத ஆம் ஆத்மி.. குஜராத்துக்கு ஸ்கெட்ச் போட்ட அரவிந்த் கெஜ்ரிவால் - அடேங்கப்பா !

தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பாஜகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார்கள்.

மேலும் படிக்க 

6:08 PM IST

முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான நியமனம்.. இந்தெந்த ஆவணங்களை உடனே விண்ணப்பிக்கவும்.. தேர்வு வாரியம் அறிவிப்பு

வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான விண்ணப்ப படிவில் கல்வித் தகுதியில் தமிழ்வழியில் படித்ததாக குறிப்பிட்டவர்கள், அதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.  மேலும் படிக்க
 

5:58 PM IST

“தம்பி திருமாவை விட்டு விடாதீர்கள்.. உருகிய நெல்லை கண்ணன்” - நெகிழ்ந்த திருமாவளவன்

உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகல் 10.15 மணியளவில் காலமானார் நெல்லை கண்ணன்.

மேலும் படிக்க

5:39 PM IST

விஜயின் வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோவை லீக் செய்த பிரபல நடிகர்!

ஹதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் என அனைத்து வாரிசு சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் லீக்காகி விட்டது.

மேலும் படிக்க... விஜயின் வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோவை லீக் செய்த பிரபல நடிகர்!

5:28 PM IST

பிக்பாஸ் பாலாஜி முருகதாஸுடன் நெருக்கம் காட்டும் ஜூலி... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிக்பாஸ் ஜூலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, பிக்பாஸ் பாலாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க...

5:27 PM IST

சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன்! ஐயோ... பாவம்... நடுராத்திரி மூணு மணிக்கு நடந்த விஷயத்தை கூறிய கார்த்தி!

நடுராத்திரி 3 மணிக்கு நடந்த நிகழ்வை கூறி... நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி. மேலும் படிக்க...

5:21 PM IST

தேர்வர்களே அலர்ட்.. இன்னும் 2 நாட்கள் தான் கால அவகாசம்.. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு நாளை மறுநாள் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க
 

5:08 PM IST

முடிஞ்சா கைது செய்யுங்க பார்க்கலாம்.. பாஜகவுக்கு சவால் விடும் மணீஷ் சிசோடியா - டெல்லியில் திருப்பம்

மணீஷ் சிசோடியா ஊழல் செய்துள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாஜக கூறி வந்தது.

மேலும் படிக்க

4:30 PM IST

புதிய விமான நிலையத்தால் மக்கள் அச்சம்.. அழியும் நீர் நிலைகள்..? பரபரப்பு விளக்களித்த அமைச்சர்..

புதிய விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கும் சந்தை விலையைவிட கூடுதலாக மிகவும் திருப்திகரமான இழப்பீட்டை வழங்கும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

4:01 PM IST

அதிர்ச்சியில் மக்கள் !! ஆவின் பாலில் தண்ணீர் கலந்து மோசடி.. கூட்டுறவு சங்க தலைவர் பதவி ரத்து..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையத்தில் இயங்கி வரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் மகளிரணி மாவட்ட செயலாளர் குமுதவள்ளி என்பவர் தலைவராக உள்ளனர். இதில் 11 பேர் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளனர். 
 மேலும் படிக்க

3:31 PM IST

சந்தோஷ் நாராயணன் உடன் சண்டையா..! இணைந்து பணியாற்றாதது ஏன்? - முதன்முறையாக மவுனம் கலைத்த பா.இரஞ்சித்

இதுவரை நாங்கள் 5 படங்களில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம். வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றினால் வித்தியாசமாக இருக்கும் என கருதினேன். இதனால் இனி நாங்கள் சேர்ந்து பணியாற்றவே மாட்டோம் என அர்த்தமில்லை. எங்களுக்கு எந்தவித சண்டையும் இல்லை. நான் அழைத்தால் நிச்சயம் சந்தோஷ் நாராயணன் என்னுடன் பணியாற்றுவார் என நம்புவதாக பா.இரஞ்சித் கூறி உள்ளார். மேலும் படிக்க

3:00 PM IST

துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவிற்கு எதிர்ப்பு.. சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் கடிதம்..

பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழுசட்டத்துக்கு புறம்பானது எனக் கூறி இது தொடர்பான மசோதா குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார்.மேலும் படிக்க
 

2:08 PM IST

மக்களே உஷார் !! 5 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நீலகிரி , கோவை, தேனி, திண்டுக்கல் , திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:17 PM IST

மாணவர்கள் வேலையெல்லாம் செய்யக்கூடாது.. வேணுமென்றால் பணியாளர்களை போடுங்கள்.. காட்டமான உத்தரவு

ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு கட்டிடத்தின் மேற்கூரையில் மழை நீர் தேங்காதவாறும், மழை நீர் வடிவதற்கான துவாரங்கள் இலை தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

12:31 PM IST

மாணவர்களே அலர்ட் !! பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்.. தெரிந்துக்கொள்ள வேண்டியவை..?

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்குகிறது.மேலும் படிக்க

12:11 PM IST

ஆண்கள் பணம் கொடுத்தால் பெண்களும் என்ஜாய் பண்றாங்க... என்னை அர்ஜஸ்மென்ட்க்கு கூப்பிடல: ரேகா நாயர்

ஆண்கள் பணம் கொடுத்தால் சில பெண்களும் அதை என்ஜாய் செய்கின்றனர். ஆனால் இதுவரை என்னை யாரும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிடவில்லை என நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார். சமீபத்தில் அதிகம்  பேசப்படும் பெண்களில் ஒருவராக இருந்து வருவபர் ரேகா நாயர். மேலும் படிக்க  

11:57 AM IST

கேளராவில் அதானி நிறுவன துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு.. மீனவர்கள் தடுப்புகளை உடைத்து எறிந்ததால் பரபரப்பு.!

கேரளாவில் அதானி நிறுவனத்தின் துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தடுப்புகளை உடைத்து எறிந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க

11:57 AM IST

உபியில் நிலநடுக்கம்!

உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோ அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேப்பாள் மற்றும் சீனா நாடுகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியைடந்தனர்.

மேலும் படிக்க..

11:44 AM IST

சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 13,272 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 36 பேர் பலி..

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 13,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 36 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க

11:32 AM IST

சூர்யாவின் ஜெய் பீம் படம் பார்த்து கதறி அழுத சீன மக்கள் - வைரலாகும் வீடியோ

ஜெய் பீம் படத்தை பார்த்த சீன மக்கள் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அதுமட்டுமின்றி அப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பையும் வியந்து பாராட்டி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து இதுபோன்ற நிறைய படங்களை எதிர்பார்ப்பதாக சீன மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

11:31 AM IST

4 வயது சிறுமியை அடித்துக்கொன்ற சிறுத்தை.. ஸ்கெட்ச் போட்டு களமிறக்கிய வனத்துறை.. சிறுத்தை சிக்கிய பின்னணி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரக்கோடு பகுதியில் சிறுமியை அடித்துக்கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது.  பிடிபட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தில்  கொண்டு விட வனத்துறை முடிவு செய்துள்ளது.மேலும் படிக்க

11:16 AM IST

டெல்லியில் இருந்து தெலங்கானா ஆந்திரா வரை கிடுக்கிப்பிடிக்கு தயாராகிறதா சிபிஐ? நடுக்கத்தில் அரசியல் புள்ளிகள்!!

இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து சிபிஐ இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த நிலயியோ, மணீஷ் சிசோடியா மற்றும் 15 பேர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த சோதனை குறித்து தனக்கு எந்த பயமும் இல்லை என்று மணீஷ் சிசோடியா நேற்று தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க

11:15 AM IST

26/11 போன்று மும்பையில் தாக்குதலா? மர்ம தொலைபேசி அழைப்பால் போலீசார் தீவிர விசாரணை

உதய்பூர் டெய்லர் கொலை அல்லது சிந்து மூசேவாலா கொலை போன்று இந்த தாக்குதல் இருக்கலாம் என்று போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவுக்கு மிரட்டல் குறுஞ்செய்தி வெள்ளிக் கிழமை இரவு வந்துள்ளது. டிராபிக் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு என்று தனியாக உருவாக்கப்பட்டு இருக்கும் வாட்ஸ் அப் அழைப்புக்கு இந்த செய்தி வந்துள்ளது. பாகிஸ்தான் நம்பரில் இருந்து இந்த மிரட்டல் செய்தி வந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

11:10 AM IST

தனிக்காட்டு ராஜவா செயல்பட்ட ஆளுநர்.. கடிவாளம் பேட்ட ஸ்டாலின் கவர்மெண்ட்.. பதறியடித்து கடிதம் எழுதிய RN.ரவி.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளா. மேலும் அது தொடர்பான மசோதாவுக்கு விளக்கமளிக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் படிக்க

10:29 AM IST

ஆயிரத்தில் ஒருவனுக்கும் பொன்னியின் செல்வனுக்கும் இப்படி ஒரு கனெக்‌ஷனா...! சீக்ரெட் தகவலை வெளியிட்ட செல்வராகவன்

பொன்னியின் செல்வனுக்கும், ஆயிரத்தில் ஒருவனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசி இருந்தார் செல்வராகவன். அதன்படி ஆயிரத்தில் ஒருவனில் கார்த்தி நடித்த முத்து கேரக்டர், பொன்னியின் செல்வனில் இடம்பெறும் வந்தியத்தேவன் கேரக்டரை பார்த்து தான் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார் செல்வா. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

10:18 AM IST

அப்பா ஒவ்வொரு நொடியும் என்னுடன் என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.. ராகுல் உருக்கமான பதிவு..!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூக கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் படிக்க

10:16 AM IST

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐ.ஐ.டி. மாணவி..!

ரயில்வே தண்டவாளத்தில் ஐஐடி மாணவி மர்மமான முறையில் சடலமாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

10:13 AM IST

அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பு

அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அளிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் அறிக்கை அளிக்க டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. 

9:01 AM IST

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகள் மோதல்

சென்னை எம்ஜிஆர் நகரில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி இருதரப்பு ரவுடிகள் மோதிக்கொண்டனர். நாட்டு வெடிகுண்டு வீச்சில் 2 பேர் காயமடைந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8:58 AM IST

சிறுமியை அடித்துக்கொன்ற சிறுத்தை சிக்கியது

உதகை அருகே அரக்காடு பகுதியில் சிறுமியை அடித்துக்கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிப்பட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டு விட வனத்துறை முடிவு செய்துள்ளது. 

8:54 AM IST

சொற்ப பாக்கியை காரணம் காட்டி நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா? இது மோடி அரசின் அராஜக போக்கு.. கண்டிக்கும் CPIM

பெருமுதலாளிகளுக்கு வெண்ணெய்யும், சாமானிய மக்களுக்குச் சுண்ணாம்பும் தடவுவதுதான் மோடி அரசின் கொள்கை என்பதை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்துகிறது என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:44 AM IST

கலைந்து ஓடிய மக்களை பின்னந்தலையில் சுட்டு போலீஸ்.. ஒருத்தரையும் விடாதீங்க.. ரத்தம் கொதிக்கும் திருமாவளவன்.

ஸ்டெர்லைட்- துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: மேலும் படிக்க

8:32 AM IST

மென்ஸ் சலூனில் பேசியல் செய்த 17 வயது சிறுவனின் முகம் வெந்துபோனது

கோவை R.S.புரம் பகுதியில்  மென்ஸ் சலூன் என்ற  கடையில் பேசியல் செய்த 17 வயது சிறுவனின் முகம் அதிக வெப்பத்துடன் வெளியேறிய நீராவியால் வெந்துபோனது. இது தொடர்பாக கடை உரிமையாளர் சஞ்சய்தாஸ், ஊழியர்  வித்யாதரன் ஆகிய 2  பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

8:10 AM IST

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கல்லூரி மாணவி.. வெளியான பரபரப்பு தகவல்

பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் இன்டர்நெட் மூலம் தனது கல்லூரி தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

7:54 AM IST

மீண்டும் காதல் தோல்வியா..? யார் மேல இம்புட்டு கோபம்... நடிகை திரிஷா பதிவால் குழம்பிப்போன ரசிகர்கள்

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “வக்கிர குணம் கொண்டவர்கள் உங்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டால் அது மிகவும் நல்லது. குப்பையே தன்னை வெளியே தூக்கி எறிந்து கொள்வது போல் அது உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். திரிஷாவின் இந்த கோபமான பதிவை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை அவருக்கு மீண்டும் காதல் தோல்வி ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படிக்க

7:53 AM IST

மாணவர்கள் மூலம் பள்ளியை சுத்தப்படுத்தக் கூடாது.. பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது. பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 

7:24 AM IST

வீர வசனம் பேசிய ஸ்டாலின்..! மோடியுடன் சந்திப்பில் சேர் நுனியில் உட்கார்ந்தது ஏன்..? அண்ணாமலை கிண்டல்

பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைப்பதற்கு எக்காலத்திலும், எந்த ஒரு தகுதியும் கிடையாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:24 AM IST

Horoscope Today: கன்னிக்கு தொழிலில் ஆதரவு..மீனத்திற்கு அதிர்ஷ்டம், இன்றைய 12 ராசியில் உங்க ராசிக்கு என்ன பலன்?

Horoscope Today- Indriya Rasipalan August 20th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய 12 ராசிகளில் யாருக்கு  என்ன பலன்  என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

7:23 AM IST

google update: இனி ஏமாற்ற முடியாது! தரம் குறைந்த, உண்மையில்லா செய்திகள் ரேங்கிங் ஆகாது: கூகுள் கிடுக்கிப்பிடி

கூகுள் (google)பயனர்களுக்கு நம்பகத்தன்மையான, உதவிகரமானத் தகவல்கள் கிடைப்பதற்காக  தேடுதல் தளத்தில் குறைந்த தரம்கொண்ட, போலியான செய்திகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:22 AM IST

ஆணவம்! அகங்காரத்தின் வெளிப்பாடு! இதுலவேற டாக்டர் பட்டம்.. பிடிஆரை பின்னி பெடல் எடுத்த நாராயணன் திருப்பதி.!

மத்திய அரசை கேள்விகேட்கும் நீங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா? என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க

7:22 AM IST

நிலுவைத்தொகையை செலுத்தியாச்சு.. அப்படி இருக்கும் போது மின் வழங்கலை நிறுத்துவது நியாயமா.. செந்தில் பாலாஜி.!

எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி, கடந்த 4-ம் தேதி வழங்கப்பட்டுவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

12:10 AM IST:

கேரளாவில் பிறந்த கிறிஸ்தவ இளைஞர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியது என்று தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க

11:25 PM IST:

கம்யூனிஸ்ட் கட்சியில் காதலுக்கு பஞ்சம் இல்லை. காதலிப்பதில் எந்த தவறும் இல்லை, அது ஒன்றும் தேச குற்றமல்ல, இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.

மேலும் படிக்க

10:56 PM IST:

மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் அடித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

10:13 PM IST:

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க

9:22 PM IST:

தற்போது பத்து தல படத்தில் இருந்து வெளியாகி உள்ள கிளிஃப்ஸில் சிம்பு கேங் ஸ்டாருக்கே உரித்தான கருப்பு நிற ஆடையுடனும் பிளாக் பெப்பர் ஸ்டைலில் காணப்படுகிறார்.

மேலும் படிக்க... தங்கை.. மருமகளுடன் சிம்பு.. வேற லெவல் கெட்டப்பில்.. வெளியான கிளிஃப்ஸ் இதோ!

9:12 PM IST:

மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் இன்று கலந்து கொண்டார்.

மேலும் படிக்க

8:37 PM IST:

கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவில் ஒற்றைத் தலைமையை தேர்வு செய்வதற்காக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

8:34 PM IST:

புஷ்பா 2 குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த தகவலில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அதாவது நாளை புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் துவங்க உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் படிக்க...வாவ்...வெளியாகிடுச்சு புஷ்பா 2 அப்டேட்..என்ன விஷயம் தெரியுமா?

7:40 PM IST:

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் காரணமாக சமீப நாட்களாக உணவு தானிய உற்பத்தியானது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க

7:01 PM IST:

கொரோனாவிற்கு பின்பு வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் புரம் ஹோம் வழக்கம் அதிகமாகியுள்ளதால் வெளியில் சென்று மது அருந்துவது தேவையா என்று எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க

6:28 PM IST:

சென்னை உயர்நீதிமன்றம்  தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதித்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

5:51 PM IST:

நரிக்குறவர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை குடும்பத்தினர் அனைவரும் அடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க

5:13 PM IST:

தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறையை வைத்து கட்டுப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

4:51 PM IST:

புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

4:16 PM IST:

என்எல்சி இந்திய நிறுவனம் அனல்மின் நிலையம், நிலக்கரி சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நிர்வாகப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

3:04 PM IST:

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் அகுஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

1:59 PM IST:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 11 மணிக்கு திடீர் பயணமாக டெல்லி சென்றார்.தில்லி செல்லும் அவர் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுமேலும் படிக்க

1:40 PM IST:

50 ஆண்டுகளாக இயங்கி வரும் அதிமுகவை சுமார் 4 ஆண்டுகள் மட்டும் முதலமைச்சர் பதவியில்  இருந்து விட்டு கட்சியையே கைப்பற்ற இபிஎஸ் திட்டமிடுவதாக அதிமுக மூத்த நிர்வாகி கோவை.செல்வராஜ் விமர்சித்துள்ளார்

மேலும் படிக்க...

 

12:21 PM IST:

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விரிவுரையாளர் தேர்வில் முதல்முறையாக தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

11:53 AM IST:

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 43 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க

11:43 AM IST:

பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கப்படும் இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க
 

11:33 AM IST:

அரசிடம் இருந்த ரகசிய ஆவணத்தையும், ரகசிய காப்புப் பிரமாணத்தையும் காக்கத் தவறிய, இந்த மக்கள் ஏமாற்று அரசின் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க...

10:55 AM IST:

கொரோனா தொற்றிலிருந்து இருந்து இரண்டு,மூன்று நாட்களில் மீண்டதற்கு காரணம் எனது உடற்பயிற்சி என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது வயதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நானும் எனது மகனும் ஒன்றாக சென்றால் அண்ணன் தம்பி என்று கூறுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

மேலும் படிக்க...

10:52 AM IST:

சென்னை வளசரவாக்கம் அருகே எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி என்று போலீசார் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆற்காடு சாலையில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

10:49 AM IST:

சென்னை அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் செல்ல விதிக்கப்பட்ட ஒரு மாத தடை நேற்றுடன் நிறைவடைந்தது. அலுவலத்திற்கு ஒரு மாதம் வரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் , அந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. ஜூன் 11 ஆம் தேதி நிகழ்ந்த வன்முறை நிகழ்ந்த நிலையில், ஒரு மாதம் காலம் யாரும் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

 

10:44 AM IST:

சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. மேலும் படிக்க

9:23 AM IST:

தமிழகத்தில் பொதுமக்களின் உணவு பாதுகாப்பிற்கு திமுக அரசு உத்தரவாதம் தர வேண்டும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி துணைதலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
 

9:21 AM IST:

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.  அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறபிக்கப்பட்டுள்ளது.

9:17 AM IST:

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைய நிலம் வழங்க இருக்கும் விவசாயிகள் மற்றும் நில உடமைதாரர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என  வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

8:40 AM IST:

பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
 

மேலும் படிக்க..

8:35 AM IST:

நயன் - விக்கி இருவரும் தங்களுடைய இரண்டாவது ஹனி மூனுக்கு வாலன்சியா சிட்டிக்கு சென்றுள்ள நிலையில், அங்கிருந்து விக்கி வெளியிட்ட ஒற்றை புகைப்படத்தில் தன்னுடைய ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க... 
 

7:51 AM IST:

'விருமன்' படத்தில் இடம்பெற்ற, கஞ்சா பூ பாடல் பாடலுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் இந்த பாடலை எழுதியுள்ள மணிமாறன். மேலும் படிக்க...
 

12:06 AM IST:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நாள் இன்று, இதனையொட்டி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என வரிசையாக வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் படிக்க

11:22 PM IST:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவ குழு தனது 3 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

மேலும் படிக்க

10:58 PM IST:

கூகுள் பே, பேடிஎம் பேமெண்ட் பேங்க் ஆப், போன் பே, அமேசான் பே, ஆக்சிஸ் பேங்க்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவைகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

9:47 PM IST:

ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க

9:24 PM IST:

இந்திய பிரதமர்கள் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையான பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

8:31 PM IST:

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நினைவூட்டும் பொருட்டு 'மெட்ராஸ் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

7:44 PM IST:

சென்னை வானகரத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க

7:18 PM IST:

தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பாஜகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார்கள்.

மேலும் படிக்க 

6:08 PM IST:

வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான விண்ணப்ப படிவில் கல்வித் தகுதியில் தமிழ்வழியில் படித்ததாக குறிப்பிட்டவர்கள், அதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.  மேலும் படிக்க
 

5:58 PM IST:

உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகல் 10.15 மணியளவில் காலமானார் நெல்லை கண்ணன்.

மேலும் படிக்க

5:39 PM IST:

ஹதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் என அனைத்து வாரிசு சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் லீக்காகி விட்டது.

மேலும் படிக்க... விஜயின் வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோவை லீக் செய்த பிரபல நடிகர்!

5:28 PM IST:

பிக்பாஸ் ஜூலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, பிக்பாஸ் பாலாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க...

5:27 PM IST:

நடுராத்திரி 3 மணிக்கு நடந்த நிகழ்வை கூறி... நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி. மேலும் படிக்க...

5:21 PM IST:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு நாளை மறுநாள் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க
 

5:08 PM IST:

மணீஷ் சிசோடியா ஊழல் செய்துள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாஜக கூறி வந்தது.

மேலும் படிக்க

4:30 PM IST:

புதிய விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கும் சந்தை விலையைவிட கூடுதலாக மிகவும் திருப்திகரமான இழப்பீட்டை வழங்கும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

4:01 PM IST:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையத்தில் இயங்கி வரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் மகளிரணி மாவட்ட செயலாளர் குமுதவள்ளி என்பவர் தலைவராக உள்ளனர். இதில் 11 பேர் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளனர். 
 மேலும் படிக்க

3:31 PM IST:

இதுவரை நாங்கள் 5 படங்களில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம். வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றினால் வித்தியாசமாக இருக்கும் என கருதினேன். இதனால் இனி நாங்கள் சேர்ந்து பணியாற்றவே மாட்டோம் என அர்த்தமில்லை. எங்களுக்கு எந்தவித சண்டையும் இல்லை. நான் அழைத்தால் நிச்சயம் சந்தோஷ் நாராயணன் என்னுடன் பணியாற்றுவார் என நம்புவதாக பா.இரஞ்சித் கூறி உள்ளார். மேலும் படிக்க

3:00 PM IST:

பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழுசட்டத்துக்கு புறம்பானது எனக் கூறி இது தொடர்பான மசோதா குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார்.மேலும் படிக்க
 

2:08 PM IST:

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நீலகிரி , கோவை, தேனி, திண்டுக்கல் , திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

1:17 PM IST:

ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு கட்டிடத்தின் மேற்கூரையில் மழை நீர் தேங்காதவாறும், மழை நீர் வடிவதற்கான துவாரங்கள் இலை தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

12:31 PM IST:

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்குகிறது.மேலும் படிக்க

12:11 PM IST:

ஆண்கள் பணம் கொடுத்தால் சில பெண்களும் அதை என்ஜாய் செய்கின்றனர். ஆனால் இதுவரை என்னை யாரும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிடவில்லை என நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார். சமீபத்தில் அதிகம்  பேசப்படும் பெண்களில் ஒருவராக இருந்து வருவபர் ரேகா நாயர். மேலும் படிக்க  

11:57 AM IST:

கேரளாவில் அதானி நிறுவனத்தின் துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தடுப்புகளை உடைத்து எறிந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க

11:57 AM IST:

உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோ அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேப்பாள் மற்றும் சீனா நாடுகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியைடந்தனர்.

மேலும் படிக்க..

11:44 AM IST:

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 13,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 36 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க

11:32 AM IST:

ஜெய் பீம் படத்தை பார்த்த சீன மக்கள் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அதுமட்டுமின்றி அப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பையும் வியந்து பாராட்டி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து இதுபோன்ற நிறைய படங்களை எதிர்பார்ப்பதாக சீன மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

11:31 AM IST:

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரக்கோடு பகுதியில் சிறுமியை அடித்துக்கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது.  பிடிபட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தில்  கொண்டு விட வனத்துறை முடிவு செய்துள்ளது.மேலும் படிக்க

11:16 AM IST:

இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து சிபிஐ இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த நிலயியோ, மணீஷ் சிசோடியா மற்றும் 15 பேர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த சோதனை குறித்து தனக்கு எந்த பயமும் இல்லை என்று மணீஷ் சிசோடியா நேற்று தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க

11:15 AM IST:

உதய்பூர் டெய்லர் கொலை அல்லது சிந்து மூசேவாலா கொலை போன்று இந்த தாக்குதல் இருக்கலாம் என்று போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவுக்கு மிரட்டல் குறுஞ்செய்தி வெள்ளிக் கிழமை இரவு வந்துள்ளது. டிராபிக் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு என்று தனியாக உருவாக்கப்பட்டு இருக்கும் வாட்ஸ் அப் அழைப்புக்கு இந்த செய்தி வந்துள்ளது. பாகிஸ்தான் நம்பரில் இருந்து இந்த மிரட்டல் செய்தி வந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

11:10 AM IST:

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளா. மேலும் அது தொடர்பான மசோதாவுக்கு விளக்கமளிக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் படிக்க

10:29 AM IST:

பொன்னியின் செல்வனுக்கும், ஆயிரத்தில் ஒருவனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசி இருந்தார் செல்வராகவன். அதன்படி ஆயிரத்தில் ஒருவனில் கார்த்தி நடித்த முத்து கேரக்டர், பொன்னியின் செல்வனில் இடம்பெறும் வந்தியத்தேவன் கேரக்டரை பார்த்து தான் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார் செல்வா. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

10:18 AM IST:

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூக கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் படிக்க

10:16 AM IST:

ரயில்வே தண்டவாளத்தில் ஐஐடி மாணவி மர்மமான முறையில் சடலமாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

10:13 AM IST:

அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அளிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் அறிக்கை அளிக்க டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. 

9:01 AM IST:

சென்னை எம்ஜிஆர் நகரில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி இருதரப்பு ரவுடிகள் மோதிக்கொண்டனர். நாட்டு வெடிகுண்டு வீச்சில் 2 பேர் காயமடைந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8:58 AM IST:

உதகை அருகே அரக்காடு பகுதியில் சிறுமியை அடித்துக்கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிப்பட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டு விட வனத்துறை முடிவு செய்துள்ளது. 

8:54 AM IST:

பெருமுதலாளிகளுக்கு வெண்ணெய்யும், சாமானிய மக்களுக்குச் சுண்ணாம்பும் தடவுவதுதான் மோடி அரசின் கொள்கை என்பதை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்துகிறது என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:44 AM IST:

ஸ்டெர்லைட்- துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: மேலும் படிக்க

8:32 AM IST:

கோவை R.S.புரம் பகுதியில்  மென்ஸ் சலூன் என்ற  கடையில் பேசியல் செய்த 17 வயது சிறுவனின் முகம் அதிக வெப்பத்துடன் வெளியேறிய நீராவியால் வெந்துபோனது. இது தொடர்பாக கடை உரிமையாளர் சஞ்சய்தாஸ், ஊழியர்  வித்யாதரன் ஆகிய 2  பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

8:10 AM IST:

பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் இன்டர்நெட் மூலம் தனது கல்லூரி தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

7:54 AM IST:

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “வக்கிர குணம் கொண்டவர்கள் உங்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டால் அது மிகவும் நல்லது. குப்பையே தன்னை வெளியே தூக்கி எறிந்து கொள்வது போல் அது உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். திரிஷாவின் இந்த கோபமான பதிவை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை அவருக்கு மீண்டும் காதல் தோல்வி ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படிக்க

7:53 AM IST:

பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது. பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 

7:24 AM IST:

பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைப்பதற்கு எக்காலத்திலும், எந்த ஒரு தகுதியும் கிடையாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:24 AM IST:

Horoscope Today- Indriya Rasipalan August 20th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய 12 ராசிகளில் யாருக்கு  என்ன பலன்  என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

7:23 AM IST:

கூகுள் (google)பயனர்களுக்கு நம்பகத்தன்மையான, உதவிகரமானத் தகவல்கள் கிடைப்பதற்காக  தேடுதல் தளத்தில் குறைந்த தரம்கொண்ட, போலியான செய்திகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:22 AM IST:

மத்திய அரசை கேள்விகேட்கும் நீங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா? என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க

7:22 AM IST:

எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி, கடந்த 4-ம் தேதி வழங்கப்பட்டுவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க