பூ விற்கும் பெண்ணிடம் பணம் வழிப்பறி செய்த திருடர்களை சிங்கம் பட காட்சி போல் சீரிப்பாய்ந்து பிடித்த காவல் ஆய்வாளர் காசிராஜனுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
Tamil News live : பிரிட்டன் நாட்டின் அதிகாரபூர்வ பிரதமரானார் ரிஷி சுனக்

பிரிட்டனின் மூன்றாம் மன்னர் சார்ல்ஸ் உடனான சந்திப்புக்குப் பின்னர் அந்த நாட்டின் அதிகாரபூர்வ பிரதமரானார் ரிஷி சுனக். இந்திய வம்சாவழி ஒருவர் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ஆவது இதுதான் முதல் முறை.

பூ விற்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த திருடர்களை ‘சிங்கம்’ சூர்யா போல துரத்திய போலீஸ்
இந்தியாவுக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை.. ப.சிதம்பரம் & சசி தரூருக்கு எதிராக சீறிய காங்கிரஸ் கட்சி
இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததிலிலிருந்தே பிரிட்டன் அரசியல் களம் பரபரப்பு மிகுந்ததாகவே இருந்துவருகிறது.
உங்க நம்பருக்கு 35 லட்சம் பரிசு விழுந்துருக்கு.! பெண்ணிடம் இருந்து 9 லட்சத்தை அபேஸ் செய்த மோசடி கும்பல்
திருச்சியில் சைபர் கிரைம் மோசடியில் பெண் ஒருவர் ரூ.9 லட்சத்துக்கு மேல் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா
கோவை சிலிண்டர் விபத்து பற்றி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
டூர் போன தம்பதிகள்..திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய கொள்ளையன் - வெளியான அதிர்ச்சி காரணம்
திருட வந்த இடத்தில் கொள்ளையன் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் கிளப்பியுள்ளது.
ஹரிஜன்.! ஆளுநர் ஆர்.என் ரவிக்கு இது தெரியுமா? தெரியாதா? விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம் !
பட்டியல் சமூகத்தவரை ‘ஹரிஜன்’ என குறிப்பிட கூடாது என்பது இந்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு. இது தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியுமா? தெரியாதா? என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வருக்கு விழுந்த சவுக்கடி!! அடேங்கப்பா, பயங்கர அடி - வெளியான பகீர் காரணம்
சத்தீஸ்கர் முதல்வருக்கு சவுக்கடி விழுந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Solar Eclipse 2022: ஐரோப்பா முதல் இந்தியா வரை - சூரிய கிரகணத்தின் முழு புகைப்படங்கள் இதோ !!
இந்தாண்டு நிகழும் கடைசி சூரிய கிரகணத்தை இந்தியாவில் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இந்தியாவில் 8 சதவீதம் மட்டுமே தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
8 கோடி தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லையா? முதல்வர் ஸ்டாலின் இதை செய்தே ஆக வேண்டும் -கொந்தளித்த கிருஷ்ணசாமி
பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கும், தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும் உண்டான புகலிடமாக தமிழகத்தை கருதுவதற்கு இன்று இருக்கக்கூடிய ஆட்சி- அதிகாரம் இடம் கொடுத்து விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி.
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம் ? சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
வன மரபியல் நிறுவனத்தில் வேலை!! 10ம் வகுப்பு படித்தாலே போதும் - எவ்வாறு விண்ணப்பிப்பது ? முழு விபரம்
மத்திய அரசில் இருந்து வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தலையில் ஒரே போடு! 18 வெட்டுகள்! 5 வருட காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் கொன்ற காதலன்!என்ன காரணம் தெரியுமா?
கண்ணூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கழுத்து அறுத்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலில் 18 வெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பொதுமக்கள் இருக்கும் பகுதியில் குண்டு வெடித்திருந்தால் திமுக ஆட்சி டிஸ்மிஸ்..! அண்ணாமலை எச்சரிக்கை
கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரம் தொடர்பான ஆதாரங்களோடு மத்திய உள்துறை அமைச்சருக்கு பாஜக தனது தரப்பில் உள்ள ஆதாரங்களைக் கொண்டு கடிதம் எழுதி இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
விரைவில் வாட்ஸ் அப் சரி செய்யப்படும்... மெட்டா நிறுவனம்
விரைவில் வாட்ஸ் அப் சரி செய்யப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட பல நாடுகளில் வாட்ஸ் அப் சேவை முடங்கிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முத்தரசனுக்கு கொரோனா..! மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நயன்தாராவுக்கு சிக்கல்..! இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறல்..? சுகாதாரத்துறை தகவல்
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல்..? மு.க.ஸ்டாலின் பேச தயங்குவது ஏன்..? அண்ணாமலை ஆவேசம்
தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் நடந்துவிட்டது. உயிர் சேதம் ஏற்படும் வரை காத்திருப்பீர்களா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க..
ஒரு தாய் பிள்ளையாய் பிணைந்து வாழ்கிறோம்! தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குங்க! ஜவாஹிருல்லா
தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என ஜவாஹிருல்லா ஆவேசமாக கூறியுள்ளார்.
கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்ட சதியா? விபத்தா? போறபோக்கில் திமுகவை விளாசிய இபிஎஸ்..!
எப்போதெல்லாம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம், குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள் என்பது சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு..! கோவை குண்டு வெடிப்பை நினைவுபடுத்துகிறது- ஓபிஎஸ்
வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங் சீர்குலைத்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.