Asianet News TamilAsianet News Tamil

பருத்தி பயிர்களை தாக்க்கும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் இதோ...

Here are the methods of controlling cotton crops.
Here are the methods of controlling cotton crops.
Author
First Published Apr 12, 2018, 1:41 PM IST


பருத்தி பயிர்களை தாக்க்கும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள்     

** கிரைபேர்லா 500-1000/ஹெக்டர் என்ற அளவில் பூச்சிகளின் பாதிப்புகளின் அளவைப் பொறுத்துவிட வேண்டும். பின்பு 20-25 நாட்களுக்கு ஒருமுறை பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப விட வேண்டும்.

** தண்டினை துளைக்கும் புழுக்களை அழிக்கும். முட்டைகளை கொல்லும் டிரைகோசார்டஸ் @ 5/ஹெக்டர் என்ற அளவில் 40-50 நாள்விட வேண்டும். பின்பு 10-12 நாட்களில் மறுபடியும் விட வேண்டும்.

** அமெரிக்கன் தண்டுப் புழு தோன்றும் பொழுது ஹெ-என்.பி.வி ரூ.250 கரைசல் அல்லது எல்இ 200 கோடி (109) போலி இன்குளுசன் பாடிஸ் அல்லது பாலி அக்குளுசன் பாடில் சை தெளிக்கவும். 

** சிறந்த கட்டுப்பாட்டு முறைகள் அமைய அதனை 15 நான் இடைவெளிகளில் தெளிக்கவும். இதை மாற்ற பயிர்களுக்கும் மாற்று கட்டுப்பாட்டு முறையாக ரூ. 1.51/ ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

** பூக்கள் மற்றும் இலைகள் மற்றும் தண்டுகளை தாக்கும் புழுக்கழள அழிக்க ஹெப்புரோரொகான் ஹெபிடோடர்யை விட வேண்டும். இவைகளால் சிறந்த கட்டுபாட்:டு சூழலை ஏற்படுத்த முடியும்.

** ஒரு ஹெக்டரில் 3-6 பறவைகள் அமரும் மர கொம்புகளை நட்டுவைப்பதன் மூலம் பறவைகளின் வரவு அதிகரித்து பூச்சிகளின் தாக்குதல் குறையும்.

** வேம்பு சார்ந்த தாவர பூச்சிக் கொல்லிகள், கொட்டை சாறு 5% லி/லி அல்லது எண்ணெய் 1% தெளிப்பது பயிரை தாக்கும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும்.

** பூச்சிகளின் நடமாட்டத்தை கவனிப்பதால் கவர்ந்து இழுக்கும் பொறிகளைக் கொண்டு காய்ப்புழுக்களை கவர்ந்து அழிக்க முடியும்.

** மற்றொரு முக்கியமான நடைமுறை தொழில்நுட்பமான பருத்தி பயிரினை 30 நாட்கள் தாண்டிய பின்னரும் வளர்ப்பது காய்புழுக்களின் முட்டைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios