வேலூர் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 7 பேர் ஏலகிரிக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் சென்றுள்ளனர். காரை சந்தோஷ் என்ற மாணவர் ஓட்டி சென்றுள்ளார். கார் வளையாம்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 பள்ளி மாணவர்கள் மீது மோதியது.
crime Mar 1, 2023, 7:47 AM IST
கோவை மாவட்டம் சூலூர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவனும், பள்ளி மாணவியும் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Coimbatore Feb 3, 2023, 12:10 PM IST
ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் பரவவிட்ட புகாரில் கல்லூரி மாணவன் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து உள்ளனர்.
Television Jan 6, 2023, 7:34 AM IST
சென்னை திருவொற்றியூர் எஸ்.பி கோயில் 1-வது தெருவை சேர்ந்தவர் பரத் (19). இவர் ஆர். கே. நகரில் உள்ள கல்லூரியில் பி. ஏ. படித்து வருகிறார். இவருக்கும் பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
crime Dec 20, 2022, 9:18 AM IST
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர்கள் திருமால். இவரது மகன் சீனிவாசன் (20). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த வந்ததார். ஆறுமுகம் மகன் பிரபு (20). செஞ்சியில் கூரியர் சர்வீஸ் வேலை பார்த்து வருகிறார்.
Vilupuram Nov 12, 2022, 10:49 AM IST
மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் சந்தோஷ்(23) என்ற கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Trichy Oct 6, 2022, 3:10 PM IST
திருச்சி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் அவரது உடல் மூன்று நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
crime Sep 26, 2022, 11:59 PM IST
உத்தர பிரதேசத்தில் கல்லூரி மாணவன் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டதில், அவர் கவலைகிடமாக உள்ளார்.
india Sep 25, 2022, 5:06 PM IST
சொந்த ஊருக்கு வந்து செல்லும்போது அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் வல்லரசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.
crime Sep 12, 2022, 10:13 AM IST
தந்தை கண்முன்னே ரத்த வெள்ளத்தில் மகன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
Perambalur Aug 23, 2022, 10:55 AM IST
ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குத்திகிபந்த தண்டாவைச் சேர்ந்தவர் ரெட்டப்ப நாயக். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் தாகூர் நாயக் (22), சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
crime Aug 16, 2022, 11:09 AM IST
அருந்ததி திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த இளைஞர் அதில் வரும் அனுஷ்காவை போலவே தான் மறுபிறவி எடுப்போம் என நம்பி தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் துமகூருவில் இந்த துயரம் அரங்கேறியுள்ளது.
crime Aug 12, 2022, 8:23 PM IST
நெல்லையில் நம்பி கோயில் மலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thirunelveli Jul 25, 2022, 12:33 PM IST
விழுப்புரம் அருகே திருடப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை திருப்பி கொடுக்காவிடில், போலீசாரிடம் புகார் கொடுத்துவிடுவதாக கூறியதால், அடித்துக்கொலை செய்து உடலை கிணற்றில் தூக்கிய விசிய சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே திருடப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை திருப்பி கொடுக்காவிடில், போலீசாரிடம் புகார் கொடுத்துவிடுவதாக கூறியதால், அடித்துக்கொலை செய்து உடலை கிணற்றில் தூக்கிய விசிய சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
crime Jul 21, 2022, 5:52 PM IST
திருநெல்வேலியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
tamilnadu Jun 4, 2022, 8:51 PM IST