நீட் தேர்வு குறித்து ஒரு குழு அமைப்பதற்குக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வது கண்டிக்கத்தக்கது. இது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று சொன்னால் அது மிகையாகாது. என்னைப் பொறுத்தவரையில், நீட் தேர்வு விலக்கு குறித்து குழு அமைப்பதற்கும் , அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக சட்டமன்றப் பேரவையில் சட்டம் இயற்றவும் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.
politics Jul 11, 2021, 12:31 PM IST
பிரதமரை அவமரியாதை செய்வது நாட்டுக்கே அவமரியாதை. மேற்கு வங்க முதல்வரின் காட்டுமிராண்டித்தனமான முரட்டுத்தனமான உதாரணத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று அதிமுக மாஜி எம்.பி. மைத்ரேயன் விமர்சனம் செய்துள்ளார்.
politics May 29, 2021, 10:09 PM IST
பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல்களை அதிரடியாக மறுத்துள்ளார் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் மைத்ரேயன்.
politics Aug 20, 2020, 8:13 AM IST
அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
politics Jul 20, 2020, 8:11 AM IST
’மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டவர். அம்மா அவர்களும் அருண் ஜெட்லி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்’ என்று தனது இரங்கல் செய்தியில் முன்னாள் ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
politics Aug 24, 2019, 1:01 PM IST
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தனது பேஸ்புக்கில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
politics Aug 7, 2019, 3:27 PM IST
அரசியலைப் பொறுத்தவரையில் ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏறும்போது சந்தோஷப்படுவது, இறங்கும்போது கண்ணீர்விட்டு அழுவது இதெல்லாம் கூடவே கூடாது என மைத்ரேயனை கலாய்த்ததால் கட்சியை விட்டே போகும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.
politics Jul 28, 2019, 3:28 PM IST
ராஜ்யசபா தேர்தலில் நான் போட்டியிட விரும்பினேன். ஆனால், சீட் கிடைக்கவில்லை. இது எனக்கு வேதனை அளிக்கிறது என அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் கூறினார்.
ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து முன்னாள் அதிமுக எம்.பி.மைத்ரேயன் நேற்று காலை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் , செய்தியாளர்களிடம் கூறியதாவது.
நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்தேன். ஜெயலலிதாவின் பணிகளை கட்டளைகளாக ஏற்று நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவரின் தூதராக இருந்து செயல்பட்டு வந்தேன். நாடாளுமன்ற பதவி நிறைவுக்கு வந்தது. இதனால், சென்னைக்கு வந்ததும் என்னுடைய முதல் கடமையாக ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சல் செலுத்தினேன்.
மக்களவை தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பினேன். எனக்கு வாய்ப்பு தரவில்லை. ஜெயலலிதாவால் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். மக்களவையிலும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். அதுவும் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் எனக்கு நிச்சயமாக இருக்கிறது. கட்சியில் எனக்கு கிடைக்கும் முக்கியத்தும் குறைந்தது குறித்து காலம் பதில் சொல்லும்.
ஜெயலலிதாவின் ஆட்சி தற்போது நடக்கிறதா என்பதை தேர்தல் வரும் போது தமிழக மக்கள் வெளிப்படுத்துவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே ஜெயலலிதாவின் பிரச்சாரத்தின் காரணமாக வெற்றி பெற்று வந்தவர்கள். எனவே, அந்தவகையில் ஜெயலலிதாவின் ஆட்சி தான் நிச்சயமாக நடக்கிறது. ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என இரண்டிலும் சாதக, பாதகங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் என்ற கேள்வி பலரது மனதிலும் எதிரொலிக்கிறது. அது எனது மனதிலும் எதிரொலிக்கிறது என்றார்.
Chennai Jul 27, 2019, 12:52 AM IST
ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை என வருத்தம்..! முன்னாள் எம்பி மைத்ரேயன் பரபரப்பு பேட்டி..
politics Jul 25, 2019, 12:16 PM IST
வெட்டவெளியில் மேற்கூரை இன்றி புகைப்ப்படமின்றி மலரலங்காரம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் ஜெயலலிதா சமாதியில் தானே பூவை வைத்து படத்தை வைத்து வணங்கினார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்.
politics Jul 25, 2019, 12:00 PM IST
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் வாய்ப்பு தராதது மிகுந்த வருத்தமளிப்பதாக அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
politics Jul 25, 2019, 11:36 AM IST
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மாநிலங்களவை கண்டுகொள்ளவில்லை. அதற்காக இரங்கலோ கண்டனமோ கூட தெரிவிக்கவும் இல்லை. நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று அதிமுக எம்.பி. மைத்ரேயன் தனது இறுதி உரையில் உருக்கமாகப் பேசினார்.
politics Jul 24, 2019, 8:53 PM IST
பல ஆண்டுகளாக மோடிக்கும்- ஜெயலலிதாவுக்கு இடையே விசுவாசமான தூதராக செயல்பட்டு வந்திருக்கிறேன் என மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.
politics Jul 24, 2019, 1:43 PM IST
ராஜ்ய சபா பதவியை இழந்த எம்.பி., மைத்ரேயன் மீது பாஜகவின் கருணை பார்வை விழ ஆரம்பித்து இருக்கிறது.
cinema Jul 13, 2019, 3:44 PM IST
ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக இருந்த மைத்ரேயன் தனித்து நிற்க, வலது கரமாக இருந்த கே.பி.முனுசாமியும் இப்போது அவரை விட்டு விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
politics Jun 10, 2019, 3:10 PM IST