பித்ருதோஷம் தான் தோஷங்களில் கொடுமையான தோஷம். கடவுளை நேரில் கண்டு வரம் பெற்றாலும் அந்த வரத்தையே தடுக்கும் சக்தி பித்ருதோஷத்துக்கு உண்டு. நமது குடும்பத்தில் இறந்த முன்னோர்களை தான் பித்ருக்கள் என்று கூறுகிறோம். அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையவில்லையென்றால் பித்ருதோஷம் நம்மை தாக்கும். இந்து மதத்தில் பித்ருக்கள் சூட்சுமமாக இருக்கும் பித்ருலோகத்தில் வாழ்வதாக நம்பப்படுகிறது. இவர்கள் குறிப்பாக நம்மை விட்டு நீங்கிய பிறகு இவர்களுக்காக செய்யப்படும் திதி, சாஸ்திரம் தவறாமல் செய்ய வேண்டும். நமது இந்து சாஸ்திரமும் முன்னோர்களின் மன வருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது.
spiritual Oct 11, 2022, 6:18 PM IST
இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய பித்ருக்களுக்கு ஷ்ராத், தர்ப்பணம் கொடுப்பது மிக மிக முக்கியம். இவை எல்லாம் நமக்கு தெரியும். இதையெல்லாம் சரியாக செய்வதால் முன்னோர்களுக்கு சொர்க்கம் கிடைப்பதாக ஐதிகம்.
spiritual Oct 6, 2022, 8:45 PM IST
இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று கூறுவதுடன், பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களை பேசியுள்ளார். அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகளிடம் தேர்வு மதிப்பெண்களில் கை வைப்பேன் என்று மிரட்டியுள்ளார். அத்துடன் மாணவிகள் அவருடைய காலில் விழுந்து ப்ளீஸ் என்று கெஞ்சினால் தான் பாடம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.
Thirupur Sep 30, 2022, 8:28 AM IST
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு எதிராக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூடாது எனக் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
india Sep 28, 2022, 6:52 AM IST
ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் அதானி.
business Sep 23, 2022, 6:21 PM IST
தமிழ்நாட்டில் பித்ரு பட்சத்தை நாம் மஹாளய அமாவாசை என்று குறிப்பிடுகிறோம். அன்றைய நாளில் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் பாரம்பரியத்தை நாம் பின்பற்றி வருகிறோம். தசராவின் துவக்கத்தைக் குறிப்பது தான் மஹாளய அமாவாசை. இது நம் வாழ்க்கையில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நமது நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக உள்ளது. இந்நேரத்தில் ஆவிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்றும், அப்படிப்பட்ட நாளில் குழந்தை பிறந்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற நம்பிக்கை பலரிடையே உள்ளது. இதனால் திருமணம் தேதி, சாந்தி முகூர்த்தம் உள்ளிட்டவற்றை பார்த்து பார்த்து அரூடர்களை கொண்டு குறிக்கப்படுகிறது. பித்ரு பட்சத்தில் குழந்தை பிறந்தால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமா என்பதை விரிவாக பார்க்கலாம்.
spiritual Sep 19, 2022, 11:11 PM IST
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Chennai Aug 26, 2022, 11:29 AM IST
மானுடவியல் ரீதியாக கடவுள் உயர் சாதி இல்லை. கடவுள் சிவன் கூட பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினர்தான் என்று டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் தெரிவித்துள்ளார்.
india Aug 23, 2022, 11:37 AM IST
நடிகர் கமல்ஹாசன் குறித்து, மூத்த கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி பிரபல ஊடகம் ஒன்றில் கூறியுள்ள தகவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
cinema Aug 6, 2022, 6:58 PM IST
என் மகள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் வெளிப்படையாக நடந்து கொள்ளாததே அது கொலை என அப்பட்டமாக காட்டுகிறது என ஸ்ரீமதியின் தாய் செல்வி தெரிவித்துள்ளார்.
crime Jul 29, 2022, 7:24 PM IST
மாணவியின் ஆத்மா சாந்தியடையும் வகையில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உறவினர்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். ”வீர வணக்கம் வீர வணக்கம்” என்று முழக்கங்கள் எழுப்பட்டன. பின்னர் 11 ஆம் வகுப்பு புத்தகங்களுடன் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
tamilnadu Jul 23, 2022, 11:46 AM IST
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்று அந்த பள்ளியின் செயலாளர் சாந்தி வீடியோ பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் இன்றைக்கு நடைபெற்ற வன்முறை நிகழ்வு தொடர்பாக பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.
tamilnadu Jul 17, 2022, 5:33 PM IST
தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
tamilnadu Jul 11, 2022, 6:48 PM IST
திருமணம் செய்து கொள்வதாக நடிகையை ஏமாற்றிய புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
tamilnadu Jul 9, 2022, 6:54 PM IST
நாடன மங்கை டிகோ சாந்தியின் சோக வாழ்க்கை பக்கங்கள் குறித்த தகவல் சமூக வலைதளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது.
cinema May 19, 2022, 10:34 AM IST