Asianet News TamilAsianet News Tamil

பேருந்து மீது கார் மோதி ஒருவர் பலி: பதை பதைக்க வைக்கும் காட்சி

திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது.

திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் வந்த பள்ளி பேருந்து மீது கார் வேகமாக மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நான்கு மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது.

Video Top Stories