அதிமுக என்னும் கட்சியை காப்பாற்ற ஒபிஎஸ் பின்னால் தொண்டர்கள் அணிவகுக்க வேண்டும் என மருது அழகுராஜ் வலியுறுத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:-
politics Aug 26, 2022, 7:01 PM IST
உண்மை எத்தனை இடங்களில் வைத்து உரசிப்பார்த்தாலும் அது உண்மையாகத்தான் இருக்கும். தன்னை மட்டும் அதிபர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்தார். இடி அமீன் எடப்பாடி பழனிசாமியை விட்டு நிர்வாகிகளும் தொண்டர்களும் விலகத் தொடங்கி விட்டனர்.
politics Aug 22, 2022, 3:13 PM IST
சுற்றுப்பயணம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி விஷப் பரீட்சையில் இறங்காமல் இருப்பதே நல்லது என்று ஓபிஎஸ் ஆதரவாளரும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
politics Aug 13, 2022, 9:27 PM IST
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான தனிப்படை விசாரணைக்கு நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜராகவுள்ளார்.
politics Aug 6, 2022, 11:16 AM IST
தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சில தினங்களுக்கு முன்பு நீக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்தார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்டவர்.
politics Aug 6, 2022, 7:37 AM IST
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதன் எதிரொலியாக அங்கிருந்து வெளியேறினார் மருது அழகுராஜ்.
politics Jul 8, 2022, 3:06 PM IST
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சால் தான் அதிமுகவிற்கு பேரழிவு என அதிமுக நிர்வாகி மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்
politics Jul 7, 2022, 1:07 PM IST
கூலிக்கு மாரக்கிற வேலையை அவர் செய்யலாம் ஆனால், நான் செய்ய மாட்டேன் என்று ஜெயக்குமரின் கருத்துக்கு மருது அழகுராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
politics Jul 5, 2022, 11:56 PM IST
நமது அம்மா நாளிதழிலுக்கு வந்த விளம்பர பணத்தை ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் மோசடி செய்த்தாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
politics Jul 5, 2022, 11:14 AM IST
கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய அதிமுகவுக்கு ஆர்வம் இல்லை என்றும் வழக்கை முடிப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
politics Jul 4, 2022, 8:08 PM IST
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நமது அம்மா நாளிதழ் பத்திரிக்கை ஆசிரியர் பதவியில் இருந்து மருது அலகுராஜ் விலகியுள்ளார்.
politics Jun 29, 2022, 12:43 PM IST
அரளிப்பாறை மஞ்சுவிரட்டு தன்மையை சீர்குலைக்கும் வகையில், பாறை முன்பாக காம்பவுண்ட் சுவரைத் தனது உறவினர் மூலமாக பெரியகருப்பன் கட்டியதும், அதை மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் சென்று உடைத்து போட்டதும் அனைவரும் அறிந்ததே.
politics Apr 5, 2021, 6:30 PM IST
அதிமுக ஊடக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மருது அழகுராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.
politics Nov 13, 2020, 5:47 PM IST
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 40 ஆண்டு காலத் திமுக பேச்சாளரும் கருணாநிதிக்காக தீக்குளித்த சாமிதான் திமுகவில் இருந்து விலகி கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
politics Aug 2, 2020, 11:40 AM IST
இடித்து விட்டுப்போக எடப்பாடி ஈரமண் அல்ல. அவர் வலுவான கான்கீரட் கட்டடம என ஆரம்பகாலத்தில் இருந்தே தான் சொல்லி வருவதாகவும் அதனை எடப்பாடி நிரூபித்து விட்டார் என்றும் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகு ராஜ் தெரிவித்துள்ளார்.
politics Dec 28, 2019, 5:44 PM IST