ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொன்ற காவலரின் மனநிலை நன்றாக இருந்துள்ளது என்று போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
india Oct 23, 2023, 10:57 AM IST
துப்பாக்கிச் சூடு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி அர்ஷ் டல்லா, பேஸ்புக் பதிவில் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாகப் பதிவிட்டுள்ளார்.
technology Sep 19, 2023, 12:47 PM IST
மணிப்பூரில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்க்கிறாரா என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்
india Aug 13, 2023, 9:42 AM IST
ஜெய்பூர் - மும்பை ரயிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது
india Jul 31, 2023, 2:57 PM IST
ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்
india Jul 31, 2023, 9:21 AM IST
மணிப்பூரில் ஆயுதக் களஞ்சியத்தை கொள்ளையடிக்கும் முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
india Jul 5, 2023, 7:52 AM IST
உத்தரப் பிரதேசத்தில் தன்னை சிறையில் இருந்து ஜாமீனில் அழைத்துவந்த மனைவியை பரபரப்பான சந்தையில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
crime Jun 12, 2023, 12:01 PM IST
மத்திய பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
crime May 23, 2023, 6:59 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்ட அத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Thoothukudi May 22, 2023, 4:32 PM IST
மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் 3 பெண்கள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
india May 5, 2023, 3:05 PM IST
கொழும்பு துறைமுகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
world May 2, 2023, 9:07 AM IST
டெல்லியில் உள்ள சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
india Apr 21, 2023, 11:00 AM IST
பதிண்டா ராணுவ முகாமில் நேற்று நடந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இது ராணுவ முகாமில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட சதி என்று ராணுவ அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
india Apr 13, 2023, 12:51 PM IST
பதிண்டா ராணுவ நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, புதன்கிழமை மாலை மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற போர்வையிலும் பார்க்கப்படுகிறது.
india Apr 13, 2023, 10:44 AM IST
புதுச்சேரியில் ரௌடிகளின் அட்டூழியத்தைக் கட்டுப்படுத்த எண்கவுண்ட்டர் செய்வது குறித்து விரைவில் ஆலோசானை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார்.
puducherry Mar 28, 2023, 11:43 AM IST