Tamil News Live Updates: சென்னை, திருவள்ளூர் : நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Breaking Tamil News Live Updates on 06 December 2023

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னையை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

11:14 PM IST

பாஸ்ட் சார்ஜிங்.. குடும்பத்தோடு பயணிக்க ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப கம்மிதான்..

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தைக்கு வந்துள்ளது. பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும் ஸ்கூட்டர் பல்வேறு வசதிகளுடன் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

10:31 PM IST

மிக்ஜாம் புயலால் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு.. தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த நடிகர் விஜய்..

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசுடன் இணைந்து உதவிகளைச் செய்யுமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

9:31 PM IST

மண் மட்டும் தான் காலநிலை சூப்பர் ஸ்டார்.. COP28 துபாய் மாநாட்டில் சத்குரு பேச்சு..!

"இன்று நாம் எந்த வளத்தை உட்கொண்டாலும், எதை உருவாக்குகிறோமோ அது அடிப்படையில் மண்தான். எனவே மண் என்பது விவசாயிகளின் தொழில் மட்டுமல்ல, அது அனைவரின் தொழிலாகவும் இருக்க வேண்டும், ஏனென்றால் நாமும் மண்தான்” என்று சத்குரு கூறியுள்ளார்.

9:05 PM IST

புதிய அணி.. களத்தில் இறக்கிய முதல்வர் மு.க ஸ்டாலின்.. படுவேகமாக நடக்கும் வெள்ள நிவாரணப் பணிகள் !!

மிக்ஜாம்‌ புயல்‌ தாக்கத்தால்‌ ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாக, சென்னை நகரில்‌ நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ ஆணையிட்டுள்ளார்.

8:05 PM IST

இனி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு அதிரடி !!

இனி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

7:16 PM IST

இலவச குடிநீருக்கு 1916!

சென்னையில் இலவச குடிநீர் பெற 1916 என்ற எண்ணில் அழைக்கலாம். 044-45674567 என்ற மாற்று எண்ணிலும் அழைத்து குடிநீர் தேவை குறித்துத் தெரிவிக்கலாம். தேவையான இடத்திற்கு லாரிகளில் குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:12 PM IST

மிக்ஜாம் புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

6:44 PM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் ஜாலியாக ரைடு போகலாம்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேடுகிறீர்களா? ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. கண்ணைக் கவரும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது. விலையும் கட்டுப்படியாகும்.

6:26 PM IST

இந்திய விமானப்படையில் வேலை.. ரூ. 1.7 லட்சம் வரை சம்பளம்.. அருமையான வேலைவாய்ப்பு.!!

IAF AFCAT பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்திய விமானப்படையில் (IAF) அதிகாரி வேலைகளை (Air Force Job Bharati) தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும்.

5:59 PM IST

ஆவின் பால் முதல் வாட்ஸ்அப் எண்கள் வரை.. மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளை முடுக்கிவிட்ட தமிழக அரசு..!

நாளை முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

5:13 PM IST

உங்கள் அக்கவுண்ட்டில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும்.. ரூ.10,000 எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

வங்கியில் பணம் எடுப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளது. உங்கள் சேமிப்புக் கணக்கில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 எடுக்கலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

4:52 PM IST

இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் உணர்வு: செந்தில்குமார் எம்.பி.யை விளாசிய அண்ணாமலை!

இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்வே திமுக எம்.பி பேசிய வார்த்தைகள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்

 

4:25 PM IST

மிக்ஜாம் புயல் மீட்பு பணி: தமிழக அரசுடன் கைகோர்க்க வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் மீட்பு  பணிகளில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

 

2:44 PM IST

சென்னை வெள்ள பாதிப்பு.. நிவாரணப் பணிகளில் ஈடுபட விருப்பம் இருக்கா.? தமிழக அரசு கொடுத்த வாய்ப்பு.!

மிக்ஜாம் புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2:39 PM IST

வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை... ‘தாராள பிரபு’ வாக மாறி நிவாரண நிதியை வாரி வழங்கிய ஹரிஷ் கல்யாண்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக பார்க்கிங் பட நாயகன் ஹரிஷ் கல்யாண் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார்.

2:33 PM IST

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு!

 

Michung cyclone மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் மழைநீரில் மூழ்கின. இதனால் பல்வேறு பகுதிகளில் Aavin Milk பால்விநியோகம் செய்யப்படாத நிலையில், 3வது நாளாக இன்று வந்த பால் வண்டியை முற்றுகையிட்டு மக்கள் முண்டியடித்துக்கொண்டனர்.

 

2:22 PM IST

Thirumavalavan | வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் "ஊசலாடும்" 2 உயிர்! - திருமாவை பார்த்ததுமே கதறிய உறவுகள்

 

சென்னை வேளச்சேரி பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. பள்ளத்தில் சிக்கியிருக்கும் 2 ஊழியர்களை மீட்கும் முயற்சியும் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோருடன் சம்பவ இடத்தை பார்வையிட வந்தார்.அப்போது, திருமாவை பார்த்ததுமே, பள்ளத்தில் சிக்கியிருப்பவர்களின் உறவினர்கள் கதறி கதறி அழுதார்கள்.. இதனால் நிலைகுலைந்து போன திருமாவளவன், அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்.. சிக்கியவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று உறவினர்கள் திருமாவளவனிடம் கோரிக்கை வைத்தனர்.

1:36 PM IST

மிக்ஜாம் புயலால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

மிக்ஜாம் புயலால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

 

12:56 PM IST

சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

12:50 PM IST

10 வருஷமா இதேநிலை தான்... அலட்சியம்; தவறான நிர்வாகம்; பேராசையே வெள்ளத்துக்கு காரணம் - சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்

அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசையாலே சென்னையில் இப்படி பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சாடி உள்ளார்.

12:30 PM IST

தென் மாநிலங்களிலும் அதிக எம்.பி.க்கள் கொண்ட கட்சி பாஜக தான்! மோடி ஹாட்ரிக் சாதனை படைப்பது உறுதி! வானதி.!

வரும் 2024-ல் 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவது உறுதி என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

11:53 AM IST

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வன்கொடுமை: என்சிஆர்பி அறிக்கையில் தகவல்!

தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது என்சிஆர்பி 2022 ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது

 

11:30 AM IST

மழை வெள்ளத்தை தொடர்ந்து சென்னை மக்களை நெருங்கி வரும் அடுத்த ஆபத்து! அலறும் அன்புமணி ராமதாஸ்.!

மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தொற்று நோயும் பரவினால் அதை மக்களால் தாங்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

11:25 AM IST

மிசோரம் முதல்வராக லால்துஹோமா நாளை மறுநாள் பதவியேற்பு!

மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார்

 

11:10 AM IST

சிவகார்த்திகேயன் சம்பளத்தில் கைவைக்க போகிறாரா கமல்ஹாசன்? எஸ்.கே.21 படத்துக்கு வந்த புது சிக்கல்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.21 படத்தினால் தயாரிப்பாளருக்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம்.

10:56 AM IST

தமிழ்நாட்டு வெள்ளப் பாதிப்பு: ரவிக்குமார் எம்.பி. கவன ஈர்ப்பு நோட்டீஸ்!

மிக்ஜாம் புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்

 

10:45 AM IST

கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ்

கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கட்டான சூழலில் மக்கள் நலன் கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர்  மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

10:22 AM IST

ஒரு ஊரே தங்கலாம் போல... 150 அறைகளுடன் ரூ.800 கோடியில் அரண்மனை போன்ற வீட்டை வாங்கியிருக்கும் பிரபல நடிகர்..!

ஹரியானாவில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள சையிப் அலிகான்-னின் ரூ.800 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட அரண்மனை போன்ற வீட்டை பற்றி பார்க்கலாம்.

9:37 AM IST

இதுக்கு மேல காத்திருக்க முடியாது... கமலுக்கு டாட்டா காட்டிவிட்டு வாரிசு நடிகர் பக்கம் சென்ற ஹெச்.வினோத்

கமல்ஹாசன் படம் தாமதம் ஆவதால் இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக வாரிசு நடிகரை வைத்து படம் இயக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளார்.

9:15 AM IST

வரலாறு காணாத பெருமழை.. உடனே 5,060 கோடி வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

9:15 AM IST

சென்னை தரமணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை தரமணியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, அரிசி, பால், பிரெட், பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கினார். 

8:44 AM IST

யாஷுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி..!

கேஜிஎப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாக உள்ள பிரம்மாண்ட திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

8:34 AM IST

School College Holiday: ஹாப்பி நியூஸ்! டிசம்பர் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியானது அறிவிப்பு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு டிசம்பர் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

8:32 AM IST

என்னுடைய பகுதியில் 30 மணி நேரத்திற்கு மேலாக பவர் கட்! நமக்கு வேற என்ன வழி இருக்கிறது.. அஸ்வின் வேதனை.!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் மிக்ஜாம் புயல் காரணமாக தங்களின் பகுதியில்  30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 

8:09 AM IST

தில்லை நகர் சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீரானது

சென்னையில் பெய்த கனமழை காரணமாக தில்லை நகர் சுரங்கப்பாதையில் இருந்த வெள்ளநீர் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது. 

7:48 AM IST

சென்னையில் மின் விநியோகம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு இதுதான் காரணம்! அமைச்சர் தங்கம் தென்னரசு !

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம், ஈரப்பதம் நிலவுவதால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். 

11:14 PM IST:

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தைக்கு வந்துள்ளது. பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும் ஸ்கூட்டர் பல்வேறு வசதிகளுடன் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

10:31 PM IST:

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசுடன் இணைந்து உதவிகளைச் செய்யுமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

9:31 PM IST:

"இன்று நாம் எந்த வளத்தை உட்கொண்டாலும், எதை உருவாக்குகிறோமோ அது அடிப்படையில் மண்தான். எனவே மண் என்பது விவசாயிகளின் தொழில் மட்டுமல்ல, அது அனைவரின் தொழிலாகவும் இருக்க வேண்டும், ஏனென்றால் நாமும் மண்தான்” என்று சத்குரு கூறியுள்ளார்.

9:05 PM IST:

மிக்ஜாம்‌ புயல்‌ தாக்கத்தால்‌ ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாக, சென்னை நகரில்‌ நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ ஆணையிட்டுள்ளார்.

8:05 PM IST:

இனி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

7:16 PM IST:

சென்னையில் இலவச குடிநீர் பெற 1916 என்ற எண்ணில் அழைக்கலாம். 044-45674567 என்ற மாற்று எண்ணிலும் அழைத்து குடிநீர் தேவை குறித்துத் தெரிவிக்கலாம். தேவையான இடத்திற்கு லாரிகளில் குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:12 PM IST:

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

6:44 PM IST:

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேடுகிறீர்களா? ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. கண்ணைக் கவரும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது. விலையும் கட்டுப்படியாகும்.

6:26 PM IST:

IAF AFCAT பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்திய விமானப்படையில் (IAF) அதிகாரி வேலைகளை (Air Force Job Bharati) தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும்.

5:59 PM IST:

நாளை முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

5:13 PM IST:

வங்கியில் பணம் எடுப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளது. உங்கள் சேமிப்புக் கணக்கில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 எடுக்கலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

4:52 PM IST:

இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்வே திமுக எம்.பி பேசிய வார்த்தைகள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்

 

4:25 PM IST:

மிக்ஜாம் புயல் மீட்பு  பணிகளில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

 

2:44 PM IST:

மிக்ஜாம் புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2:39 PM IST:

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக பார்க்கிங் பட நாயகன் ஹரிஷ் கல்யாண் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார்.

2:33 PM IST:

 

Michung cyclone மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் மழைநீரில் மூழ்கின. இதனால் பல்வேறு பகுதிகளில் Aavin Milk பால்விநியோகம் செய்யப்படாத நிலையில், 3வது நாளாக இன்று வந்த பால் வண்டியை முற்றுகையிட்டு மக்கள் முண்டியடித்துக்கொண்டனர்.

 

2:22 PM IST:

 

சென்னை வேளச்சேரி பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. பள்ளத்தில் சிக்கியிருக்கும் 2 ஊழியர்களை மீட்கும் முயற்சியும் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோருடன் சம்பவ இடத்தை பார்வையிட வந்தார்.அப்போது, திருமாவை பார்த்ததுமே, பள்ளத்தில் சிக்கியிருப்பவர்களின் உறவினர்கள் கதறி கதறி அழுதார்கள்.. இதனால் நிலைகுலைந்து போன திருமாவளவன், அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்.. சிக்கியவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று உறவினர்கள் திருமாவளவனிடம் கோரிக்கை வைத்தனர்.

1:36 PM IST:

மிக்ஜாம் புயலால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

 

12:56 PM IST:

புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

12:50 PM IST:

அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசையாலே சென்னையில் இப்படி பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சாடி உள்ளார்.

12:30 PM IST:

வரும் 2024-ல் 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவது உறுதி என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

11:53 AM IST:

தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது என்சிஆர்பி 2022 ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது

 

11:30 AM IST:

மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தொற்று நோயும் பரவினால் அதை மக்களால் தாங்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

11:25 AM IST:

மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார்

 

11:10 AM IST:

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.21 படத்தினால் தயாரிப்பாளருக்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம்.

10:56 AM IST:

மிக்ஜாம் புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்

 

10:45 AM IST:

கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கட்டான சூழலில் மக்கள் நலன் கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர்  மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

10:22 AM IST:

ஹரியானாவில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள சையிப் அலிகான்-னின் ரூ.800 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட அரண்மனை போன்ற வீட்டை பற்றி பார்க்கலாம்.

9:37 AM IST:

கமல்ஹாசன் படம் தாமதம் ஆவதால் இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக வாரிசு நடிகரை வைத்து படம் இயக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளார்.

9:15 AM IST:

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

9:15 AM IST:

சென்னை தரமணியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, அரிசி, பால், பிரெட், பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கினார். 

8:44 AM IST:

கேஜிஎப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாக உள்ள பிரம்மாண்ட திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

8:34 AM IST:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு டிசம்பர் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

8:32 AM IST:

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் மிக்ஜாம் புயல் காரணமாக தங்களின் பகுதியில்  30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 

8:09 AM IST:

சென்னையில் பெய்த கனமழை காரணமாக தில்லை நகர் சுரங்கப்பாதையில் இருந்த வெள்ளநீர் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது. 

7:48 AM IST:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம், ஈரப்பதம் நிலவுவதால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.