தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் மோசமான வறுமை நிலையில் உள்ளதாகவும் அதனைக் கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
tamilnadu Jan 28, 2024, 8:15 PM IST
மகாத்மா காந்தியின் போதனைகள் தன் வாழ்வின் வழிகாட்டியாக விளங்கியதாவும் அவரை தான் அவமதிக்கவில்லை என்றும் சொல்லி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் கொடுக்கிறார்.
tamilnadu Jan 27, 2024, 7:24 PM IST
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா கடந்த ஆண்டு மாற்றப்பட்டது.
politics Jan 26, 2024, 8:11 AM IST
தமிழ்நாட்டினருக்கும் பெருமை சேர்த்த பல வெளிநாட்டு அறிஞர்களை பழித்துக் கொண்டிருந்த ஆளுநர் தற்போது நம் நாட்டின் தேசப்பிதாவை காயப்படுத்த தொடங்கியிருக்கிறார். அவர் மீதே மக்கள் கவனம் இருக்கவேண்டுமென்று ஒவ்வொரு முறையும் சர்ச்சைக்குள்ளாகும் பொய் செய்திகளை பரப்பி வருகிறார்.
politics Jan 24, 2024, 7:09 AM IST
நேதாஜியே தேசத்தந்தை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
india Jan 23, 2024, 5:16 PM IST
ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் வருகைப்பதிவு செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது
tamilnadu Jan 23, 2024, 12:45 PM IST
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சன்னதி முன்பு உள்ள கம்பர் மண்டபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர்.
tamilnadu Jan 17, 2024, 7:15 AM IST
சமீபகாலமாக போகிற இடங்களுக்கெல்லாம் தனது மனைவியையும் அழைத்துச் செல்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால், அவருடைய மனைவிக்குமான செலவினங்களும் தமிழ்நாடு அரசையே சாரும். அது கூட பரவாயில்லை.
politics Jan 17, 2024, 6:43 AM IST
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மாளிகையில் காவி உடை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
tamilnadu Jan 16, 2024, 2:24 PM IST
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை மனதில்கொண்டு, ஆளுநர் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
tamilnadu Dec 30, 2023, 8:14 PM IST
தமிழக அரசு அனுப்பிய 20 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
tamilnadu Dec 30, 2023, 6:53 PM IST
மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றம் ஆளுநர் முதலமைச்சரும் பேசி ஒரு முடிவை எட்ட வேண்டுமென அறிவுறுத்தி இருந்தது.
politics Dec 30, 2023, 12:41 PM IST
நாட்டிற்காக நாம் என்ன செய்தோம் என்பதை ஒவ்வொரு குடிமகனும் மனதில் வைத்துக்கொண்டு பணியாற்றினால் நாட்டின் வளர்ச்சிக்கு பேருதிவியாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
Cuddalore Dec 18, 2023, 1:26 PM IST
மசோதாக்களை காலதாமதப்படுத்தும் நடவடிக்கையாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் ஏன் அவர்களுக்கு வருகிறது என்று தெரியவில்லை?
politics Dec 1, 2023, 12:27 PM IST
சமீபத்தில் பஞ்சாப் நீதிமன்றம் ஆளுநரின் அதிகாரங்களை தெளிவாக வரையறை செய்துள்ளது. ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் உள்ள மாநில அரசுகள் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு காலதாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும்.
politics Nov 25, 2023, 7:47 AM IST