தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய சேர்ந்து கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
tamilnadu Apr 30, 2022, 1:08 PM IST
டெல்லியில் இஸ்லாமியர்கள் குடியிருப்பை புல்டோசர் வைத்து தகர்க்கும் செயலுக்கு இதுவரை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எந்த எதிர்ப்பும் காட்டாமல் மவுனம் சாதித்து வருகிறார்.
politics Apr 23, 2022, 12:46 PM IST
மனிதநேயப் பணிகளிலும், பேரிடர் கால மீட்புப் பணிகளிலும் தம் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் முன்னணியில் நிற்கும் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப் படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அமைதியின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
politics Apr 15, 2022, 1:27 PM IST
கொரோனா பாதிப்பிலிருந்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தற்போது தான் மெல்ல மெல்ல இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த சொத்து வரி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
politics Apr 5, 2022, 9:18 AM IST
ஒன்றிய அரசின் இம்முயற்சி சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலாகும். ஏற்கெனவே நீட் தேர்வின் மூலமாக பாமர மக்களின் மருத்துவக் கனவை சிதைத்துள்ள ஒன்றிய அரசு தற்போது பட்டப் படிப்புகள் பயிலவும் மறைமுகமாகத் தடையை ஏற்படுத்தி உள்ளது.
politics Mar 28, 2022, 2:07 PM IST
சீக்கியர்கள் அணிவிக்கும் டர்பனைப் போலத்தான் ஹிஜாப் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
politics Mar 15, 2022, 7:24 PM IST
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அல்லலுக்காளாக்கிய அதிமுக ஆட்சிக் காலத்தில், 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் ஆறு லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர்.
politics Mar 11, 2022, 6:08 AM IST
கடந்த 50 ஆண்டு காலமாக திமுக என்ற கட்சி இஸ்லாமியர்களை வஞ்சித்து வருகிறது, அதற்கு இஸ்லாமிய கட்சித் தலைவர்களும் உடந்தை, அதில் ஒருவர்தான் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா என வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்.
politics Feb 10, 2022, 10:57 AM IST
'தீட்டு' என்று கூறி அன்று ஒதுக்கியது போல் இன்று 'நீட்' என்று கூறி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள்’ என்று பேசியிருக்கிறார் ஜவாஹிருல்லா.
politics Feb 8, 2022, 1:37 PM IST
காவல் துறையின் இத்தகைய செயல் மனித உரிமைக்கு எதிரான செயலாகும். இதுபோன்ற ஒரு சில காவல் துறையினரின் மனித நேயமற்ற செயல் ஒட்டு மொத்த காவல் துறையினருக்கும் ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் உள்ளது.
politics Jan 25, 2022, 11:17 AM IST
மனிதாபிமான அடிப்படையில் வாழ்நாள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யப் பரிந்துரைக்க ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
politics Dec 24, 2021, 3:59 PM IST
குழந்தை திருமணங்களை தடுக்க பெண்களின் திருமண வயது 16-ல் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் 25 சதவீதம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
politics Dec 21, 2021, 11:51 AM IST
20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகள் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
politics Nov 21, 2021, 7:55 PM IST
கட்சி விதி 23-ஆவது பிரிவின் கீழ் மமக, தனி சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் பிற கட்சி சின்னங்களில் போட்டியிட கூடாது என்றும் விதி கூறுகிறது.
politics Oct 28, 2021, 7:45 PM IST
கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான நிதி நிர்வாகத்தை அதிமுக அரசு நடத்தியதற்கு வெள்ளை அறிக்கையே சான்று என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
politics Aug 11, 2021, 9:36 PM IST