ஸ்வீட் கடை உரிமையாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக 2வது மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது.
Gallery Nov 16, 2023, 12:24 PM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் வங்கி பெண் மேலாளரை ஸ்குரு டிரைவரால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு சக வங்கி மேலாளர் மற்றொரு வாகனத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Gallery Oct 22, 2023, 10:55 AM IST
மனைவியுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் செல்வம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gallery Sep 23, 2023, 11:17 AM IST
காட்டு பகுதியில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்ற வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Gallery Sep 3, 2023, 11:11 AM IST
கரூர் மாவட்டத்தில் 50 வயது பெண்ணை கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
crime Sep 1, 2023, 11:04 AM IST
மாமனார் கண்முன்னே வேறு ஒருவருடன் மருமகள் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Gallery Aug 29, 2023, 3:26 PM IST
கள்ளக்காதலி பேசவில்லை என்பதால், அவரை கள்ளக்காதலன் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
crime Aug 23, 2023, 8:59 AM IST
கள்ளக்காதலனை அடித்தே கொன்ற அங்கன்வாடி மைய ஆசிரியை மற்றும் அவரது தங்கை மகன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
crime Aug 17, 2023, 9:58 AM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலியின் கணவனை கள்ளக்காதலன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
crime Aug 11, 2023, 3:18 PM IST
கணவனை தலையணையால் அழுத்திக் கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
crime Jul 27, 2023, 8:13 AM IST
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த காலூர் மதுரா செல்வாநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சாந்தி (45). இவர் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த போது கொடூரமாக கழுத்தை அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
crime Jul 19, 2023, 9:58 AM IST
பொதுவெளியில் தகாத வார்த்தையால் திட்டிய கள்ளக்காதலியை வீடு புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
crime Jul 16, 2023, 9:59 AM IST
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் குண்டியல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி (40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி காலை வீட்டின் அருகே சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு அம்பிகா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
crime Jul 11, 2023, 1:03 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த மகனை கள்ளக்காதலனை ஏவி தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
crime Jun 20, 2023, 10:22 AM IST
கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து புகழ்பெற்ற நடிகர் வெங்கடேஷின் காலை அவரது மனைவி உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
cinema Jun 18, 2023, 10:20 AM IST