“விவசாயிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சாதாரண பயிர்களில் இருந்து எடுக்கும் லாபத்தை விட முறையாக மரப்பயிர் விவசாயம் செய்தால் 3 – 5 மடங்கு கூடுதலாக லாபம் எடுக்க முடியும்” என முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.
Trichy Sep 18, 2022, 9:01 PM IST
காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் ‘பசுமை தொண்டாமுத்தூர்’ திட்டம் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கப்பட்டது.
Coimbatore Aug 3, 2022, 5:47 PM IST
காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நட திட்டமிடப்பட்டுள்ளது.
Chennai Jul 22, 2022, 7:40 PM IST
தேசிய அளவில் கொண்டாடப்படும் வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் 2.10 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்கள் நடவு செய்து சாதனை படைத்துள்ளனர்.
Coimbatore Jul 7, 2022, 10:55 AM IST
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகளை கொண்டு இந்தாண்டு 2.5 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
Coimbatore Feb 18, 2022, 2:34 PM IST
”காவேரி கூக்குரல் இயக்கத்தின் முயற்சியால் 1,25,000 விவசாயிகள் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறி இருக்கின்றனர். அவர்களின் வருமானமும், விளைச்சலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும்” என்று பாலிவுட் நடிகை திருமதி. ஜூஹி சாவ்லா தெரிவித்தார்.
Erode Feb 1, 2022, 6:03 PM IST
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் காவேரி கூக்குரல் இயக்கம் 2.1 கோடி மரங்களை விவசாயிகள் மூலம் நடவு செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் சுமார் 1,25,000 விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி உள்ளது.
Coimbatore Jan 29, 2022, 2:53 PM IST
காவேரி நதிக்கு புத்துயீருட்டும் பணியில் தொடர்ந்து பங்காற்றி வரும் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வலர்கள் மரக்கன்று நட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
india Nov 13, 2021, 2:16 PM IST
தேசிய அளவில் கொண்டாடப்படும் ‘வன மகோத்சவத்தை’ முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக கோவை, திருப்பூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர்.
Coimbatore Jul 10, 2021, 2:33 PM IST
தமிழகத்தில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் பணிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு தினம் வரும் 16ம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 1.26 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
Chennai Sep 14, 2020, 5:46 PM IST
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 10,000 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
Dindugal Sep 3, 2020, 1:56 PM IST
காவேரி கடைமடை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், காவேரி கூக்குரல் பயணத்தின் போது சத்குரு ஆற்றிய உணர்வுப்பூர்வமான உரையால் ஈர்க்கப்பட்டு தனது மகளுக்கு ‘காவேரி ஸ்ரீ’ என பெயர் சூட்டியுள்ளார்.
Thajavur Jun 12, 2020, 8:02 PM IST
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேவூர்.எஸ்.ராமசந்திரன் அவர்கள் பங்கேற்று விதைகளை தூவி மரக்கன்று உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
life-style Mar 16, 2020, 4:08 PM IST
அதுகுறித்து விசாரணையில் இறங்கிய சமூக செயல்பாட்டாளரும், ஈஷா கோஷ்டிகளால் பல வழக்குகள் போடப்பட்டவருமான பியுஷ் மனுஷ்,’காவேரி கூக்குரல்’வசூல் மூலம் கொள்ளையடிக்கப்படும் அத்தனையும் ஈஷாவுக்கே செல்கிறது. அவர்கள் சொல்வதெல்லாம் பொய்’என்று தனது முகநூல் பக்கத்தில் சற்றுமுன்னர் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
cinema Sep 21, 2019, 2:38 PM IST
india Sep 7, 2019, 6:06 PM IST