Tamil News live : தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. புகழ்ந்த முதல்வர் - நெகிழ்ந்த திருமா !

Tamil News live updates today on august 16 2022

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வதை போல, எங்களுக்கு பலமாக இருக்கக்கூடியவர் தான் நம்முடைய அருமை சகோதரர் தொல். திருமாவளவன் - திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு. 

11:17 PM IST

முதல் முறையாக ஐ மேக்சில் வெளியாகும் தமிழ் படம் 'பொன்னியின் செல்வன்'..!

பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஐ மேக்சில் இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க ...
 

11:17 PM IST

நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட... விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா கனடாவில், நடு ரோட்டில் நின்றபடி... செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பார்க்க...
 

9:42 PM IST

15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை.. காவலர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

காவல்துறையின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

மேலும் படிக்க

9:20 PM IST

கணவரால் பிரச்னை ஏற்பட்டால், அவரை வீட்டை விட்டு வெளியேற்றலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விவாகரத்து கோரிய மனைவியும், குழந்தைகளும் வீட்டில் அமைதியாக வாழ வேண்டும் எனக் கூறி, கணவரை வீட்டை விட்டு வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

8:48 PM IST

“போதையில்லா தமிழகம்.. டாஸ்மாக் வசூல் 273 கோடி !” திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை

கனல் கண்ணனுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:54 PM IST

சோலா பூரியில் புழு.. சென்னை வி.ஆர் மாலில் உள்ள பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை வசந்த பவனில் பரிமாறப்பட்ட சோலா பூரியில் புழுக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

7:09 PM IST

மீண்டுமொரு சாவர்க்கர் போஸ்டர் கிழிப்பு.. கர்நாடகாவில் தொடரும் பதற்றம்

ஷிவமோகா மாவட்டத்தில், நாட்டின், 76வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஒரு தரப்பினர் பாஜகவினரால் போற்றப்படும் சாவர்க்கர் படத்துடன் கூடிய பேனரை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க

5:30 PM IST

விஸ்வரூபம் எடுத்த ரூட்டு தல விவகாரம்..மாணவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே பச்சைப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மற்றொரு  கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும் படிக்க

5:30 PM IST

38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

5:29 PM IST

UPSC வெளியிட்ட அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

UPSC (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

5:28 PM IST

ஒரு பள்ளி மாணவர்கள்.. சிசிடிவியில் ஸ்பிரே !” பக்கா பிளானில் சொதப்பிய கும்பல்

சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் சாலையில், பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ தங்க நகைகள் கடந்த 13-ம் தேதி கொள்ளை போனது.

 மேலும் படிக்க

4:01 PM IST

வைகை ஆற்றில் தொடரும் உயிரிழப்பு...! ஒரே வாரத்தில் 9 பேர் பலி... அதிர்ச்சியில் பொதுமக்கள்

மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி 10நாட்களில் 9பேர் நீரில் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத 5பேர் உட்பட 7பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க...

1:55 PM IST

கோயில் திருவிழா நடத்த காவல் துறை அனுமதி அவசியம் இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரபரப்பு உத்தரவு

கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு  காவல்துறையினரிடம் அனுமதி பெற்றால் போதும் என மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...
 

1:38 PM IST

புலி பட சம்பளத்தை மறைத்த விவகாரம்... விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதிப்பு

புலி படத்திற்காக வாங்கிய ரூ.15 கோடி சம்பளத்தை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது வருமான வரித்துறை. மேலும் படிக்க

1:05 PM IST

வீட்டை சுத்தி காட்டுறேன்னு கூட்டிட்டு போய் கற்பழித்தார்... பிரபல பாடகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

பாலிவுட்டின் முன்னணி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ராகுல் ஜெயின். இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் 30 வயது இளம்பெண் தான் ராகுல் ஜெயின் மீது ஓசிவரா காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மேலும் படிக்க

1:01 PM IST

காஷ்மீரில் வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 6 பேர் துடிதுடித்து பலி.. பலர் படுகாயம்..

காஷ்மீரில் இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

12:21 PM IST

டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14ல் மட்டும் ரூ.273 கோடிக்கு மது விற்பனை

டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ல் தேதி மட்டும் ரூ.273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. மண்டல வாரியாக மதுரை ரூ.58.26 கோடி, சென்னை ரூ.55.77 கோடி, சேலம் ரூ.54.12 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. 

12:17 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா.. நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க

12:16 PM IST

கோகுல்ராஜ் கொலை வழக்கு.. அனைவருக்கும் தண்டனை வழங்க கோரி தாய் நீதிமன்றத்தில் முறையீடு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என கோகுல்ராஜின் தாய் சித்ரா உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். சிறையில் உள்ள யுவராஜ் உட்பட 10 பேரும் தங்களது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளனர்.

12:13 PM IST

பிளாப் படங்களால் சம்பளத்தை குறைத்த தனுஷ்... திருச்சிற்றம்பலம் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?

ஒரு படத்துக்கு ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை வாங்கி வந்த தனுஷ், தனது சமீபத்திய படங்கள் சரிவர போகாததால் திருச்சிற்றம்பலம் படத்துக்காக சம்பளத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

12:12 PM IST

நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியீடு

நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11:39 AM IST

நாளை நடைபெறவிருந்த துணைவேந்தர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக நாளை நடைபெறவிருந்த துணைவேந்தர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

மேலும் படிக்க..

11:27 AM IST

பல மணி நேரமாக உயிருக்கு போராடும் யானை..! சிகிச்சை அளிப்பது யார்? குழப்பத்தில் தமிழக - கேரளா வனத்துறையினர்

உடல்நலக்குறைவால் பல மணி நேரமாக ஆற்றில் நின்று கொண்டிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் தமிழக, கேரள வனத்துறையினர் உள்ளதால், யானை உயிரிழக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 

மேலும் படிக்க...

11:15 AM IST

பொறியியல் கல்லூரி படித்து வந்த மகனை கூலிப்படை ஏவி கொலை தந்தை.. பகீர் கிளப்பும் காரணம்..!

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குத்திகிபந்த தண்டாவைச் சேர்ந்தவர் ரெட்டப்ப நாயக். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் தாகூர் நாயக் (22), சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். 

மேலும் படிக்க

11:03 AM IST

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்துள்ள 1.69 லட்சம் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  http://tneaonline.org என்ற இணையதளத்தில் சரி பார்த்து கொள்ளலாம். 

10:40 AM IST

யோஹான் படம் டிராப் ஆனா என்ன... தளபதி 67 மூலம் மீண்டும் இணையும் விஜய் - கவுதம் மேனன் கூட்டணி?

யோஹான் படம் டிராப் ஆன பின்னர் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த விஜய் - கவுதம் மேனன் கூட்டணி, தற்போது தளபதி 67 படம் மூலம் மீண்டும் இணைய உள்ளது. மேலும் படிக்க

10:14 AM IST

கரணம் அடிக்கும் போது கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

10:12 AM IST

சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கு.! ரத்தம் படிந்த துணிகளை குப்பையில் வீசிய போலீசார்.. வெளியான பகீர் தகவல்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், தந்தை மகனின் இரத்தக் கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் வீசி எறிந்துள்ளதாக சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மேலும் படிக்க..

9:25 AM IST

வலிமை நாயகனின் எளிமை... மக்களோடு மக்களாக பேருந்தில் நின்றபடி பயணித்த அஜித் - வைரலாகும் வீடியோ

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார் நடிகர் அஜித்.மேலும் படிக்க

9:23 AM IST

இந்தியா எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி

சீன உளவுக் கப்பல் 'யுவான் வாங் 5' இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் சென்றடைந்தது. இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீன உளவுக் கப்பலால் தென் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

9:18 AM IST

ரத்தம் படிந்த துணிகளை குப்பையில் வீசிய போலீசார்.. வெளியான பகீர் தகவல்

கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளம் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் கொடூரமாக தாக்கியதில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தந்தை, மகனின் இரத்தக் கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் வீசி எறிந்துள்ளனர் என சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. 

8:55 AM IST

எப்போ சர்ச்சுக்கு வந்தாலும் விடாமல் பாதிரியார் ஓரினச்சேர்க்கை! வலி தாங்க முடியாமல் பெற்றோரிடம் கதறிய சிறுவன்.!

சிறுவனை மிரட்டி ஓயாமல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த பாதிரியார் ஜோசப் கொடியன் (63) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

8:40 AM IST

உங்களுக்கு ஒரு நியாயம்...! ஊருக்கு ஒரு நியாயமா..? ஸ்டாலின் அரசு மீது பொங்கி எழுந்த அண்ணாமலை

பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சினிமா ஸ்டண்ட் டைரக்டர் கனல் கண்ணன் கைதில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
 

மேலும் படிக்க..

8:34 AM IST

நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா... சினிமாவில் 47 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி குறித்து மகள்கள் உருக்கம்

ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யாவும், செளந்தர்யாவும், தனது தந்தை குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளனர். அதில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா போட்டுள்ள பதிவில், 47 வருடங்கள் என்பது மேஜிக் போல் உள்ளது. நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா. நீங்கள் ஒரு உணர்வு, அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. லவ் யூ தலைவா என குறிப்பிட்டு ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க

8:06 AM IST

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தது ஃபிஃபா!

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் அமைப்பின் விதிகளை மீறி மூன்றாம் தரப்பினர் தலையீட்டதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமத்தை தற்காலிகமாக  ஃபிஃபா ரத்து செய்துள்ளது. அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலகக் கோப்பையை இடமாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

8:00 AM IST

அரும்பாக்கம் வங்கி கொள்ளை.. மேலும் 3 பேரை பிடிக்க தனிப்படை போலீஸ் கோவை விரைந்தது

அரும்பாக்கம் வங்கியில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை தேடி பிடிக்க  தனிப்படை போலீஸ் கோவை விரைந்துள்ளது. கொள்ளையர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

7:46 AM IST

செட் ஆகல... காதல் திருமணம் செய்த 3 ஆண்டுகளில் விவாகரத்து... திடீரென கணவரை பிரிவதாக அறிவித்த பிக்பாஸ் பிரபலம்

மூன்று வருட காதல் வாழ்க்கை, மூன்று வருட திருமண வாழ்க்கை என மொத்தம் 6 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிக்பாஸ் பிரபலம் தற்போது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.மேலும் படிக்க

7:32 AM IST

பிரபல விஜே மற்றும் சினிமா விமர்சகர் கௌஷிக் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்!

இளம் வயதிலேயே பிரபல பத்திரிக்கையாளர் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க

7:31 AM IST

நயனை கட்டிப்பிடித்து நச்சுனு முத்தம் கொடுத்த விக்கி..! வைரலாகும் படு ரொமான்டிக் ஹாட் போட்டோ..!

நயன்தாராவுடன் ஸ்பெயின் நாட்டில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய நயன் - விக்கி ஜோடி தற்போது ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க

7:27 AM IST

இந்து கடவுளை இழிவாக பேசியவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரியும்போது கனல் கண்ணன் கைது எதற்கு.. கொதிக்கும் எச்.ராஜா

இந்து கடவுள்களை இழிவாகப் பேசியவர்கள் சுதந்திரமாக திரியும் போது கனல் கண்ணனுக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப் படுவது ஏன்? என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க

7:27 AM IST

அதிமுகவுடன் டி.டிவி.தினகரன் கட்சி கூட்டணியா? கடம்பூர் ராஜூ பரபரப்பு தகவல்..!

கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓபிஎஸ் கூட்டம் நடத்தி அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என முன்னாள் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

11:17 PM IST:

பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஐ மேக்சில் இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க ...
 

11:17 PM IST:

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா கனடாவில், நடு ரோட்டில் நின்றபடி... செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பார்க்க...
 

9:42 PM IST:

காவல்துறையின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

மேலும் படிக்க

9:20 PM IST:

விவாகரத்து கோரிய மனைவியும், குழந்தைகளும் வீட்டில் அமைதியாக வாழ வேண்டும் எனக் கூறி, கணவரை வீட்டை விட்டு வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

8:48 PM IST:

கனல் கண்ணனுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:54 PM IST:

சென்னை வசந்த பவனில் பரிமாறப்பட்ட சோலா பூரியில் புழுக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

7:08 PM IST:

ஷிவமோகா மாவட்டத்தில், நாட்டின், 76வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஒரு தரப்பினர் பாஜகவினரால் போற்றப்படும் சாவர்க்கர் படத்துடன் கூடிய பேனரை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க

5:30 PM IST:

சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே பச்சைப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மற்றொரு  கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும் படிக்க

5:30 PM IST:

அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

5:29 PM IST:

UPSC (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

5:28 PM IST:

சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் சாலையில், பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ தங்க நகைகள் கடந்த 13-ம் தேதி கொள்ளை போனது.

 மேலும் படிக்க

4:01 PM IST:

மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி 10நாட்களில் 9பேர் நீரில் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத 5பேர் உட்பட 7பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க...

1:55 PM IST:

கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு  காவல்துறையினரிடம் அனுமதி பெற்றால் போதும் என மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...
 

1:38 PM IST:

புலி படத்திற்காக வாங்கிய ரூ.15 கோடி சம்பளத்தை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது வருமான வரித்துறை. மேலும் படிக்க

1:05 PM IST:

பாலிவுட்டின் முன்னணி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ராகுல் ஜெயின். இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் 30 வயது இளம்பெண் தான் ராகுல் ஜெயின் மீது ஓசிவரா காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மேலும் படிக்க

1:01 PM IST:

காஷ்மீரில் இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

12:21 PM IST:

டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ல் தேதி மட்டும் ரூ.273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. மண்டல வாரியாக மதுரை ரூ.58.26 கோடி, சென்னை ரூ.55.77 கோடி, சேலம் ரூ.54.12 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. 

12:17 PM IST:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க

12:16 PM IST:

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என கோகுல்ராஜின் தாய் சித்ரா உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். சிறையில் உள்ள யுவராஜ் உட்பட 10 பேரும் தங்களது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளனர்.

12:13 PM IST:

ஒரு படத்துக்கு ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை வாங்கி வந்த தனுஷ், தனது சமீபத்திய படங்கள் சரிவர போகாததால் திருச்சிற்றம்பலம் படத்துக்காக சம்பளத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

12:12 PM IST:

நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12:09 PM IST:

முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக நாளை நடைபெறவிருந்த துணைவேந்தர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

மேலும் படிக்க..

11:27 AM IST:

உடல்நலக்குறைவால் பல மணி நேரமாக ஆற்றில் நின்று கொண்டிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் தமிழக, கேரள வனத்துறையினர் உள்ளதால், யானை உயிரிழக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 

மேலும் படிக்க...

11:15 AM IST:

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குத்திகிபந்த தண்டாவைச் சேர்ந்தவர் ரெட்டப்ப நாயக். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் தாகூர் நாயக் (22), சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். 

மேலும் படிக்க

11:05 AM IST:

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்துள்ள 1.69 லட்சம் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  http://tneaonline.org என்ற இணையதளத்தில் சரி பார்த்து கொள்ளலாம். 

10:40 AM IST:

யோஹான் படம் டிராப் ஆன பின்னர் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த விஜய் - கவுதம் மேனன் கூட்டணி, தற்போது தளபதி 67 படம் மூலம் மீண்டும் இணைய உள்ளது. மேலும் படிக்க

10:14 AM IST:

கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

10:12 AM IST:

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், தந்தை மகனின் இரத்தக் கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் வீசி எறிந்துள்ளதாக சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மேலும் படிக்க..

9:25 AM IST:

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார் நடிகர் அஜித்.மேலும் படிக்க

10:33 AM IST:

சீன உளவுக் கப்பல் 'யுவான் வாங் 5' இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் சென்றடைந்தது. இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீன உளவுக் கப்பலால் தென் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

9:18 AM IST:

கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளம் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் கொடூரமாக தாக்கியதில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தந்தை, மகனின் இரத்தக் கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் வீசி எறிந்துள்ளனர் என சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. 

8:55 AM IST:

சிறுவனை மிரட்டி ஓயாமல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த பாதிரியார் ஜோசப் கொடியன் (63) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

8:40 AM IST:

பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சினிமா ஸ்டண்ட் டைரக்டர் கனல் கண்ணன் கைதில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
 

மேலும் படிக்க..

8:34 AM IST:

ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யாவும், செளந்தர்யாவும், தனது தந்தை குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளனர். அதில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா போட்டுள்ள பதிவில், 47 வருடங்கள் என்பது மேஜிக் போல் உள்ளது. நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா. நீங்கள் ஒரு உணர்வு, அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. லவ் யூ தலைவா என குறிப்பிட்டு ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க

8:06 AM IST:

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் அமைப்பின் விதிகளை மீறி மூன்றாம் தரப்பினர் தலையீட்டதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமத்தை தற்காலிகமாக  ஃபிஃபா ரத்து செய்துள்ளது. அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலகக் கோப்பையை இடமாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

8:00 AM IST:

அரும்பாக்கம் வங்கியில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை தேடி பிடிக்க  தனிப்படை போலீஸ் கோவை விரைந்துள்ளது. கொள்ளையர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

7:46 AM IST:

மூன்று வருட காதல் வாழ்க்கை, மூன்று வருட திருமண வாழ்க்கை என மொத்தம் 6 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிக்பாஸ் பிரபலம் தற்போது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.மேலும் படிக்க

7:32 AM IST:

இளம் வயதிலேயே பிரபல பத்திரிக்கையாளர் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க

7:31 AM IST:

நயன்தாராவுடன் ஸ்பெயின் நாட்டில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய நயன் - விக்கி ஜோடி தற்போது ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க

7:27 AM IST:

இந்து கடவுள்களை இழிவாகப் பேசியவர்கள் சுதந்திரமாக திரியும் போது கனல் கண்ணனுக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப் படுவது ஏன்? என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க

7:27 AM IST:

கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓபிஎஸ் கூட்டம் நடத்தி அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என முன்னாள் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க