ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Madurai Feb 28, 2023, 11:34 PM IST
அனைவரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவோம். நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன். ஒருசாராருக்கு மட்டும் சாதகமாக செயல்படுவதில்லை. தொண்டர்கள் சேர்ந்து முடிவெடுப்பதுதான் என்றும் நிரந்தரமானது.
politics Dec 23, 2022, 1:56 PM IST
ஜெ. இறப்பு விவகாரம் தொடர்பான அறிக்கையில் சந்தேகம் இருந்தால் அதனை பரிசோதனை செய்துக்கொள்ளலாம் என நீதியரசர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
tamilnadu Dec 20, 2022, 12:50 AM IST
ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவயைில் கடந்த வாரம் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சசிகலா, கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
politics Oct 25, 2022, 2:40 PM IST
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உள்நோக்கத்துடன் இருக்கிறது. சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார். நேர்மையான, தூய்மையான களபணியாளர் அதிகாரி ராதாகிருஷ்ணன் எனவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
politics Oct 24, 2022, 10:56 AM IST
தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசியலில் மிகப்பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
politics Oct 20, 2022, 3:24 PM IST
ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு சசிகலா பதிலளித்துள்ளார்.
politics Oct 19, 2022, 12:28 AM IST
சசிகலா உட்பட 8 பேர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
politics Oct 18, 2022, 10:09 PM IST
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் பரிந்துரையை சசிகலா சட்ட ரீதியாக எதிர்கொள்வார் என்று தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
politics Oct 18, 2022, 9:47 PM IST
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
politics Oct 18, 2022, 4:30 PM IST
ஜெயலிதா டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கே இறந்துவிட்டதாக ஆறுமுகசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
politics Oct 18, 2022, 12:25 PM IST
ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட அயல் நாட்டு மருத்துவர்கள் ஜெயல லிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழக்க வேண்டும் என கூறியும் ஏன் அந்த சிக்கை வழங்க வில்லை என ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
politics Oct 18, 2022, 12:08 PM IST
எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என ஆறூமுக சாமி அணையத்தின் அறிக்கையில் தகவல் இடம்பெற்றுள்ளது.
politics Oct 18, 2022, 11:15 AM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அறிக்கைகளை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம், பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
politics Sep 1, 2022, 12:46 PM IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைத்தின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.
politics Aug 29, 2022, 10:25 PM IST