Tamil News live : ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

Tamil News live updates today on August 23 2022

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

10:14 PM IST

தமிழகத்தில் போக்குவரத்து துறை கட்டணங்கள் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி !

ஒருபக்கம் பெண்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்றொரு பக்கம் தமிழக அரசு கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க

9:52 PM IST

12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.. 30 ஆண்டுகளுக்கு பிறகு புகார்.. அதிர்ச்சி சம்பவம்

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஒருவர் 30 வருடங்களுக்கு முன்னர் சில இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யபட்டார். இதனால் சிறுமி கருவுற்றார்.

மேலும் படிக்க

8:51 PM IST

குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது

ஏழைகளின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுவும் கொரோனா தொற்றுக் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வேலை இழந்தவர்களுக்கும், ஏழை மக்களுக்காகவும் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க

8:12 PM IST

3,500 கிலோ வெடி மருந்து ரெடி.. 40 மாடிகட்டிடம்.. தரைமட்டமாகும் பிரபல நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் !

இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து நொடியில் தரைமட்டமாக்கும் பணி, எடிபைஸ் இன்ஜினியரிங் எனும்  தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

7:46 PM IST

“அவங்க நோட்டாவோடு போட்டி போடுறாங்க.. திமுக வேற மாறி” பங்கமாக கலாய்த்த செந்தில் பாலாஜி

தற்போது தமிழகத்தில் திமுக? பாஜக? என்ற நிலைமை ஏற்பட்டு வருவதாக கூறியதற்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

மேலும் படிக்க

6:46 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது.

மேலும் படிக்க

5:45 PM IST

“இனிமே இந்த கவலையில்லை.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்

கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

5:05 PM IST

டிக் டாக் முதல் பிக் பாஸ் வரை.. கோவாவில் மர்ம மரணம் - யார் இந்த சோனாலி போகத் ?

டிக் டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

4:38 PM IST

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் பாரதிராஜா ....என்ன காரணம் தெரியுமா?

கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாரதிராஜா சிகிச்சைக்கு பின் ஒரு நாள் மதுரையிலேயே தங்கி விட்டு அடுத்த நாள் சென்னை திரும்பி உள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் பாரதிராஜா ....என்ன காரணம் தெரியுமா?

4:07 PM IST

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல்கள் செய்த அமைச்சரவை...? இபிஎஸ் அமைச்சரவை தான்..! பெங்களூர் புகழேந்தி ஆவேசம்

கோடநாடு கொலை வழக்குகளில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி எனக்கூறியவர், எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
 

மேலும் படிக்க..

3:49 PM IST

TNPSC போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - குரூப் 5 தேர்வு தேதி வெளியானது.. முழு தகவல்கள் இதோ !!

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 தேர்வுத் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் செப்டம்பர்  21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

2:56 PM IST

கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்.. நீதிமன்றத்தில் அரசு தரப்பு அதிர்ச்சி தகவல்.!

மாணவி மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைத்து மீண்டும் திறக்க அனுமதி கோரி பள்ளி நிர்வாகம் அளித்த மனுவை 10 நாட்களில் பரிசீலிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

2:56 PM IST

ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. போதையில் தள்ளாடிய தோழிகள் - காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி

இரவில் மொட்டை மாடி ஏறி கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:20 PM IST

நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் பர்ஸ்ட் கிளாஸ் தான்... அதிதி ஷங்கரின் 10-ம் வகுப்பு மார்க் எவ்வளவு தெரியுமா?

விருமன் வெற்றிக்கு பின்னர் அதிதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி அடுத்ததாக மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் அதிதி. இந்நிலையில், சோசியல் மீடியாவில் அதிதியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

2:20 PM IST

மதுரையில் இருந்து விமானம் மூலம் ஆன்மிக பயணம்..! 6 நாட்கள் சுற்றுலாவிற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா..?

புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க...

1:46 PM IST

தமிழக மீனவர்கள் கைது...! சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்- ராமதாஸ் ஆவேசம்

1:25 PM IST

அரசியல் எண்ட்ரி - திரிஷா விளக்கம்

அரசியலில் நுழைய இருப்பதாக பரவும் தகவல் துளியும் உண்மையில்லை. இந்த செய்தி எப்படி பரவியதென்று எனக்கே தெரியவில்லை. அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லவே இல்லை என்று கூறி தன்னைப்பற்றிய அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திரிஷா. மேலும் படிக்க

1:04 PM IST

'கோப்ரா' ப்ரோமோஷனுக்கு திருச்சி சென்ற விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி! இணையத்தை கலக்கும் ஏர்போர்ட் போட்டோஸ்!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் பார்க்க... 

1:03 PM IST

சென்னை மக்களே உஷார்.. கமல் வீட்டின் அருகே ஏற்பட்ட விபத்து! நூல் இழையில் உயிர்தப்பிய நடிகரின் பரபரப்பு பதிவு!

நடிகர் கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை அருகே திடீரென ஏற்பட்ட விபத்தில் நூல் இழையில் உயிர் தப்பியதாக, பரபரப்பு பதிவு ஒன்றே போட்டுள்ளார் பிரபல நடிகர் நித்தின் சத்யா. மேலும் படிக்க... 
 

12:41 PM IST

பாலியல் சீண்டல்கள் எனக்கும் நடந்திருக்கு.. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான் இதற்கு காரணம்- விஜயலட்சுமி ஓபன் டாக்

சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் பேட்டி ஒன்றில் மீடூ குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : சினிமாவில் கேஸ்டிங் கவுச் என்பது இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் இதற்கு காரணம். எதோ ஒரு பெண் சம்மதித்ததனால் தான் மற்ற பெண்களிடமும் கேட்குறாங்க, எனக்கும் இதுபோல் நடந்திருக்கிறது. மேலும் படிக்க

12:01 PM IST

அதிமுக, பாஜக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்

தமிழகத்தில் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்பிட வேண்டும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 

மேலும் படிக்க...

11:53 AM IST

ஃபுல் மப்பில் வந்து ஹோட்டல் வாசலில் வாந்தி எடுத்த அட்வகேட்.. தட்டிகேட்டதால் உரிமையாளர் மண்டை உடைப்பு..!

சென்னை ராயபுரத்தில் ஹோட்டல் ஒன்றின் முன்பு குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்ட கடை உரிமையாளர், ஊழியர்களை கத்தி, இரும்பு ராடு கொண்டு தாக்கிய 2 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

11:44 AM IST

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா? ஆசியக் கோப்பையில் பங்கேற்பாரா?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வரும் 27ம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

11:20 AM IST

பிக்பாஸ் பிரபலம் மாரடைப்பால் மரணம்

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சோனாலி போகத் நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்து பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 41. மேலும் படிக்க

11:15 AM IST

குரூப் 1 தேர்வு... 92 இடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்- டிஎன்பிஎஸ்சி தகவல்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் காலியாக உள்ள 92 பதவியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க..

11:08 AM IST

கடவுளே இது மாதிரி யாருக்கும் நடக்ககூடாது! ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ கண்முன்னே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த மகன்

தந்தை கண்முன்னே ரத்த வெள்ளத்தில் மகன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க

10:20 AM IST

மாநகரம் படத்தில் சென்னை மீதான வெறுப்பை காட்டியது ஏன்? - ரியல் லைஃப் அனுபவத்தை சொன்ன லோகேஷ் கனகராஜ்

மாநகரத்தில் ஸ்ரீயோட கேரக்டர், சென்னை மீதான வெறுப்பு கொண்ட இளைஞனாக காட்டியிருந்தாலும், இறுதியில் அவன் இந்த ஊரை பற்றி புரிந்துகொள்ளும் காட்சியும் இருக்கும். மனுஷன் பண்ற தப்புக்கு ஊரை குறைசொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல. ஊர் என்பது பல மக்கள் வந்து போற இடம், பெயர் தெரியாத ஒருவனுக்கு கூட முதலில் உதவி செய்வது சென்னை மாதிரி ஊர்ல தான் நடக்கும்னு சொல்லிருந்தேன். மேலும் படிக்க

10:18 AM IST

நைட் ஆனாவே பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல.. தூங்குறவன எழுப்பியும் டார்ச்சர் பண்றா.. கதறும் கணவர்..!

திருமணமான சில மாதங்களாக போதையில் வந்து இரவு நேரத்தில் மனைவி தொந்தரவு செய்வதாக கணவர் காவல் நிலையத்தில் கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:17 AM IST

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை தொடங்கியது

ஆவடி அருகே அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

10:00 AM IST

கோவைக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்.! திமுகவில் இணையவுள்ள அதிமுக, பாஜக முக்கிய பிரமுகர்கள் யார் தெரியுமா..?

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிணத்துக்கடவு பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

மேலும் படிக்க..

9:26 AM IST

இரண்டாவது திருமணம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசிய நடிகை மேக்னா ராஜ்

கணவரின் மறைவுக்கு பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வரும் நடிகை மேக்னா, சமீப காலமாக படங்களிலும் நடித்து வருகிறார். அவரிடம் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மேக்னா.... மேலும் படிக்க

9:26 AM IST

ஊராட்சி மன்ற தலைவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! வசமாக சிக்குகிறார் பாஜக பிரமுகர்? பதற்றம்!போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

8:55 AM IST

அமித்ஷாவுடன்- ஸ்டாலின் அடுத்த மாதம் சந்திப்பா..? கண்டிப்பாக இதை பற்றி பேச வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே அதிமுக பொதுக்குழு நடைபெற்றதாகவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தங்கள் தரப்பிற்கு சாதகமாக அமையும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:33 AM IST

ஹீரோ.. வில்லன் என டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் தனுஷ்... நானே வருவேன் ரிலீஸ் அப்டேட் உடன் வந்த மாஸான போஸ்டர்கள்

நானே வருவேன் படத்தின் மாஸான இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு ரிலீஸ் குறித்த முக்கிய தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தனுஷின் ஹீரோ மற்றும் வில்லன் லுக் அடங்கிய அந்த இரண்டு போஸ்டர்களிலும் இப்படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீசாகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தை செப்டம்பர் 30-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

8:27 AM IST

சொகுசு பேருந்து மீது ஆம்னி கார் மோதி விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் துடிதுடித்து பலி..!

சேலம் அருகே சொகுசு பேருந்து மீது ஆம்னி கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படிக்க;- ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!

8:18 AM IST

அதிமுக பொதுக்குழு மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணை... ! இபிஎஸ் சாதிப்பாரா..? சறுக்குவாரா..?

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இபிஎஸ் தரப்பினர் மேல் முறையீடு செய்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வரவுள்ளது. 

மேலும் படிக்க...

8:01 AM IST

ஸ்ரீமதி உயிரிழப்புக்கு இது தான் காரணம்.. உயிரிழந்த மாணவியின் தோழிகள் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்.!

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதி உடன் படித்த 2 மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க...

7:58 AM IST

திருச்சிற்றம்பலம் படத்திற்காக தனுஷ் தேர்ந்தெடுத்த நடிகைகளே வேற.. அதிலும் ஷோபனாவாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?

திருச்சிற்றம்பலம் படத்தை முதலில் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்ததாம். அதனால் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்ட தனுஷ், நித்யா மேனன் நடித்த ஷோபனா கேரக்டரில் நடிகை நயன்தாராவையும், ராஷி கண்ணா கதாபாத்திரத்தில் ஹன்சிகாவையும், பிரியா பவானி சங்கர் கேரக்டரில் சமந்தாவையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம். மேலும் படிக்க

10:14 PM IST:

ஒருபக்கம் பெண்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்றொரு பக்கம் தமிழக அரசு கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க

9:52 PM IST:

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஒருவர் 30 வருடங்களுக்கு முன்னர் சில இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யபட்டார். இதனால் சிறுமி கருவுற்றார்.

மேலும் படிக்க

8:51 PM IST:

ஏழைகளின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுவும் கொரோனா தொற்றுக் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வேலை இழந்தவர்களுக்கும், ஏழை மக்களுக்காகவும் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க

8:12 PM IST:

இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து நொடியில் தரைமட்டமாக்கும் பணி, எடிபைஸ் இன்ஜினியரிங் எனும்  தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

7:46 PM IST:

தற்போது தமிழகத்தில் திமுக? பாஜக? என்ற நிலைமை ஏற்பட்டு வருவதாக கூறியதற்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

மேலும் படிக்க

6:46 PM IST:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது.

மேலும் படிக்க

5:45 PM IST:

கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

5:05 PM IST:

டிக் டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

4:38 PM IST:

கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாரதிராஜா சிகிச்சைக்கு பின் ஒரு நாள் மதுரையிலேயே தங்கி விட்டு அடுத்த நாள் சென்னை திரும்பி உள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் பாரதிராஜா ....என்ன காரணம் தெரியுமா?

4:07 PM IST:

கோடநாடு கொலை வழக்குகளில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி எனக்கூறியவர், எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
 

மேலும் படிக்க..

3:49 PM IST:

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 தேர்வுத் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் செப்டம்பர்  21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

2:56 PM IST:

மாணவி மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைத்து மீண்டும் திறக்க அனுமதி கோரி பள்ளி நிர்வாகம் அளித்த மனுவை 10 நாட்களில் பரிசீலிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

2:56 PM IST:

இரவில் மொட்டை மாடி ஏறி கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

2:20 PM IST:

விருமன் வெற்றிக்கு பின்னர் அதிதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி அடுத்ததாக மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் அதிதி. இந்நிலையில், சோசியல் மீடியாவில் அதிதியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

2:20 PM IST:

புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க...

1:25 PM IST:

அரசியலில் நுழைய இருப்பதாக பரவும் தகவல் துளியும் உண்மையில்லை. இந்த செய்தி எப்படி பரவியதென்று எனக்கே தெரியவில்லை. அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லவே இல்லை என்று கூறி தன்னைப்பற்றிய அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திரிஷா. மேலும் படிக்க

1:04 PM IST:

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் பார்க்க... 

1:03 PM IST:

நடிகர் கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை அருகே திடீரென ஏற்பட்ட விபத்தில் நூல் இழையில் உயிர் தப்பியதாக, பரபரப்பு பதிவு ஒன்றே போட்டுள்ளார் பிரபல நடிகர் நித்தின் சத்யா. மேலும் படிக்க... 
 

12:41 PM IST:

சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் பேட்டி ஒன்றில் மீடூ குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : சினிமாவில் கேஸ்டிங் கவுச் என்பது இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் இதற்கு காரணம். எதோ ஒரு பெண் சம்மதித்ததனால் தான் மற்ற பெண்களிடமும் கேட்குறாங்க, எனக்கும் இதுபோல் நடந்திருக்கிறது. மேலும் படிக்க

12:01 PM IST:

தமிழகத்தில் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்பிட வேண்டும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 

மேலும் படிக்க...

11:53 AM IST:

சென்னை ராயபுரத்தில் ஹோட்டல் ஒன்றின் முன்பு குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்ட கடை உரிமையாளர், ஊழியர்களை கத்தி, இரும்பு ராடு கொண்டு தாக்கிய 2 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

11:44 AM IST:

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வரும் 27ம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

11:20 AM IST:

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சோனாலி போகத் நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்து பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 41. மேலும் படிக்க

11:15 AM IST:

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் காலியாக உள்ள 92 பதவியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க..

11:08 AM IST:

தந்தை கண்முன்னே ரத்த வெள்ளத்தில் மகன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க

10:20 AM IST:

மாநகரத்தில் ஸ்ரீயோட கேரக்டர், சென்னை மீதான வெறுப்பு கொண்ட இளைஞனாக காட்டியிருந்தாலும், இறுதியில் அவன் இந்த ஊரை பற்றி புரிந்துகொள்ளும் காட்சியும் இருக்கும். மனுஷன் பண்ற தப்புக்கு ஊரை குறைசொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல. ஊர் என்பது பல மக்கள் வந்து போற இடம், பெயர் தெரியாத ஒருவனுக்கு கூட முதலில் உதவி செய்வது சென்னை மாதிரி ஊர்ல தான் நடக்கும்னு சொல்லிருந்தேன். மேலும் படிக்க

10:18 AM IST:

திருமணமான சில மாதங்களாக போதையில் வந்து இரவு நேரத்தில் மனைவி தொந்தரவு செய்வதாக கணவர் காவல் நிலையத்தில் கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:17 AM IST:

ஆவடி அருகே அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

10:00 AM IST:

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிணத்துக்கடவு பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

மேலும் படிக்க..

9:26 AM IST:

கணவரின் மறைவுக்கு பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வரும் நடிகை மேக்னா, சமீப காலமாக படங்களிலும் நடித்து வருகிறார். அவரிடம் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மேக்னா.... மேலும் படிக்க

9:26 AM IST:

தூத்துக்குடி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

8:55 AM IST:

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே அதிமுக பொதுக்குழு நடைபெற்றதாகவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தங்கள் தரப்பிற்கு சாதகமாக அமையும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

8:33 AM IST:

நானே வருவேன் படத்தின் மாஸான இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு ரிலீஸ் குறித்த முக்கிய தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தனுஷின் ஹீரோ மற்றும் வில்லன் லுக் அடங்கிய அந்த இரண்டு போஸ்டர்களிலும் இப்படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீசாகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தை செப்டம்பர் 30-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

8:43 AM IST:

சேலம் அருகே சொகுசு பேருந்து மீது ஆம்னி கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படிக்க;- ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!

8:18 AM IST:

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இபிஎஸ் தரப்பினர் மேல் முறையீடு செய்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வரவுள்ளது. 

மேலும் படிக்க...

8:08 AM IST:

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதி உடன் படித்த 2 மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க...

7:58 AM IST:

திருச்சிற்றம்பலம் படத்தை முதலில் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்ததாம். அதனால் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்ட தனுஷ், நித்யா மேனன் நடித்த ஷோபனா கேரக்டரில் நடிகை நயன்தாராவையும், ராஷி கண்ணா கதாபாத்திரத்தில் ஹன்சிகாவையும், பிரியா பவானி சங்கர் கேரக்டரில் சமந்தாவையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம். மேலும் படிக்க