ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
politics Mar 13, 2023, 8:13 PM IST
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது.
india Mar 13, 2023, 9:23 AM IST
ஆன்லைன் ரம்மியால் இருவர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
tamilnadu Mar 10, 2023, 6:35 PM IST
ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் மட்டும் 47 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.இரவி அதிகார மமதையில் கிடப்பில் போட்டதன் விளைவாக இவர்களின் உயிர் பறிபோனது.
politics Mar 10, 2023, 11:20 AM IST
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பா.ஜ.க.வின் நோக்கத்தை முற்றிலுமாக நிறைவேற்றுகிறார் ஆளுநர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
politics Mar 10, 2023, 8:24 AM IST
ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது ஏற்புடையதல்ல என்று சட்டத்துறை அமைச்சா் ரகுபதி தெரிவித்துள்ளார்.
politics Mar 9, 2023, 11:19 PM IST
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
tamilnadu Mar 9, 2023, 12:11 AM IST
தமிழக அரசு ஆளுநர் ரவியை ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் கையொப்பமிட கட்டாயப்படுத்தக் கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார்.
tamilnadu Mar 8, 2023, 8:27 PM IST
ஆன்லைன் ரம்மி தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
tamilnadu Mar 8, 2023, 8:05 PM IST
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்த நிலையில் இன்று ஆளுநர் திருப்பி அனுப்பினார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்புமாறு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம்.
tamilnadu Mar 8, 2023, 7:11 AM IST
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த ஒருவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
crime Mar 5, 2023, 8:28 PM IST
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மருந்து நிறுவன பிரதிநிதியாக வேலை செய்து வந்தார்.
Chennai Mar 4, 2023, 10:04 AM IST
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழ்ந்திருக்கும் 45 ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை ஆகும். - அன்புமணி ராமதாஸ் கேள்வி.
politics Feb 19, 2023, 10:26 PM IST
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Coimbatore Feb 19, 2023, 6:04 PM IST
மதுரை மாவட்டம் அண்ணாநகர் அடுத்த சாத்தமங்கலம் பகுதியில் உணவக ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Madurai Feb 6, 2023, 12:40 PM IST