தமிழ்நாடு முழுவதும் ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்
Tamil News Live Updates: அண்ணாமலை பாதயாத்திரை.. தேமுதிகவுக்கு அழைப்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அழைப்பு விடுத்தார்.
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது
JioBook Laptop : குறைந்த விலையில் கிடைக்கும் ஜியோபுக் லேப்டாப்.. வாங்குவது எப்படி? முழு விபரம் இதோ !!
டெங்கு நோய்த்தொற்று: சிங்கப்பூரில் இரண்டு பேர் உயிரிழப்பு!
சிங்கப்பூரில் டெங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்
Viral video : யமுனை ஆற்றில் வெடித்த எரிவாயு குழாய்.. தெறித்து ஓடிய பொதுமக்கள் - வைரல் வீடியோ !!
உத்தரபிரதேசத்தில் உள்ள யமுனை ஆற்றில் எரிவாயு குழாய் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேகாலயா முதல்வர் அலுவலக தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்று: டிஜிபி தகவல்!
மேகாலயா முதல்வர் அலுவலகத் தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என அம்மாநில டிஜிபி பிஷ்னாய் தெரிவித்துள்ளார்
வினோதமான முகமூடிகளை அணியும் சீனர்கள்.. சீனாவில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் - என்ன ஆச்சு?
அண்ணாமலை பாதயாத்திரை.. தேமுதிகவுக்கு அழைப்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அழைப்பு விடுத்தார்.
அமலாக்கத்துறை இயக்குனருக்கு பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகள் எண்ணிக்கை எவ்வளவு?
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
முதியோர் உதவித் தொகையை உயர்த்தும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை
முதியோர் உதவித் தொகையை உயர்த்தும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை என ரவிக்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்
Honda Dio 125 : ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர்.. 10 வருட வாரண்டி.. குறைந்த விலை - முழு விபரம் இதோ !!
பாட்டி.. அம்மா கிட்ட சொன்னாலும் கண்டுக்கல.. என்ன அந்த மாமா கண்ட இடத்தில் கை வைத்து இப்படிலாம் பண்ணாரு.!
கோவையில் கள்ளக்காதலியின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காதலனையும், உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அண்ணா ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. காதலனுடன் பைக் ரைட் போன இளம்பெண்.. 10 காமக்கொடூரர்களால் கூட்டு பலாத்காரம்.!
காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ChatGPT App : செம..! சாட் ஜிபிடியின் ஆண்ட்ராய்ட் ஆப் அறிமுகம் - டவுன்லோட் செய்வது எப்படி? முழு விபரம்
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி-யின் ஆண்ட்ராய்ட் செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
G20 : ஜி20 நாடுகளுக்கு இடையிலான கூட்டம்.. இன்று சென்னையில் கோலாகலமாக தொடக்கம்
ஜி20 மாநாட்டின் 4-வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.
திருப்பம் தருமா திருச்சி? திமுக நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை துவக்கும் ஸ்டாலின்!
திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திருச்சியில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கவுள்ளார்
சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Realme 11 4G : பாஸ்ட் சார்ஜிங்.. கொரில்லா கிளாஸ்.. குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் ரியல்மி 11 4ஜி
ரியல்மி 11 4ஜிஸ்மார்ட்போன் ஜூலை 31 அன்று வெளியிடப்பட உள்ள நிலையில், இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் அண்ணாமலை
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்கிறார். திமுக தொடர்பான சொத்துப்பட்டியல். டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கையை ஆளுநரிடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.