நாட்டில் தடை விதிக்கப்பட்ட கடல் அட்டைகளை எல்லை தாண்டி வந்து பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
Nagapatinam May 16, 2024, 9:47 PM IST
தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்தது என தொடர்ச்சியாக தமிழக மீனவ சமுதாயத்துக்கு துரோகம் இழைத்து வந்த திமுக தற்போது மீண்டும் ஒரு துரோகத்தை இழைத்திருக்கிறது.
tamilnadu May 16, 2024, 6:37 AM IST
கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களையும், மீன்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் திருடிய சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
tamilnadu Apr 30, 2024, 8:46 AM IST
நாகப்பட்டினம் மாவட்டம் பி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த சந்திரன் மகன் கார்த்திகேயன் (20) அதே பகுதியை சேர்ந்த மலைராஜ்(35). அக்கரைப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் (25). சம்பாதோட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் காந்தி (25) ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் மீன்பிடி படகு வாங்க காரில் சென்றனர்.
Ramanathapuram Apr 24, 2024, 7:51 AM IST
தமிழ்நாடு சமூக நல்லிணக்க மண் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து மதத் தலைவர் யாரையாவது சந்திக்குமாறு தனது வேட்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாரா?
tamilnadu Apr 13, 2024, 8:26 AM IST
ஒருவேளை கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கி விட்டால் இந்தியா மீனவர்கள் அதன் எல்லையில் இருந்து ஒரு கடல் மைல் எல்லைக்கு அப்பால் சென்று மீன் பிடிக்க முடியாது. அதேபோல இலங்கை மீனவர்களும் ஒரு கடல் மைலுக்கு அப்பால் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க முடியாது என கடற் தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 12, 2024, 12:46 PM IST
பாம்பன் பகுதியில் சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கிய நிலையில், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந் படகுகுள் தரை தட்டி நிற்கின்றன.
tamilnadu Apr 11, 2024, 1:49 PM IST
உயிரைத் துச்சமென நினைத்து, மழை வெள்ளத்தில் அனைவரையும் காப்பாற்ற வந்தவர்கள் மீனவர்கள் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கனிமொழி உருக்கமாக பேசினார்.
Thoothukudi Apr 7, 2024, 2:30 PM IST
மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
tamilnadu Apr 1, 2024, 5:49 PM IST
இந்திய மீனவர்கள் 6,184 பேரை இதுவரை இலங்கை அரசு கைது செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
india Apr 1, 2024, 10:17 AM IST
Thoothukudi : தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் போஸ்கோ கைது செய்யப்பட்டதை அடுத்து, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக நுழைவு வாயில் முன்பு மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
tamilnadu Mar 24, 2024, 4:08 PM IST
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.
tamilnadu Mar 21, 2024, 8:35 AM IST
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ள அன்புமணி, கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
Chennai Mar 17, 2024, 11:09 AM IST
இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
tamilnadu Mar 17, 2024, 7:17 AM IST
இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamilnadu Mar 15, 2024, 8:32 AM IST