Tamil News live : ஆளுநர் தேநீர் விருந்து.. ஓபிஎஸ் அட்டென்ட் - எடப்பாடி வெளியே !

Tamil News live updates today on august 15 2022

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சபாநாயர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம், பழனிவேல் தியாகராஜன், மெய்நாதன், செந்தில் பாலாஜி ஆகியோர்  மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றுள்ளார். ஆனால் இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.

10:41 PM IST

பிரபல விஜே மற்றும் சினிமா விமர்சகர் கௌஷிக் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்!

இளம் வயதிலேயே பிரபல பத்திரிக்கையாளர் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க 
 

10:40 PM IST

நயனை கட்டிப்பிடித்து நச்சுனு முத்தம் கொடுத்த விக்கி..! வைரலாகும் படு ரொமான்டிக் ஹாட் போட்டோ..!

நயன்தாராவுடன் ஸ்பெயின் நாட்டில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய நயன் - விக்கி ஜோடி தற்போது ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க 
 

10:02 PM IST

கேப்டனுக்கா இந்த நிலைமை.. கண்ணீர்விட்டு கதறிய தேமுதிக தொண்டர்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க

8:53 PM IST

ஆகஸ்ட் 16 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு

வரும் ஆகஸ்ட் 16ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:52 PM IST

இது நாட்டிற்கு நல்லது இல்லை.. கொதிக்கும் நிதி அமைச்சர் பிடிஆர்

சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது.

மேலும் படிக்க

8:14 PM IST

75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய பிரபலங்கள்..! புகைப்பட தொகுப்பு..!

நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அனைத்து மக்களும், பிரபலங்களும் தங்களுடைய வீட்டில் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பலரும் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில், பிரபலங்கள் தேசிய கொடியோடு வெளியிட்ட புகைப்பட தொகுப்பு இதோ..

8:08 PM IST

ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து.. ஓபிஎஸ் உள்ளே - எடப்பாடி வெளியே

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க

7:07 PM IST

திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. அமமுக பொதுக்குழுவில் டிடிவி தினகரன் பேச்சு

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மேலும் படிக்க

6:25 PM IST

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்துச்சு.. கொந்தளிக்கும் ஜெயக்குமார் !

தற்போதைய ஆளும் கட்சியினரால் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.

மேலும் படிக்க

5:36 PM IST

8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. மாதந்தோறும் ரூ.50,000 வரை சம்பளத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் வேலை..

கன்னியாகுமரி மாவட்டம் குறுந்தன் கோடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

5:35 PM IST

தமிழகம் முழுவதும் நாளை போராட்டம்.. இந்து முன்னணி கட்சி அறிவிப்பு

கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

5:09 PM IST

இன்ஜினியரிங் படித்தால் மட்டும் போதும்.. அருமையான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது

இந்திய தர ஆய்வு நிறுவனத்தில் (பி.ஐ.எஸ்) காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

4:40 PM IST

காவல்துறையில் காலியாக உள்ள 3,552 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. முழு விவரம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காலியாக 3,552 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றுடன் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் படிக்க

4:22 PM IST

தமிழகத்தில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.. அண்ணாமலை பேச்சு

75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில்  உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார்.

மேலும் படிக்க

4:07 PM IST

சர்ச்சையில் சிக்கிய 'விருமன்'... கார்த்தி - சூர்யாவை துரத்தும் நெகடிவ் விமர்சனம்!

'விருமன்' திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படத்திற்கு சிலர் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் தெரிவித்து வருவது மட்டும் இன்றி, குறிப்பிட்ட சாதியை இப்படம் தூக்கி பிடிப்பதாக சர்ச்சை கருத்தை முன்வைத்து வருகிறார்கள். மேலும் படிக்க...
 

3:52 PM IST

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சூப்பர் வேலை.. முழு விவரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலியாக உள்ள 19 பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமையல்காரர், பிளம்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க
 

3:39 PM IST

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்

ஸ்ரீமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

2:49 PM IST

விஜய் சென்ற அதே இடத்தை தேர்வு செய்த அஜித்... அடுத்து எங்கே செல்கிறது AK 61 படக்குழு? வெளியான சூப்பர் அப்டேட்!

விஜய் சென்ற அதே இடத்திற்கு அஜித் தன்னுடைய படப்பிடிப்பிற்காக செல்ல உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க...
 

2:48 PM IST

ஹனி மூன் சென்ற இடத்தில் பிரச்சனையா? சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் ஷாக்கிங் புகைப்படம்!

நடிகை நயன்தாரா... தற்போது தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் இரண்டாவது முறையாக ஹனிமூனுக்கு சென்றுள்ள நிலையில், நயனின் சோகமான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் படிக்க...
 

2:48 PM IST

நடிகர் பாபி சிம்ஹாவின் 'தடை உடை' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் 'தடை உடை' படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...
 

2:39 PM IST

முழுவதுமாக அம்மனாக மாறிய அன்னபூரணி.. கையில் சூலம்.. தலையில் கிரீடம்.. பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம்..!

கீழ்பென்னாத்தூரில் ஆடி மாதம் முன்னிட்டு அன்னபூரணி அரசு அம்மா கையில் சூலம், தலையில் கிரீடங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
மேலும் படிக்க

2:39 PM IST

குறையும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 14,917 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 32 பேர் பலி..

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 32 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க

2:13 PM IST

நாளை கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம்‌ மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:06 PM IST

மருத்துவமனையில் நடிகர் விஜய்... பதறி ஓடிய வாரிசு படக்குழு - இணையத்தில் காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது மருத்துவமனை ஒன்றில் வாரிசு படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது எடுத்த வீடியோ காட்சி கசிந்துள்ளது. அதில் நடிகர் விஜய் மற்றும் பிரபு ஆகியோர் உயிருக்கு போராடும் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து பதறியபடி தள்ளிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

1:24 PM IST

மாணவர்களுக்கு வழங்கும் மடிகணினி இத்திட்டம் கைவிடப்படுகிறதா? அலறும் ராமதாஸ்..!

மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

1:17 PM IST

இன்னும் ஒரு வருஷமா! பிரபாஸின் ‘சலார்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த KGF இயக்குனர்... ஷாக்கான ரசிகர்கள்

கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், சுருதிஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

1:06 PM IST

சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஏன் பட்ட பகலில் வங்கியில் கொள்ளை..? ஸ்டாலினை பார்த்து எகிறும் பிரேமலதா..

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக கூறும் முதலமைச்சருக்கு, பட்ட பகலில் வங்கியில் கொள்ளை நடந்ததுது குறித்து எதுவும் தெரிவில்லை. அடுத்த மாதத்தில் தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்மேலும் படிக்க

12:58 PM IST

புருஷனை இழந்த நீ இப்படி செய்யறது தப்புமா.. மகளுக்கு அட்வைஸ் செய்த பெற்றோர்.. ஆத்திரத்தில் வாலிபர் என்ன செய்தார் தெரியுமா?

பெற்றோர் எச்சரித்ததையடுத்து கள்ளக்காதலை கைவிட்டு திருந்திவாழ்ந்தார். இதனால் ஆத்திரத்தில் கள்ளக்காதலன் பெண்ணின் பெற்றோரை கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

12:37 PM IST

Soori : வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசியக் கொடியை கட்டி பறக்க விட்ட சூரி... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

வீடு துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியில் தேசிய கொடியை கட்டி பறக்க விட்டு, அதை போட்டோ எடுத்து பதிவிட்ட நடிகர் சூரியை நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர். மேலும் படிக்க

 

12:09 PM IST

சுதந்திர தின விழா.. தேசிய போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி

நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

 

11:57 AM IST

பேருந்து மோதி பிளஸ் 2 மாணவி பலி.. சுதந்திர தின விழா முடித்து வீடு திரும்பிய போது சோகம்.. ஓட்டுநனர் தப்பியோட்டம

சென்னை அருகே தனியார் பள்ளியில் சுதந்திர தினவிழாவை கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த மாணவி லட்சுமிஸ்ரீ, அரசு மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். குரோம்பேட்டை பள்ளியில் பயின்று வரும் மாணவி, இன்று சுதந்திர தினவிழாவை முடித்து, சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாப்புரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க
 

11:43 AM IST

பேருந்து மோதி தனியார் பள்ளி மாணவி பலி..

சென்னை அருகே தனியார்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது பேருந்து மோதி பள்ளி மாணவி பலி . குரோம்பேட்டை பள்ளியில் சுதந்திர தினவிழா முடித்து, சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாப்புரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

11:40 AM IST

விரைவில் 5ஜி சேவை: புதிய இந்தியாவின் சவால்களுக்கு உள்நாட்டு தொழில்நுட்பம் தீர்வு: பிரதமர் மோடி உறுதி

புதிய இந்தியாவின் சவால்களுக்கு மேட் இன் இந்தியா தொழில்நுட்பம் தீர்வுகளை வழங்கும். இந்தியாவில் விரைவில் 5 ஜி சேவை தொடங்கப்படும் என்று 75வது சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். விரிவான செய்திகளுக்கு

11:39 AM IST

அடுத்த 25 ஆண்டுகளுக்கு 5 முக்கியத் தீர்மானங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்ல 5 முக்கியத் தீர்மானங்களை எடுப்பது அவசியம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். விரிவான செய்திகளுக்கு

11:36 AM IST

அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி கொள்ளை - முக்கிய குற்றவாளி முருகன் கைது

சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த  ஊழியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது திருமங்கலம் காவல்நிலையத்தில் முருகன் சரணடைந்தார். நேற்று முன் தினம், வங்கியில் காவாலாலி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கிளை மேலாளர், ஊழியர் இருவரை அடித்து, கை கால்களை கட்டி போட்டு, 11 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் இதுவரை 18 கிலோ நகைகள் வரை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க

11:01 AM IST

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்வு.. முதலமைச்சர் அறிவிப்பு..

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் குடும்ப ஓய்வூதியம், ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் படிக்க

11:00 AM IST

பெரியார் சிலை பற்றி அவதூறு பேச்சு-கனல் கண்ணன் கைது

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து கூறிய சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

10:34 AM IST

முழு உருவ காந்தி சிலை - எழும்பூர் அருங்காட்சியகத்தில் முதலமைச்சர் திறந்து வைப்பு

சென்னை எழும்பூர் அருட்காட்சியகத்தில் காந்தி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  75 வது சுதந்திர நாளை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை முதலமைச்சர் ஏற்றினார். பின்னர் இந்தாண்டிற்கான நல்லாளுமை விருதுகளை வழங்கினார். பின்னர் தமிழக காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் எழும்பூர் அருட்காட்சியகத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் முழு உருவ சிலை திறந்து வைத்தார். 
 

10:34 AM IST

54 வருஷமா முரட்டு சிங்கிளாக இருந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில் திருமணம்..!

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.மேலும் படிக்க

10:34 AM IST

டெல்லி செங்கோட்டை அணிவகுப்பில், முதல்முறையாக ‘மேட் இன் இந்தியா’ துப்பாக்கி மூலம் மரியாதை

டெல்லி செங்கோட்டையில் இன்று நடந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.விரிவான செய்திகளுக்கு.....

10:23 AM IST

அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி - அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்

படத்தில் காதலை சேர்த்துவைப்பது போல் தனது காதலையும் சேர்த்து வைக்குமாறு இயக்குனர் ஷங்கருக்கு வேண்டுகோள் விடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் கூல் சுரேஷ். இந்நிலையில், தற்போது ஷங்கர் மகளை காதலிப்பதாக கூறியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது மட்டுமின்றி அதிதி தனக்கு தங்கச்சி மாதிரி என கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார்.மேலும் படிக்க

10:13 AM IST

காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார் முதலமைச்சர்

சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தற்போது தமிழக காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார் முதலமைச்சர்
 

10:12 AM IST

Independence Day 2022: ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் ஆசீர்வாதம் தேவை.. பிரதமர் மோடி..!

வரும் 100 வது ஆண்டில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக மாற வேண்டும். 2047க்குள் சுதந்திர வீரர்களின் கனவை நிறைவேற்றுவோம். அடுத்த 25 ஆண்டுகளில் அடிமைத்தனத்தை உடைத்தெறிவோம். வரும் 25 ஆண்டுகளில் நாம் ஒரு நொடியை வீணாக்க முடியாது. ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைந்து நிற்போம். பெண்கள் குறித்த மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க

10:05 AM IST

சிறந்த நகராட்சி - ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடம்

 சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடம் பிடித்து விருதினை பெற்றுள்ளது. மேலும் ரூ.15 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. 2 வது இடத்தை குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் 3 வது இடத்தை பிடித்த தென்காசி நகராட்சிக்கு ரூ.5 லட்சமும் பரிசு தொகை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. 

10:01 AM IST

சேலம் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி விருது


சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கான விருது சேலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.மேலும் படிக்க

9:49 AM IST

நல்லக்கண்ணுக்கு அளிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கான காசோலை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்

தகைசால் தமிழர் விருதை பெற்றுக்கொண்ட ஆர். நல்லகண்ணு அவர்கள் தனக்கு  அளிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கான காசோலையுடன் தன்னுடைய நிதியான 5 ஆயிரத்தை சேர்த்து 10.5 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.மேலும் படிக்க

9:45 AM IST

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது

நாகை கீழ்வேளூர் சேர்ந்த எழிலரசிக்கு துணிவு , சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. குளத்தில் முழ்கிய இளைஞர்களை காப்பாற்றிய செயலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

9:40 AM IST

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது - முதலமைச்சர் வழங்கி கெளரவிப்பு

சுதந்திர தினத்தை யொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறார். அதன்படி கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். அதே போல் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது முனைவர் இஞ்ஞாசி முத்துவுக்கு வழங்கப்பட்டது கீழ்வேளூர் எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. 

9:38 AM IST

தகைசால் தமிழர் விருது ஆர் நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.

சுதந்திர தினத்தை யொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறார். அதன்படி கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார்.மேலும் படிக்க

9:27 AM IST

முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி: முதலமைச்சர் முக ஸ்டாலின்

சுதந்திர தினவிழாவில் நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை வணங்குகிறேன். விடுதலை முழக்கத்தை எழுப்பிய முதல் மண் தமிழ் மண்.  சிப்பாய் கலகத்திற்கு முன்பே சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தமிழர்கள். முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி: முதலமைச்சர் முக ஸ்டாலின் 

9:22 AM IST

ஒன்றிய அரசு பணியார்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% இருந்து 34% அதிகரிப்பு. ஒன்றிய அரசு பணியார்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கும்போது, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

9:22 AM IST

தியாகிகளின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ரூ. 10,000 ஆக அதிகரிப்பு

தியாகிகளின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ரூ. 10,000 ஆக அதிகரிப்பு. இந்த தொகை 9,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சுதந்திர தின விழா பேச்சில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார்.

9:08 AM IST

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% அதிகரிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% இருந்து 34% அதிகரிப்பு. ஒன்றிய அரசு பணியார்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு.

9:00 AM IST

Independence Day 2022: பிரதமர் மோடி சுதந்திர தின தலைப்பாகை ஒரு சிறப்புப் பார்வை

ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று அணிந்து வரும் தலைப்பாகை முக்கிய கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் அவர் தேசியக் கொடியில் இடம் பெற்று இருக்கும் மூன்று வண்ணங்கள் கொண்ட தலைப்பாகை அணிந்து இருந்தார். பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து அவர் உடுத்தும் ஆடை, கண் கண்ணாடி, பயன்படுத்தும் கார் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. 

மேலும் படிக்க
 

8:56 AM IST

முதலமைச்சர் முக ஸ்டாலின் முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்

சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

8:54 AM IST

இந்திய மக்கள் நேர்மறையான மாற்றங்களை விரும்புவதோடு, அதற்கு பங்களிக்கவும் விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி

நாம் நமது ஆணிவேரை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாம் உயரப் பறக்க முடியும். நாம் உயரமாக பறக்கும் போது, ​​முழு உலகிற்கும் தீர்வுகளை வழங்குமுடியும். சுதந்திரத்திற்குப் பிறகு எதிர்கொண்ட சவால்கள் இருந்தபோதிலும், இந்திய குடிமக்களின் ஆர்வத்தை, விருப்பத்தை எதுவும் தடுக்கவில்லை. நம் தேசத்தின் ஒவ்வொரு மொழிக்கும் நாம் பெருமைப்பட வேண்டும். ஒரு மொழி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், அதை நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்திருப்பதால் நாம் அதைப் பற்றி பெருமைப்பட வேண்டும். இந்தியா ஒரு பல நல்ல எண்ணங்களைக் கொண்ட சமூகம், அங்கு மாற்றங்கள் கூட்டு முயற்சியால் இயக்கப்படுகின்றன. இந்திய மக்கள் நேர்மறையான மாற்றங்களை விரும்புவதோடு, அதற்கு பங்களிக்கவும் விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி உரை 

8:39 AM IST

இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் போற்றப்பட வேண்டும்.. பிரதமர் மோடி

இந்தியாவுடைய வளர்ச்சிக்கான இலக்குகள் முன்கூட்டியே எட்டப்பட்டுள்ளது. வளர்ச்சி கிடைப்பதற்காக இன்னமும் நாட்டு மக்களை காத்திருக்கச் செய்ய முடியாது. இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் "அடிமை"த்தனத்தின் சுவடு கூட இருக்கக் கூடாது. இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் போற்றப்பட வேண்டும் அது குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை 

8:35 AM IST

உலக ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா.. பிரதமர் மோடி..!

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவு கூர்ந்து வணக்கங்களை தெரிவித்தார். காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், பாரதியார், வேலு நாச்சியார், விவேகானந்தர், ரவீந்திரநாத் உள்ளிட்டோரின் நினைவுகளை பதிவு செய்தார். 

மேலும் படிக்க

8:33 AM IST

75-வது சுதந்திர தின ஸ்பெஷல்... தமிழ் சினிமாவில் இடம்பெற்ற டாப் 5 தேசபக்தி பாடல்கள் இதோ

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவில் இடம்பெற்ற தேசபக்தி நிறைந்த டாப் 5 பாடல்கள் இதோ

8:03 AM IST

காவி நிறம்! பச்சை நிறக் கோடுகள்! வித்தியாசமான தலைப்பாகை அணிந்து வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடி.!

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாச மான தலைப்பாகையை அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

மேலும் படிக்க

7:51 AM IST

முன்னேற்றம் காணும் இந்தியா!

உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஏதாவது ஒரு வகையில் இந்திய தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. அனைத்து இந்தியர்களும் வேகமான வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் காலம் இது.. - பிரதமர் மோடி!

 

7:49 AM IST

பிரதமர் மோடி உரை!

தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்...

7:35 AM IST

வண்ண மலர் தூவிய ஹெலிகாப்டர்கள்

பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றியதைத் தொடர்ந்து.. வண்ண மலர்களை தூவிய ஹெலிகாப்டர்கள்!

7:33 AM IST

கொடியேற்றினார் பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் மூவர்ணகொடியேற்றினார் பிரதமர் மோடி..

7:25 AM IST

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை...

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

7:20 AM IST

வெடித்தது சர்ச்சை.. கர்நாடக அரசு பத்திரிகை விளம்பரத்தில் சாவர்க்கர்.. நேரு போட்டோ புறக்கணிப்பு..!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு நேற்று வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில் ஜவகர்லால் நேருவின் பெயரும், புகைப்படமும் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. 

மேலும் படிக்க

 

7:19 AM IST

Independence day 2022 india: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு ‘புல்லட் ப்ரூப்’ வழங்கப்படுகிறதா?

டெல்லி செங்கோட்டையில் வரும் 15ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திரதினத்தின் போது பிரதமர் மோடி குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டில் நின்று கொண்டு உரையாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க

7:18 AM IST

குட்டை ரவுசருடன் ஸ்பெயினின் நயன்தாரா! விக்கி வெளியிட்ட செகண்ட் ஹனிமூன் க்ளிக்ஸ்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.

மேலும் படிக்க

7:18 AM IST

பிரதமர் மோடியின் 9-வது சுதந்திர தின உரை

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இது அவரது 9-வது சுதந்திர தின உரையாகும்.

7:17 AM IST

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர தின கொண்டாட்டம்

கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக, சுதந்திர தின விழா கொண்டாட்டம் களை இழந்திருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்த விட்டதால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

7:17 AM IST

Horoscope Today: மேஷம் முதல் மீனம் இன்றைய 12 ராசிகளின் பலன்கள்...இந்த ராசிகளுக்கு தானம் செய்வது சிறந்தது..

Horoscope Today- Indriya Rasipalan ஆகஸ்ட் 15 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய 12 ராசிகளின் பலன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

10:41 PM IST:

இளம் வயதிலேயே பிரபல பத்திரிக்கையாளர் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க 
 

10:40 PM IST:

நயன்தாராவுடன் ஸ்பெயின் நாட்டில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய நயன் - விக்கி ஜோடி தற்போது ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க 
 

10:02 PM IST:

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க

8:53 PM IST:

வரும் ஆகஸ்ட் 16ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:52 PM IST:

சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது.

மேலும் படிக்க

8:14 PM IST:

நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அனைத்து மக்களும், பிரபலங்களும் தங்களுடைய வீட்டில் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பலரும் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில், பிரபலங்கள் தேசிய கொடியோடு வெளியிட்ட புகைப்பட தொகுப்பு இதோ..

8:08 PM IST:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க

7:07 PM IST:

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மேலும் படிக்க

6:25 PM IST:

தற்போதைய ஆளும் கட்சியினரால் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.

மேலும் படிக்க

5:36 PM IST:

கன்னியாகுமரி மாவட்டம் குறுந்தன் கோடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

5:35 PM IST:

கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

5:09 PM IST:

இந்திய தர ஆய்வு நிறுவனத்தில் (பி.ஐ.எஸ்) காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

4:40 PM IST:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காலியாக 3,552 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றுடன் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் படிக்க

4:22 PM IST:

75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில்  உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார்.

மேலும் படிக்க

4:07 PM IST:

'விருமன்' திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படத்திற்கு சிலர் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் தெரிவித்து வருவது மட்டும் இன்றி, குறிப்பிட்ட சாதியை இப்படம் தூக்கி பிடிப்பதாக சர்ச்சை கருத்தை முன்வைத்து வருகிறார்கள். மேலும் படிக்க...
 

3:52 PM IST:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலியாக உள்ள 19 பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமையல்காரர், பிளம்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க
 

3:39 PM IST:

ஸ்ரீமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

2:49 PM IST:

விஜய் சென்ற அதே இடத்திற்கு அஜித் தன்னுடைய படப்பிடிப்பிற்காக செல்ல உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க...
 

2:48 PM IST:

நடிகை நயன்தாரா... தற்போது தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் இரண்டாவது முறையாக ஹனிமூனுக்கு சென்றுள்ள நிலையில், நயனின் சோகமான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் படிக்க...
 

2:48 PM IST:

நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் 'தடை உடை' படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...
 

2:39 PM IST:

கீழ்பென்னாத்தூரில் ஆடி மாதம் முன்னிட்டு அன்னபூரணி அரசு அம்மா கையில் சூலம், தலையில் கிரீடங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
மேலும் படிக்க

2:39 PM IST:

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 32 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க

2:13 PM IST:

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம்‌ மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

2:06 PM IST:

வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது மருத்துவமனை ஒன்றில் வாரிசு படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது எடுத்த வீடியோ காட்சி கசிந்துள்ளது. அதில் நடிகர் விஜய் மற்றும் பிரபு ஆகியோர் உயிருக்கு போராடும் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து பதறியபடி தள்ளிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க

1:24 PM IST:

மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

1:17 PM IST:

கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், சுருதிஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

1:06 PM IST:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக கூறும் முதலமைச்சருக்கு, பட்ட பகலில் வங்கியில் கொள்ளை நடந்ததுது குறித்து எதுவும் தெரிவில்லை. அடுத்த மாதத்தில் தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்மேலும் படிக்க

12:58 PM IST:

பெற்றோர் எச்சரித்ததையடுத்து கள்ளக்காதலை கைவிட்டு திருந்திவாழ்ந்தார். இதனால் ஆத்திரத்தில் கள்ளக்காதலன் பெண்ணின் பெற்றோரை கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

12:37 PM IST:

வீடு துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியில் தேசிய கொடியை கட்டி பறக்க விட்டு, அதை போட்டோ எடுத்து பதிவிட்ட நடிகர் சூரியை நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர். மேலும் படிக்க

 

12:09 PM IST:

நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

 

11:57 AM IST:

சென்னை அருகே தனியார் பள்ளியில் சுதந்திர தினவிழாவை கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த மாணவி லட்சுமிஸ்ரீ, அரசு மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். குரோம்பேட்டை பள்ளியில் பயின்று வரும் மாணவி, இன்று சுதந்திர தினவிழாவை முடித்து, சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாப்புரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க
 

11:43 AM IST:

சென்னை அருகே தனியார்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது பேருந்து மோதி பள்ளி மாணவி பலி . குரோம்பேட்டை பள்ளியில் சுதந்திர தினவிழா முடித்து, சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாப்புரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

11:40 AM IST:

புதிய இந்தியாவின் சவால்களுக்கு மேட் இன் இந்தியா தொழில்நுட்பம் தீர்வுகளை வழங்கும். இந்தியாவில் விரைவில் 5 ஜி சேவை தொடங்கப்படும் என்று 75வது சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். விரிவான செய்திகளுக்கு

11:39 AM IST:

அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்ல 5 முக்கியத் தீர்மானங்களை எடுப்பது அவசியம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். விரிவான செய்திகளுக்கு

12:50 PM IST:

சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த  ஊழியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது திருமங்கலம் காவல்நிலையத்தில் முருகன் சரணடைந்தார். நேற்று முன் தினம், வங்கியில் காவாலாலி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கிளை மேலாளர், ஊழியர் இருவரை அடித்து, கை கால்களை கட்டி போட்டு, 11 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் இதுவரை 18 கிலோ நகைகள் வரை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க

11:01 AM IST:

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் குடும்ப ஓய்வூதியம், ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் படிக்க

11:00 AM IST:

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து கூறிய சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

10:34 AM IST:

சென்னை எழும்பூர் அருட்காட்சியகத்தில் காந்தி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  75 வது சுதந்திர நாளை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை முதலமைச்சர் ஏற்றினார். பின்னர் இந்தாண்டிற்கான நல்லாளுமை விருதுகளை வழங்கினார். பின்னர் தமிழக காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் எழும்பூர் அருட்காட்சியகத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் முழு உருவ சிலை திறந்து வைத்தார். 
 

10:34 AM IST:

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.மேலும் படிக்க

10:34 AM IST:

டெல்லி செங்கோட்டையில் இன்று நடந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.விரிவான செய்திகளுக்கு.....

10:23 AM IST:

படத்தில் காதலை சேர்த்துவைப்பது போல் தனது காதலையும் சேர்த்து வைக்குமாறு இயக்குனர் ஷங்கருக்கு வேண்டுகோள் விடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் கூல் சுரேஷ். இந்நிலையில், தற்போது ஷங்கர் மகளை காதலிப்பதாக கூறியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது மட்டுமின்றி அதிதி தனக்கு தங்கச்சி மாதிரி என கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார்.மேலும் படிக்க

10:13 AM IST:

சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தற்போது தமிழக காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார் முதலமைச்சர்
 

10:12 AM IST:

வரும் 100 வது ஆண்டில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக மாற வேண்டும். 2047க்குள் சுதந்திர வீரர்களின் கனவை நிறைவேற்றுவோம். அடுத்த 25 ஆண்டுகளில் அடிமைத்தனத்தை உடைத்தெறிவோம். வரும் 25 ஆண்டுகளில் நாம் ஒரு நொடியை வீணாக்க முடியாது. ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைந்து நிற்போம். பெண்கள் குறித்த மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க

10:05 AM IST:

 சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடம் பிடித்து விருதினை பெற்றுள்ளது. மேலும் ரூ.15 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. 2 வது இடத்தை குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் 3 வது இடத்தை பிடித்த தென்காசி நகராட்சிக்கு ரூ.5 லட்சமும் பரிசு தொகை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. 

10:23 AM IST:


சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கான விருது சேலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.மேலும் படிக்க

10:10 AM IST:

தகைசால் தமிழர் விருதை பெற்றுக்கொண்ட ஆர். நல்லகண்ணு அவர்கள் தனக்கு  அளிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கான காசோலையுடன் தன்னுடைய நிதியான 5 ஆயிரத்தை சேர்த்து 10.5 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.மேலும் படிக்க

9:45 AM IST:

நாகை கீழ்வேளூர் சேர்ந்த எழிலரசிக்கு துணிவு , சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. குளத்தில் முழ்கிய இளைஞர்களை காப்பாற்றிய செயலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

9:40 AM IST:

சுதந்திர தினத்தை யொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறார். அதன்படி கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். அதே போல் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது முனைவர் இஞ்ஞாசி முத்துவுக்கு வழங்கப்பட்டது கீழ்வேளூர் எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. 

10:10 AM IST:

சுதந்திர தினத்தை யொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறார். அதன்படி கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார்.மேலும் படிக்க

9:38 AM IST:

சுதந்திர தினவிழாவில் நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை வணங்குகிறேன். விடுதலை முழக்கத்தை எழுப்பிய முதல் மண் தமிழ் மண்.  சிப்பாய் கலகத்திற்கு முன்பே சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தமிழர்கள். முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி: முதலமைச்சர் முக ஸ்டாலின் 

9:38 AM IST:

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% இருந்து 34% அதிகரிப்பு. ஒன்றிய அரசு பணியார்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கும்போது, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

9:38 AM IST:

தியாகிகளின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ரூ. 10,000 ஆக அதிகரிப்பு. இந்த தொகை 9,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சுதந்திர தின விழா பேச்சில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார்.

9:37 AM IST:

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% இருந்து 34% அதிகரிப்பு. ஒன்றிய அரசு பணியார்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு.

9:00 AM IST:

ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று அணிந்து வரும் தலைப்பாகை முக்கிய கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் அவர் தேசியக் கொடியில் இடம் பெற்று இருக்கும் மூன்று வண்ணங்கள் கொண்ட தலைப்பாகை அணிந்து இருந்தார். பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து அவர் உடுத்தும் ஆடை, கண் கண்ணாடி, பயன்படுத்தும் கார் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. 

மேலும் படிக்க
 

9:37 AM IST:

சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

9:36 AM IST:

நாம் நமது ஆணிவேரை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாம் உயரப் பறக்க முடியும். நாம் உயரமாக பறக்கும் போது, ​​முழு உலகிற்கும் தீர்வுகளை வழங்குமுடியும். சுதந்திரத்திற்குப் பிறகு எதிர்கொண்ட சவால்கள் இருந்தபோதிலும், இந்திய குடிமக்களின் ஆர்வத்தை, விருப்பத்தை எதுவும் தடுக்கவில்லை. நம் தேசத்தின் ஒவ்வொரு மொழிக்கும் நாம் பெருமைப்பட வேண்டும். ஒரு மொழி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், அதை நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்திருப்பதால் நாம் அதைப் பற்றி பெருமைப்பட வேண்டும். இந்தியா ஒரு பல நல்ல எண்ணங்களைக் கொண்ட சமூகம், அங்கு மாற்றங்கள் கூட்டு முயற்சியால் இயக்கப்படுகின்றன. இந்திய மக்கள் நேர்மறையான மாற்றங்களை விரும்புவதோடு, அதற்கு பங்களிக்கவும் விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி உரை 

9:35 AM IST:

இந்தியாவுடைய வளர்ச்சிக்கான இலக்குகள் முன்கூட்டியே எட்டப்பட்டுள்ளது. வளர்ச்சி கிடைப்பதற்காக இன்னமும் நாட்டு மக்களை காத்திருக்கச் செய்ய முடியாது. இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் "அடிமை"த்தனத்தின் சுவடு கூட இருக்கக் கூடாது. இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் போற்றப்பட வேண்டும் அது குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை 

8:35 AM IST:

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவு கூர்ந்து வணக்கங்களை தெரிவித்தார். காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், பாரதியார், வேலு நாச்சியார், விவேகானந்தர், ரவீந்திரநாத் உள்ளிட்டோரின் நினைவுகளை பதிவு செய்தார். 

மேலும் படிக்க

8:33 AM IST:

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவில் இடம்பெற்ற தேசபக்தி நிறைந்த டாப் 5 பாடல்கள் இதோ

8:03 AM IST:

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாச மான தலைப்பாகையை அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

மேலும் படிக்க

7:51 AM IST:

உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஏதாவது ஒரு வகையில் இந்திய தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. அனைத்து இந்தியர்களும் வேகமான வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் காலம் இது.. - பிரதமர் மோடி!

 

7:49 AM IST:

தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்...

7:37 AM IST:

பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றியதைத் தொடர்ந்து.. வண்ண மலர்களை தூவிய ஹெலிகாப்டர்கள்!

7:34 AM IST:

டெல்லி செங்கோட்டையில் மூவர்ணகொடியேற்றினார் பிரதமர் மோடி..

7:25 AM IST:

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

7:20 AM IST:

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு நேற்று வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில் ஜவகர்லால் நேருவின் பெயரும், புகைப்படமும் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. 

மேலும் படிக்க

 

7:19 AM IST:

டெல்லி செங்கோட்டையில் வரும் 15ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திரதினத்தின் போது பிரதமர் மோடி குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டில் நின்று கொண்டு உரையாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க

7:18 AM IST:

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.

மேலும் படிக்க

7:18 AM IST:

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இது அவரது 9-வது சுதந்திர தின உரையாகும்.

7:19 AM IST:

கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக, சுதந்திர தின விழா கொண்டாட்டம் களை இழந்திருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்த விட்டதால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

7:17 AM IST:

Horoscope Today- Indriya Rasipalan ஆகஸ்ட் 15 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய 12 ராசிகளின் பலன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க