ஐதராபாத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் மஜாவாக பாலியல் தொழில் நடத்தி கல்லா கட்டி வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Gallery Jan 9, 2024, 3:25 PM IST
Singapore Hotel : சிங்கப்பூரில் இன்று டிசம்பர் 18, 2023 அன்று, பீச் ரோடு ஹோட்டலில் பாலியல் தொழிலாளிகளை, விபச்சாரம் செய்ய அனுமதித்ததற்காக வரவேற்பாளர் மற்றும் அவரது முதலாளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
world Dec 18, 2023, 2:25 PM IST
மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் தொழில் நடத்தி வந்த பெண் உட்பட 3 பேரர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளளனர்.
Gallery Nov 14, 2023, 8:49 AM IST
மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சார தொழில் நடத்தி வந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடிவருகின்றனர்.
Gallery Nov 9, 2023, 4:06 PM IST
ஈ.சி.ஆர்.பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களில் கணவன் மனைவியை மாற்றிக் கொள்ளும் நிகழ்வில் ஈடுபட்ட 8 பெண்களை மீட்ட போலீசார், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கும்பலை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
tamilnadu Nov 7, 2023, 11:48 AM IST
இந்த மாறிவரும் உலகில் ஸ்டாண்ட்-அப் காமெடி என்பதும் மிகவும் அறியப்பட்ட ஒன்றாகவும், பலரால் ரசிக்கப்படும் ஒன்றாகவும் மாறி வருகின்றது என்று தான் கூறவேண்டும். மக்கள் பொதுவாக தங்கள் ஓய்வு நேரத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடி வீடியோக்களைப் பார்க்கிறார்கள்.
india Oct 23, 2023, 6:03 PM IST
சென்னையில் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக சீரியல் நடிகைகளை வைத்து விபச்சாரம் தொழில் செய்து வந்த துணை நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
crime Sep 12, 2023, 2:45 PM IST
சமூக வலைதளங்கள் மூலம் பேமஸ் ஆன ரெளடி பேபி சூர்யா, தான் விபச்சார தொழிலில் ஈடுபட்டது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
cinema Aug 3, 2023, 12:34 PM IST
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில், திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்திருப்பது தான் கருமண்டபம் என்ற பகுதி.
tamilnadu Jul 29, 2023, 3:46 PM IST
சென்னை வடபழனியில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் தொடர்பாக 2 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
crime Jul 28, 2023, 8:35 AM IST
மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 14 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வாடிக்கையாளர் 32 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
crime Jul 4, 2023, 2:51 PM IST
வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
crime Jul 1, 2023, 2:40 PM IST
சென்னையில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி இளைஞர்கள் வந்துபோவதாக தகவல்கள் கிடைக்கவும், போலீசார் அந்த வீட்டை ரவுண்டு கட்டி சோதனை நடத்தினர்.
crime Jun 23, 2023, 11:55 AM IST
திருச்சியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய வட மாநில பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
Trichy Jun 8, 2023, 11:09 AM IST
சென்னை மயிலாப்பூர் பகுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
crime May 30, 2023, 8:58 AM IST