பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளராகவும், 49 செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய வெங்கடேஷ். இவர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி உரிய பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
Chennai Apr 2, 2024, 6:43 AM IST
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக ஆராமுதன் இருந்து வந்தார். இவர் மீது கடந்த 29ம் தேதி அவரது காரை வழிமறித்து மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது.
Chennai Mar 9, 2024, 7:26 AM IST
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக பிரண்ட்ஸ் திரைப்பட நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
politics Mar 6, 2024, 2:24 PM IST
சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார்.
politics Feb 28, 2024, 11:54 AM IST
சென்னை முதன்மை அமர்வு மன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி 20க்கும் மேற்பட்ட முறை மனுதாக்கல் செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை.
politics Feb 28, 2024, 10:41 AM IST
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
politics Feb 28, 2024, 6:51 AM IST
கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக அப்போது வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது.
politics Feb 24, 2024, 6:54 AM IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது
tamilnadu Feb 16, 2024, 12:19 PM IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனு மீதான விசாரணையை புதன்கிழமை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒப்புதல் அளித்துள்ளார்.
tamilnadu Feb 16, 2024, 7:22 AM IST
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
tamilnadu Feb 15, 2024, 5:40 PM IST
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை நானே விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்
tamilnadu Feb 8, 2024, 2:57 PM IST
முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான முடிந்து போன சொத்து குவிப்பு வழக்குகளை யார் விசாரிக்கலாம் என்பதை தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
tamilnadu Feb 5, 2024, 5:04 PM IST
தலைமை நீதிபதியின் முன் அனுமதி இல்லாமல் தானாக முன்வந்து தனி நீதிபதி வழக்கு பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை சமர்பித்துள்ளார்.
tamilnadu Feb 4, 2024, 8:05 AM IST
ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக இப்படி மோசமாக பேச வேண்டுமா என அதிமுக எம்.பி.சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Gallery Feb 3, 2024, 7:45 AM IST
சென்னையில் ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
Chennai Jan 13, 2024, 6:59 AM IST