Asianet News TamilAsianet News Tamil
22 results for "

அருணா ஜெகதீசன்

"
Why did not action be taken based on aruna jagadeesan report on thoothukudi gun shot madras hc question to tn govt smpWhy did not action be taken based on aruna jagadeesan report on thoothukudi gun shot madras hc question to tn govt smp

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

tamilnadu Nov 3, 2023, 4:43 PM IST

It is funny that Edappadi Palaniswami does not open his mouth about the two reports.. kovai selvarajIt is funny that Edappadi Palaniswami does not open his mouth about the two reports.. kovai selvaraj

இரண்டு அறிக்கைகள் குறித்து EPS வாயை திறந்து பேசமால் இருப்பது வேடிக்கையாக இருக்கு.. கொதிக்கும் கோவை செல்வராஜ்

சுகாதாரத்துறை அமைச்சராக  இருந்த விஜயபாஸ்கர் வாயை திறக்கவே இல்லை. ஜெயலலிதா மரணம் அடைந்த போது அமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

politics Oct 22, 2022, 2:30 PM IST

Thoothukudi shooting incident.. Case against EPS? Minister Raghupathy informationThoothukudi shooting incident.. Case against EPS? Minister Raghupathy information

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. இபிஎஸ் மீது வழக்குப்பதிவா? அமைச்சர் ரகுபதி சொன்ன பரபரப்பு தகவல்.!

ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் யார் யார் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் சுமத்தி இருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

politics Oct 22, 2022, 7:14 AM IST

Thoothukudi shooting incident.. Police officers suspended..Thoothukudi shooting incident.. Police officers suspended..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. ஆக்‌ஷனில் இறங்கிய டிஜிபி.. காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வருகிறார்.

Chennai Oct 21, 2022, 11:57 AM IST

Was this carnage staged to satisfy Anil Agarwal? Seeman QuestionWas this carnage staged to satisfy Anil Agarwal? Seeman Question

அனில் அகர்வாலை திருப்திப்படுத்த தூத்துக்குடி படுகொலை அரங்கேற்றபட்டதா? இபிஎஸ்-ஐ எகிறி அடிக்கும் சீமான்.!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 'தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைத் தெரிந்துகொண்டேன்' எனக்கூறிய பொருந்தா வாதம் முழுமையானப் பொய்யென்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை. துப்பாக்கிச்சூடு குறித்தான ஒவ்வொரு செய்தியும் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதன் மூலம் அதிமுக அரசால் நிகழ்த்தப்பட்டப் படுகொலையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தெளிவாகிறது.

politics Oct 19, 2022, 3:13 PM IST

CPM accuses EPS of holding hunger strike to divert attention from Thoothukudi firing incidentCPM accuses EPS of holding hunger strike to divert attention from Thoothukudi firing incident

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.! திசை திருப்பவே உண்ணாவிரதம்.!அப்பாவி போல நடித்தவர் தான் இபிஎஸ்.!கே. பாலகிருஷ்ணன்

அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்து வந்தார்.இப்போதும், துப்பாக்கிச் சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பதுடன் உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்புவதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

politics Oct 19, 2022, 12:54 PM IST

Don t let anyone involved in the Thoothukudi Firing go unpunished... VaikoDon t let anyone involved in the Thoothukudi Firing go unpunished... Vaiko

13 பேர் படுகொலைக்கு காரணமான இபிஎஸ் உள்ளிட்ட ஒருத்தரையும் சும்மா விடாதீங்க! கூண்டில் ஏற்றுக!வெகுண்டு எழும் வைகோ

அமைதியாகச் சென்ற மக்கள் பேரணியை சீர்குலைப்பதற்காகவே, காவல்துறையால் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதையும், காவல்துறையில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களைத் தேர்வு செய்து, குறிபார்த்து சுட்டுக் கொன்றார்கள் என்பதையும், அங்கே நேரில் சென்றபோது பத்திரிகை ஊடகங்களில் நான் தெரிவித்தேன்.

politics Oct 19, 2022, 12:45 PM IST

Govt should take immediate action on inquiry commission report on Thoothukudi firing.. SDPI Govt should take immediate action on inquiry commission report on Thoothukudi firing.. SDPI

13 அப்பாவிகளை சுட்டுக்கொன்ற மிருகத்தனம்.. அதிமுக அரசின் தலைமைச் செயலாளரை விடாதீங்க.. கொதிக்கும் எஸ்டிபிஐ.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு மிருகத்தனமானது என்றும் தமிழக அரசு விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 

politics Oct 19, 2022, 12:14 PM IST

Thirumavalavan has demanded an inquiry into the former Chief Minister EPS regarding the Thoothukudi shooting incidentThirumavalavan has demanded an inquiry into the former Chief Minister EPS regarding the Thoothukudi shooting incident

தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! எடப்பாடிக்கு தொடர்பு இல்லையா..? தமிழக அரசு விசாரிக்க வேண்டும்- திருமாவளவன்

 கொடூரமான அரசப்பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் மட்டுமே பொறுப்பாகும் என்று சொல்ல முடியாது. அன்றைய ஆட்சியாளர்களுக்கு அதில் எந்த தொடர்பும் இல்லையா? அப்போதைய அரசு வெறுமென வேடிக்கை மட்டும்தான் பார்த்ததா?  என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

politics Oct 19, 2022, 8:56 AM IST

Aruna Jagadeesan report about rajinikanth's statement in thoothukudi shooting incidentAruna Jagadeesan report about rajinikanth's statement in thoothukudi shooting incident

பொறுப்பா நடந்துக்கனும்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ரஜினிக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் வைத்த குட்டு

சமூக விரோதிகளால் தான் தூத்துக்குடியில் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி ஆணையத்தில் தெரிவித்ததாக அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 

tamilnadu Oct 19, 2022, 7:37 AM IST

Edappadi Palaniswami was briefed minute by minute said Aruna Jagadeesan CommissionEdappadi Palaniswami was briefed minute by minute said Aruna Jagadeesan Commission

நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

politics Oct 18, 2022, 7:07 PM IST

The report regarding the Thoothukudi gun incident was filed in the Tamil Nadu Legislative AssemblyThe report regarding the Thoothukudi gun incident was filed in the Tamil Nadu Legislative Assembly

தூத்துக்குடி போராட்டக்காரர்களை வேட்டையாடிய காவலர் சுடலைக்கண்ணு..! 17 ரவுண்ட் சுட்டது ஏன்.? அறிக்கையில் தகவல்

காட்டில் வேட்டையாடுவது போல் காவலர் சுடலைக்கண்ணு துப்பாக்கியால் சுட்டுள்ளார். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதால் 17 ரவுண்டுகள் சுட்டேன் என்று சுடலைக்கண்ணு தெரிவித்தார். ஆனால், 9 ரவுண்டுகள் தான் சுடச் சொன்னதாக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu Oct 18, 2022, 2:16 PM IST

Thoothukudi firing... recommendation to take action against 17 peopleThoothukudi firing... recommendation to take action against 17 people

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கையில் ஷாக்கிங் நியூஸ்.. மனதை கலங்க வைக்கும் ரிப்போர்ட்! சிக்கும் 17 பேர்.!

 விசாரணை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு சமர்பித்தது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

politics Oct 18, 2022, 12:18 PM IST

A complaint has been filed with the Madurai Collector to register a case of murder against EPS in the Thoothukudi firing incidentA complaint has been filed with the Madurai Collector to register a case of murder against EPS in the Thoothukudi firing incident

எல்லாத்துக்கும் காரணம் இபிஎஸ் தான்..! கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்...? புகார் மனுவால் பரபரப்பு

 தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

tamilnadu Aug 22, 2022, 2:57 PM IST

aruna jagadeesan Inquiry Report.. DMK silence raises doubts... TTV.Dhinakaranaruna jagadeesan Inquiry Report.. DMK silence raises doubts... TTV.Dhinakaran

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வரே இதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? போட்டு தாக்கும் தினகரன்.!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிடுவதுடன், அதில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

politics Aug 22, 2022, 11:22 AM IST