ரேஷன் கடைகளில் பொருள்கள் பெற அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் கைவிரல் ரேகை பதியத் தேவையில்லை என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
Gallery Oct 11, 2023, 6:45 AM IST
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தனது சொந்த தோட்டத்தில் மாட்டு வண்டி ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
tamilnadu Sep 22, 2023, 8:27 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டம் பழையம்பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
politics Jul 30, 2023, 1:51 PM IST
கலைஞர் அவர்களால் கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
politics Jul 15, 2023, 8:04 AM IST
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத திட்டமான இன்னுயிர் காக்கும் 48 திட்டங்கள் மூலம் ஒன்றரை லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
Dindugal Jun 24, 2023, 4:51 PM IST
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நம் முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்பதையும் புரிந்து கொண்டு, பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் தரமான அரிசி வழங்க உறுதி செய்த நம் அரசைப் பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.
politics Jun 2, 2023, 6:53 AM IST
ர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
politics May 31, 2023, 7:00 AM IST
திமுக ஆட்சிக்கு வந்த போது இருந்த மண்ணெண்ணெய் அளவு, தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 27, 2023, 7:42 PM IST
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகக்கு பதிலாக கண் கருவிழியை பயன்படுத்தி பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ள நிலையில், இலவச வேட்டி, சேலை குறித்து சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
tamilnadu Jan 13, 2023, 4:47 PM IST
கண் கருவிழி மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
politics Jan 12, 2023, 11:09 AM IST
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தற்போது அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Coimbatore Jan 7, 2023, 3:31 PM IST
தமிழகத்தில் ஜன.9 ஆம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
tamilnadu Jan 7, 2023, 12:11 AM IST
பொங்கல் தொகுப்பு விநியோகத்திற்கான டோக்கன் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
politics Dec 27, 2022, 7:38 PM IST
கடந்த காலத்தை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக அரிசி கடத்தலை தடுத்துள்ளோம். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.
tamilnadu Dec 19, 2022, 9:43 PM IST
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்.
politics Dec 19, 2022, 8:51 PM IST