தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து வரும் செப்டம்பர் 3-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாடு” நிகழ்வை முன்னெடுக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News live : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை மையம் எச்சரிக்கை !
Tamil News live : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு.. நாம் தமிழர் தம்பிகளுக்கு உத்தரவு போட்ட சீமான் !
நிதியே இல்ல.. இதுல 80 கோடிக்கு பேனா அவசியமா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி வீட்டு இல்ல திருமண விழா நாளை நடைபெறுகிறது.
தேவரகொண்டாவை பின்னுக்கு தள்ளிய தி லெஜண்ட்..என்ன விஷயம் தெரியுமா?
பிரபல திரைப்பட தரவு இணையதளமான ஐ எம் டி பி இந்த படம் விமர்சன ரீதியில் எத்தனை புள்ளிகளை பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவரகொண்டாவை பின்னுக்கு தள்ளிய தி லெஜண்ட்..என்ன விஷயம் தெரியுமா?
இது இல்லாவிட்டால் உடலுறவு முழுமை பெறாது...வெட்கப்படாமல் பதில் சொன்ன காஜோல்
அதிகபட்சம் 10 அல்லது 15 நிமிடங்கள் இருவரும் புரிந்து கொண்டு நடந்து கொள்வதில் என்ன கெட்டு விட போகிறது. அப்படி வாழ்பவர்கள் வரம் பெற்றவர்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை கஜோல்.
இது இல்லாவிட்டால் உடலுறவு முழுமை பெறாது...வெட்கப்படாமல் பதில் சொன்ன காஜோல்
விஸ்வாசம் என்றால் ஓபிஎஸ்.. கடைசிவரை தொண்டன்.. எடப்பாடி ஆட்சியில் சீர்கேடு - கடுப்பான ஓபிஎஸ்!
அதிமுக பொதுக்குழு வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
விளையாட்டுத் துறை வாரிசுகளின் வசம்.. இப்போ கிடையாது தெரியுமா? சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் ஆர்.என் ரவி
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக ஆளுநர் மாளிகையில் உபசரிப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. 2 நாட்கள் பிரியாணி கடைகள் மூட உத்தரவு !
தமிழக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் 5,200 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதையடுத்து, இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை அமைக்கும் பணியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
TN TET தேர்வர்களுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு நாளை நடைபெறுகிறது.!
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க...TN TET தேர்வர்களுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு நாளை நடைபெறுகிறது.!
சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு..மாதம் ரூ. 60,000/- சம்பளம்..விவரம் அறிய!
விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு..மாதம் ரூ. 60,000/- சம்பளம்..விவரம் அறிய!
நொய்டா இரட்டை கோபுரம் : தகர்ப்பில் சேதமடைந்த சுவர்.. 30 ஆயிரம் டன் கழிவுகள் - அடுத்து என்ன ?
நொய்டாவில் இருக்கும் இரட்டை கோபுர கட்டிட இன்று தகர்க்கப்பட்டது. இதற்காக 3700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை !!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
“இது எங்க வீடு.! கருணாநிதியின் கோபாலபுர வீட்டில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி ”
‘இரு குடும்பங்களுக்கும் உறவான கோபாலபுரம் வீடு நட்பு பாலமாய் உயர்ந்தது’ என்று முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
தனுஷின் திருச்சிற்றம்பலம் பாடலை தத்ரூபமாக பாடிய திருமூர்த்தி.. குவியும் வாழ்த்துக்கள்
தேன்மொழி பாடலை தத்துரூமாக பாடி அசத்தியுள்ளார் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. அவரது வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் படிக்க...தனுஷின் திருச்சிற்றம்பலம் பாடலை தத்ரூபமாக பாடிய திருமூர்த்தி.. குவியும் வாழ்த்துக்கள்
சினிமாவில் ரஜினி, சிவாஜியையே மிஞ்சியிருப்பார் ஓபிஎஸ்.. யாருக்கும் அதிமுகவில் இடமில்லை - தடாலடி ஜெயக்குமார்!
சென்னை பசுமை வழி சாலையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அதிமுக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆதரவு தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ‘அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
நான் ஒர்க் பண்ணதிலேயே மிகவும் ஒழுக்கமான நடிகர் விஷால் தான்... மனம்விட்டு பாராட்டிய மிஷ்கின்
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒரு விழாவாக கொண்டாடினர். அதில் இயக்குனர் மிஷ்கினும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தான் பணியாற்றிய நடிகர்களில் மிகவும் ஒழுக்கமான நடிகர் என்றால் அது விஷால் தான் என கூறினார். மேலும் படிக்க
நொய்டா இரட்டை கோபுர கட்டடம் தகர்ப்பு.. 9 நொடியில் தரைமட்டமான 300 கோடி கட்டிடம்
இன்று மதியம் 2.30 மணிக்கு இந்தியாவின் இரட்டை கோபுரங்கள் என்று அழைக்கப்படும் நொய்டாவின் பிரபல இரட்டை கோபுர கட்டிடம் இடிக்கப்பட்டது.
இதனால் தான் 'கோப்ரா' ப்ரோமோஷனில் கலந்து கொள்ளவில்லை..புதிய விளக்கம் தந்த இயக்குனர்
'மன்னிக்கவும் விரைவில் இணைவேன் ' என விக்ரம் கோப்ரா ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர்
மேலும் படிக்க..இதனால் தான் 'கோப்ரா' ப்ரோமோஷனில் கலந்து கொள்ளவில்லை..புதிய விளக்கம் தந்த இயக்குனர்
ஜெயலலிதாவிற்கே உண்மையாக இல்லாதவர் ஓபிஎஸ்...! திமுகவுடன் இணைந்து அதிமுகவை அழிக்க துடிக்கிறார்- இபிஎஸ் ஆவேசம்
போதுமான நிதியே இல்லாதபோது மெரினாவில் ரூ.80 கோடிக்கு எழுதாத பேனா நினைவுச்சின்னம் அவசியமா? என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, ரூ.80 கோடிக்கு 6.5 கோடி மக்களுக்கும் இலவசமாக பேனா வாங்கி கொடுத்து விடலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
3 மணிநேரத்திற்கு மேல் ரன்னிங் டைம்... சென்சார் அப்டேட்டை வெளியிட்ட விக்ரமின் ‘கோப்ரா’ டீம்
கோப்ரா படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இப்படம் 3 மணிநேரம் 3 நிமிடம் 3 செகண்ட் நிமிடம் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படிக்க
சென்னை ஏர்போர்ட்டில் 7 மணிநேரம் காத்திருப்பு... டென்ஷன் ஆன இளையராஜா - என்ன காரணம் தெரியுமா?
ஹங்கேரி நாட்டில் இசைக் கச்சேரி நடத்த இளையராஜா திட்டமிட்டு இருந்தார். இதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து ஹங்கேரிக்கு செல்ல இருந்தார் இளையராஜா. அவர் செல்ல இருந்த விமானம் அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டு இருந்தது. இதற்காக அதிகாலையிலேயே விமான நிலையம் வந்தார் இளையராஜா. மேலும் படிக்க