அமெரிக்காவின் கலிபோர்னியா குருத்வாராவில் 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
world Mar 27, 2023, 10:22 AM IST
கோவையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ரவுடி சஞ்சய் ராஜா என்பவர் போலீசை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்ப முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
crime Mar 7, 2023, 8:37 AM IST
திருச்சியில் நகை மீட்க ரவுடியை அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயன்ற இருவரை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Trichy Feb 20, 2023, 6:27 PM IST
திருச்சியில் உள்ள உறையூரில் இரண்டு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Trichy Feb 20, 2023, 3:02 PM IST
6 வயது அமெரிக்க சிறுமி ஓடும் காரில் தன் பாட்டியை சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
crime Feb 18, 2023, 6:34 PM IST
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அடிப்பாலாறு பகுதியில் கடந்த 14-ஆம் தேதி இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்கள் மீது கர்நாடக வனத் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராஜா என்ற மீனவர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
politics Feb 18, 2023, 6:57 AM IST
மேற்படிப்புக்காக அமெரிக்க சென்ற இந்திய மாணவர் அகில் சாய் மிகவும் துரதிர்ஷடவசமான முறையில் உயிரிழந்துள்ளார்.
world Feb 8, 2023, 5:48 PM IST
வேதாந்த குழுமம் மூடப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை விற்பனை செய்யப் போவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது. இப்போது அந்த முடிவை வேதாந்தா நிறுவனம் கைவிட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
business Jan 31, 2023, 6:08 PM IST
லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், நான்கு பேர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது.
world Jan 28, 2023, 10:45 PM IST
அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
world Jan 17, 2023, 10:49 AM IST
பாகிஸ்தானில் சில விஷமிகள் துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டுக் கொண்டாடியதில் குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளனர்.
world Jan 1, 2023, 6:07 PM IST
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் செவ்வாய்கிழமை பிற்பகலில் வால்மார்ட் மேலாளர் ஒருவர் ஊழியர்கள் நோக்கி காட்டுமிராண்டித்தனமாக சுட்டதில் பலர் உயரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
world Nov 23, 2022, 11:42 AM IST
மேகாலயா அருகே மரம் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட கும்பலுக்கும், அசாம் வனத்துறை காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அசாம் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அசாம் வனக் காவலர் ஒருவர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
india Nov 23, 2022, 10:55 AM IST
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து வாக்குவாதத்திற்குப் பின்னர் தனது 17 வயது காதலியை கீழே தள்ளிவிட்டு, தலைமறைவான முகமது சுஃபியன் மீது இன்று போலீசார் என்கவுன்டர் நடத்தினர்.
crime Nov 18, 2022, 7:01 PM IST
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்கள்.
politics Nov 16, 2022, 12:22 PM IST