சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையிலான 53 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் ரயில்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் இயக்கி வருகிறது.
Chennai Oct 31, 2023, 9:47 AM IST
சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் காதலித்த நிலையில், சத்யாவின் பெற்றோர் எதிர்ப்பால் சதீசுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
Chennai Jul 10, 2023, 1:39 PM IST
மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் முழு விபரத்தை இங்கு காணலாம்.
tamilnadu Jun 14, 2023, 12:16 AM IST
பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளிக் கொல்லப்பட்ட மாணவி சத்யபிரியாவின் 7 வயது தங்கை குடும்பத்தினர் அனைவரையும் இழந்து பரிதாப நிலையில் இருக்கிறார்.
crime Feb 27, 2023, 4:57 PM IST
சென்னை அடுத்த பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு நேற்று இரவு 8.15 மணியளவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது காதல்ஜோடி ஒன்று கட்டிப்பிடித்தபடி நிலையில், ரயில் முன்பு பாய்ந்தனர்.
Chennai Jan 27, 2023, 10:33 AM IST
சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொலை செய்த வழக்கில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சிபிசிஐடி காவல்துறை அளித்த பரிந்துரையை அடுத்து சென்னை காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
crime Nov 5, 2022, 10:55 AM IST
சத்யா ஒருபோதும் தான் படிக்கவில்லை என்பதற்காகவோ,ஒழுங்கான வேலைகளுக்கு செல்லவில்லை என்பதற்காகவோ, பணம் சம்பாதிக்கவில்லை என்பதற்காகவோ கோபித்துக் கொண்டதே இல்லை என அவரது காதலன் சதீஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
crime Oct 28, 2022, 2:33 PM IST
சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை இளைஞர் சதீஷ் நேற்று முன்தினம் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
crime Oct 15, 2022, 6:36 PM IST
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சத்யா மற்றும் அவரது மறைவால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்ட அவரது தந்தை மாணிக்கம் ஆகிய இருவரது உடல்களும் சத்யாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
crime Oct 14, 2022, 5:52 PM IST
சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் தள்ளி கொல்லப்பட்ட மாணவியின், தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Chennai Oct 14, 2022, 11:37 AM IST
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் நடைமேடை பகுதியில் வந்து கொண்டிருந்தது. சத்யாவும், அவரது தோழியும் ரயிலில் ஏறி செல்வதற்காக தயாராக இருந்தனர். ஆத்திரத்தில் இருந்த சதீஷ், சத்யாவை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். அப்போது ரயிலின் முன்பகுதியில் மோதியபடி சத்யா தண்டவாளத்தில் விழுந்ததில் ரயில் சக்கரம் ஏறியதில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
Chennai Oct 14, 2022, 8:44 AM IST
சென்னை பரங்கிமலை ஓடும் ரயில்முன்பு கல்லூரி மாணவி சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் சதீஷை தனிப்படையினர் போலீசார் கைது செய்துள்ளனர்.
crime Oct 14, 2022, 7:33 AM IST
ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்திலிருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கத்திபாரா பாலத்தில் மேலே சென்று கிண்டி போகும் வழியில் எவ்வித மாற்றமும் இன்றி சென்றடையலாம்.
Chennai Jun 25, 2022, 10:15 AM IST
பொது மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் சசிகலா என்றும் அதிமுக தொண்டர்கள் அவர் பக்கம் போகமாட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
politics Oct 11, 2021, 4:05 PM IST
சட்டப்பேரவைத் தேர்தலில் முதன் முறையாக எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வென்ற பழைய பரங்கிமலை தொகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டிலிருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
politics Mar 2, 2021, 8:58 AM IST