தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பல்வேறு வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
india Mar 3, 2023, 8:58 PM IST
விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூரில் 'அன்பு ஜோதி' ஆசிரமத்தில் இருந்து சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜபருல்லா (70) என்பவர் உட்பட 15 நபர்கள் ஆசிரமத்தில் காணாமல் போனது தொடர்பாக விழுப்புரம் கெடார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு.
Vilupuram Feb 18, 2023, 1:10 PM IST
தி.மலையில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடந்த நிலையில் அதனை தடுப்பதற்கான வழிகள் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
tamilnadu Feb 14, 2023, 12:07 AM IST
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Pudukkottai Jan 14, 2023, 5:25 PM IST
படித்து வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இது போன்ற ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக் கூடாது என் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
tamilnadu Jan 12, 2023, 2:09 PM IST
கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டர் முன்பு துணிவு கொண்டாட்டத்தின் போது சாலையில் சென்ற டேங்கர் லாரி மீது ஏறி நின்று அஜித் ரசிகர் பரத்குமார் (19) நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அவருக்கு முதுகு தண்டுவடம் உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
tamilnadu Jan 12, 2023, 1:44 PM IST
குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போது காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்க வேண்டாம் என்று காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கி உள்ளார்.
tamilnadu Dec 25, 2022, 1:02 PM IST
ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
tamilnadu Nov 16, 2022, 4:14 PM IST
கோவையில், அக்டோபர் 23ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில் பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பு பற்றி தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
tamilnadu Nov 5, 2022, 10:36 PM IST
காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
politics Oct 30, 2022, 8:27 AM IST
கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார்.
crime Oct 25, 2022, 7:40 AM IST
உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எஸ்எம்எஸ் வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
tamilnadu Oct 21, 2022, 12:07 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வருகிறார்.
Chennai Oct 21, 2022, 11:57 AM IST
டிஜிபி சைலேந்திர பாபு ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
tamilnadu Oct 8, 2022, 6:38 PM IST
காவல்துறையிடம் புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அதிருப்தி காட்டக்கூடாது என தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்
.
tamilnadu Sep 10, 2022, 12:34 PM IST