காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ள 3 நிமிட வீடியோ அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- Home
- Tamil Nadu News
- Asianet Tamil News Live: ஏப்.7 கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்... ஈபிஎஸ் அறிவிப்பு!!
Asianet Tamil News Live: ஏப்.7 கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்... ஈபிஎஸ் அறிவிப்பு!!

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
‘ரூ.48,20,69,00,00,000..’காங்கிரஸ் செய்த ஊழல் வீடியோவை பாருங்க - வச்சு செய்யும் பாஜக.!!
நெல்லை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. தமிழக அரசு எடுத்த முடிவுக்கு காரணம் இதுதான் !!
நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கிஷான் விகாஸ் பத்ரா வட்டி விகிதம் உயர்வு - உங்கள் பணத்தை 115 மாதத்தில் இரட்டிப்பாக்குங்கள்.!!
2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் கிஷான் விகாஸ் பத்ரா (KVP) வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
கிஷான் விகாஸ் பத்ரா வட்டி விகிதம் உயர்வு - உங்கள் பணத்தை 115 மாதத்தில் இரட்டிப்பாக்குங்கள்.!!
2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் கிஷான் விகாஸ் பத்ரா (KVP) வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
உண்மையே எனது ஆயுதம்.. அவதூறு வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு மனம் திறந்த ராகுல் காந்தி
உண்மையே எனது ஆயுதம் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
CSIR UGC NET Exam: உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புக்கான நெட் தேர்வு - முழு விபரம்
தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பான் இந்தியா வெற்றி பெற்றது புஷ்பா திரைப்படம்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண்.. ஊக்கப்படுத்திய தமிழக அரசு !!
சென்னையைச் சார்ந்த முத்தமிழ்ச் செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய உள்ளார்.
BREAKING: ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘கொரோனா’ மரணம்.. பீதியில் பொதுமக்கள்
காரைக்காலில் ஒன்றை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் பெண் உயிரிழந்துள்ளார்.
Rahul Gandhi: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் ஜாமீன் நீட்டிப்பு.. சூரத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனை நீட்டித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7.5 சதவீத வட்டி.. ரூ.1,000 டெபாசிட் மட்டுமே - மகளிருக்கான பிரத்யேக சேமிப்பு திட்டம்
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் மூலம் 7.5 வட்டியைப் பெறலாம்.
ஏப்ரல் 4ம் தேதி விடுமுறை.. மதுக்கடை, இறைச்சிக்கடை இயங்காது.! முழு விபரம்
ஏப்ரல் 4 ஆம் தேதி மதுக்கடை, இறைச்சிக்கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டு கிடப்பில் இருந்த ராகுல் வழக்கு 30 நாளில் விசாரித்தது ஏன்? அதில் கையெழுத்திட்டது யார்? சிதம்பரம் கேள்வி
2019ம் ஆண்டில் இருந்து கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு தற்போது அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அப்பாடா.. 10 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு 13 குழந்தைகள் பெற்றவருக்கு குடும்ப கட்டுப்பாடு..!
ஈரோட்டில் 13 குழந்தைகளை பெற்ற கூலிதத்தொழிலாளிக்கு 10 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சமந்தா தவறவிட்ட தமிழ்படத்தை தட்டித்தூக்கிய ராஷ்மிகா - டைட்டிலுடன் வெளிவந்த அப்டேட்
நடிகை சமந்தா நடிப்பதாக இருந்த தமிழ் படத்தில் தற்போது அவருக்கு பதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க
இடுப்பில் கைவைத்து சில்மிஷம் செய்தவருக்கு; பளார்.. பளார்னு அறைவிட்டு கன்னத்தை பழுக்க வைத்த பாக்யலட்சுமி நடிகை
விமானத்தில் செல்லும் போது இடுப்பில் கைவைத்து சில்மிஷம் செய்த நபருக்கு கன்னத்தில் பளார் என அறைவிட்டதாக பாக்யலட்சுமி சீரியல் நடிகை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
ரன்னிங்கில் இருந்த சொகுசு பேருந்தில் திடீர் தீ விபத்து! அலறிய 17 பயணிகள்! உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
தனியார் சொகுசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து துக்கத்தில் இருந்த 17 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..? பேராசிரியர் ஹரி பத்மனை அதிரடியாக கைது செய்த போலீஸ்
கலாஷேத்திர கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான புகாரில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஹரிபத்மனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு மீண்டும் இன்று விசாரணை.. இடைக்கால நிவாரணமா? அல்லது இறுதி விசாரணையா? பீதியில் இபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
2 ஆண்டு சிறை.. ராகுல்காந்தி இன்று மேல்முறையீடு
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார். நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்காக இன்று சூரத் செல்கிறார்.