3:18 PM IST
Watch : பாலை ரோட்டில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள்
தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி கோவை ஆலந்துறை பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3:00 PM IST
Watch : சிறப்பான தரிசனம்.. அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும் - பிரேமலதா விஜயகாந்த் சொன்ன குட்டி ஸ்டோரி
சக்கரத்தாறை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன். சக்கரம் சுழன்று கொண்டு தான் உள்ளது அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும் என்று கூறியுள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
2:44 PM IST
Watch : திடீரென உள்ளே நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாய்.. பரபரப்பு காட்சிகள் - வீடியோ வைரல்
சிற்ப கலைக்கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
1:42 PM IST
Watch : பாலாறு பகுதியில் அத்துமீறிய கர்நாடக வனத்துறை.. தமிழக - கர்நாடக எல்லையில் பரபரப்பு
தமிழக கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை அத்துமீறல் குறித்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
1:11 PM IST
பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம்!ஆனால், நீதிபதி வைத்த திடீர் ட்விஸ்ட்! யாருக்கு சாதகம் ஓபிஎஸ்க்கா? இபிஎஸ்க்கா?
பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு 22ம் தேதி விசாரிக்கப்பட்டு 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என நீதிபதி கூறியுள்ளார்.
12:48 PM IST
ஆக்கிரமிக்கும் சதிகாரர்கள்.. ஏழைமக்கள் பாவம் - அம்பலப்படுத்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கும், இராம்சர் ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12:32 PM IST
ஏசியாநெட் நியூஸுக்கு கிடைத்த வெற்றி.. கோழிக்கோடு நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு !!
ஏசியாநெட் நியூஸ் தொடர்பான வழக்கில் செய்தியாளர்களை கிரிமினல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்க முடியாது என்று கோழிக்கோடு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
11:57 AM IST
From the india gate: பெண்டிங்கில் கிடைக்கும் பைல்கள்.. கர்நாடகா தேர்தலில் புது பார்முலா
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 18வது எபிசோட்.
11:54 AM IST
அந்த 3 பேருக்கும்அடிப்படை உரிமையே இல்லை.. இபிஎஸ் தரப்பு வாதம்
ஓபிஎஸ்க்கு 1.50 கோடி உறுப்பினர்களில் ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. அடிப்படை உறுப்பினர்கள் அனைவருமே ஒற்றை தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தினர்.
10:51 AM IST
பழங்குடியினர் பட்டியலில் இனி நரிக்குறவர், குருவிக்காரர் சமூகமும் இருப்பார்கள் - தமிழக அரசு அரசாணை
நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
10:35 AM IST
TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்
டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
9:11 AM IST
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் தொகைக்கான அபராத வட்டி தள்ளுபடி - முழு விபரம் இதோ
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தவணை தவறிய கடன் தொகைக்கான இ.எம்.ஐ வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
9:07 AM IST
கருமம் கருமம்.! ரோட்ல பொட்ட பொண்ணுங்க செய்யுற வேலையா இது.. சென்னையில் இரவில் நடந்த அதிர்ச்சி.! வைரல் போட்டோ.!
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8:42 AM IST
சிஷ்யைகளால் வந்த தொந்தரவு.. கைலாசா எப்படிப்பட்ட நாடு தெரியுமா.? நித்தியானந்தா சொன்ன ப்ளாஷ்பேக்
எல்லையற்ற சேவையை சார்ந்த நாடு தான் கைலாசா என்று நித்தியானந்தா தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
8:08 AM IST
இங்க எவன் ஆளனும்னு நான்தான்டா முடிவு பண்ணுவேன்... தெறிக்கவிடும் சிம்புவின் ‘பத்து தல’ டிரைலர்
பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், அதன் இறுதியில் அப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு. அனல் பறக்கும் அரசியல் வசனங்களும், அதகளமான ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்துள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உள்ளது. டிரைலர் இதோ
7:54 AM IST
பஸ் ஸ்டாண்ட் அருகே கிடந்த மர்ம பார்சல்.. திறந்து பார்த்த போலீசார்.. அதிர்ச்சியில் டெல்லி
டெல்லியில் பெண் கொல்லப்பட்டு பின்னர் பல துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7:18 AM IST
ஆஹா இதுக்காக தான் ஓபிஎஸ்-சசிகலா-டிடிவி சந்திப்பு நடைபெறவில்லை.. உண்மையை போட்டுடைத்த பண்ருட்டி ராமச்சந்திரன்.!
ஓ.பன்னீசெல்வம் - சசிகலா- டிடிவி.தினகரன் அரசியல் ரீதியான சந்திப்பு ஏன் இன்னும் நடைபெறவில்லை என்ற ரகசியத்தை அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டுடைத்துள்ளார்.
7:18 AM IST
கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. லாரி மீது கார் மோதி விபத்து.. சிறுமி உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலி.!
திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் சம்ப இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
3:18 PM IST:
தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி கோவை ஆலந்துறை பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3:00 PM IST:
சக்கரத்தாறை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன். சக்கரம் சுழன்று கொண்டு தான் உள்ளது அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும் என்று கூறியுள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
2:44 PM IST:
சிற்ப கலைக்கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
1:42 PM IST:
தமிழக கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை அத்துமீறல் குறித்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
1:11 PM IST:
பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு 22ம் தேதி விசாரிக்கப்பட்டு 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என நீதிபதி கூறியுள்ளார்.
12:48 PM IST:
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கும், இராம்சர் ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12:32 PM IST:
ஏசியாநெட் நியூஸ் தொடர்பான வழக்கில் செய்தியாளர்களை கிரிமினல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்க முடியாது என்று கோழிக்கோடு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
11:57 AM IST:
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 18வது எபிசோட்.
11:54 AM IST:
ஓபிஎஸ்க்கு 1.50 கோடி உறுப்பினர்களில் ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. அடிப்படை உறுப்பினர்கள் அனைவருமே ஒற்றை தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தினர்.
10:51 AM IST:
நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
9:11 AM IST:
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தவணை தவறிய கடன் தொகைக்கான இ.எம்.ஐ வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
9:07 AM IST:
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8:42 AM IST:
எல்லையற்ற சேவையை சார்ந்த நாடு தான் கைலாசா என்று நித்தியானந்தா தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
8:08 AM IST:
பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், அதன் இறுதியில் அப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு. அனல் பறக்கும் அரசியல் வசனங்களும், அதகளமான ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்துள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உள்ளது. டிரைலர் இதோ
7:54 AM IST:
டெல்லியில் பெண் கொல்லப்பட்டு பின்னர் பல துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7:18 AM IST:
ஓ.பன்னீசெல்வம் - சசிகலா- டிடிவி.தினகரன் அரசியல் ரீதியான சந்திப்பு ஏன் இன்னும் நடைபெறவில்லை என்ற ரகசியத்தை அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டுடைத்துள்ளார்.
7:17 AM IST:
திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் சம்ப இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.