அதிமுக ஓடுமா ஓடாதா அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்றெல்லாம் கேலி பேசினார்கள். ஆனால் 31ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை கொடுத்து, அதிக நாட்கள் மாநிலத்தை ஆண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
Tamil News Live Updates: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - முதல்வர் அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வாரிசு.. துணிவு.! திமுக முதல் தக்காளி வரை.. பங்கமாக கலாய்த்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு !!
உலகின் நீண்ட நேரம் முத்தம் கொடுக்கும் கின்னஸ் சாதனை.. அதிர்ச்சி கொடுத்த GWR - பின்னணி என்ன?
DA Hike : காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 5% அகவிலைப்படி உயர்வு - முழு விபரம்
மத்திய அரசு ஏற்கனவே தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இந்த ஆண்டு ஒருமுறை உயர்த்தியுள்ளது. அதன்பிறகு, பல மாநிலங்களும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளன.
DA Hike : காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 5% அகவிலைப்படி உயர்வு - முழு விபரம்
மத்திய அரசு ஏற்கனவே தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இந்த ஆண்டு ஒருமுறை உயர்த்தியுள்ளது. அதன்பிறகு, பல மாநிலங்களும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளன.
20 ஆயிரத்துக்குள் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள் இதோ !!
20 ஆயிரத்துக்குள் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள் இதோ !!
30 நொடிகளில் பர்சனல் லோன் கிடைக்கும்.! ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கி சொன்ன மகிழ்ச்சி செய்தி !!
ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்குதனிநபர் கடன்களை எளிதாக்க திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
PM Modi : நான் கியாரண்டி.. ஊழல் செய்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்.. காங்கிரஸ் கட்சியை வெளுத்த பிரதமர் மோடி
'ஊழல் கறை படிந்தவர்கள் ஒன்றிணைகிறார்கள்' என்று சத்தீஸ்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸைப் பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
டிஐஜி விஜயகுமார் தற்கொலை: நியாயம் கிடைக்கணும்.? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை
இறந்து போனவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் நடக்காத விஷயம் இவர் தற்கொலை. அதுவும் கோவையில் நடந்துள்ளது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
டிஐஜி விஜயகுமார் தற்கொலை: நியாயம் கிடைக்கணும்.? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை
இறந்து போனவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுவரை தமிழகத்தில் நடக்காத விஷயம் இவர் தற்கொலை. அதுவும் கோவையில் நடந்துள்ளது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஐபோனில் இனி இப்படித்தான்! வேற லெவல்!
1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை - யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? முழு விபரம்
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்பதை பார்க்கலாம்.
கோப்புகளை பெற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை - வெளியான ஒப்புகை சீட்டு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழக்கு தொடர்பான கோப்புகளை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டுகள் வெளியாகியுள்ளன
கோடிக்கணக்கான மக்களுக்கு கீதா பிரஸ் ஒரு கோயில்: பிரதமர் மோடி பேச்சு!
கீதா பிரஸ் பதிப்பகம் கோடிக்கணக்கான மக்களுக்கு கோயிலாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
இதோடு நிறுத்திக்கோங்க.. விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு.. அண்ணாமலை ஆவேசம்
தென்னை விவசாயிகளை வஞ்சிப்பதை திறனற்ற திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
2020 பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு
2020 பேட்ச் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வு பொருந்தும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா தெரிவித்துள்ளார்
தொழில்நுட்பத்துறையில் இது இந்தியாவின் தலைமுறை - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்!
தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கு இல்லாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார்
2024 மக்களவை தேர்தல்: தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி? - கோவையா? குமரியா?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்து போட்டியிட பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்திய துணைத் தூதரகம் தாக்குதல்: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம்!
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
ராஜஸ்தான் தேர்தல்... காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? காங்கிரஸ் மவுனம்!
ராஜஸ்தான் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் மேலிடம் மவுனம் சாதித்து வருகிறது
ராகுல் காந்தி மனு தள்ளுபடி: அடுத்து என்ன?
குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது