தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக் கொண்டு இரட்டையாட்சி நடத்துவதற்கு பாஜக நினைத்துவருவதாக தெரிவித்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள், இந்தநிலையில் தினமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வரும் ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், வருகிற 12ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
politics Apr 7, 2023, 1:25 PM IST
தன்னெழுச்சியாக நடைபெற்ற ஸ்டெர்லைட்க்கு எதிரான மக்கள் போராட்டத்தைக் ஆளுநர் ஆர் என் ரவி அதிகாரத்திமிரில்,கொச்சைப்படுத்தி பேசியிருப்பந்தாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
politics Apr 7, 2023, 12:37 PM IST
ஆளுநரின் பேச்சு அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது என சட்டவல்லுநர்கள் கருதுவதை மனதில்கொண்டு, இனிவரும் காலங்களில் ஆளுநர் இதுமாதிரியான வார்த்தைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
politics Apr 7, 2023, 10:13 AM IST
ஆளுநர் ஆர்என் ரவி சட்டமன்றம் தொடர்பாகவும், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து அவர் வகிக்கும் பதவிக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் அவர் செய்யும் துரோகம் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
politics Apr 7, 2023, 8:42 AM IST
வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக் கொண்டு தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள். நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் பேசியது பெரும் சர்ச்சையானது.
politics Apr 7, 2023, 8:24 AM IST
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியை பயன்படுத்தி மக்களை தூண்டிவிட்டு வேண்டுமென்றே மூட வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 6, 2023, 6:03 PM IST
நாட்டின் 40% காப்பர் தேவையை ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்த நிலையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் தூண்டுவிடப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டி உள்ளார்.
tamilnadu Apr 6, 2023, 7:13 AM IST
ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தின விழாவை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு மகளிர் தின விழா ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது.
Thoothukudi Mar 10, 2023, 2:13 PM IST
வேதாந்த குழுமம் மூடப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை விற்பனை செய்யப் போவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது. இப்போது அந்த முடிவை வேதாந்தா நிறுவனம் கைவிட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
business Jan 31, 2023, 6:08 PM IST
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்கள்.
politics Nov 16, 2022, 12:22 PM IST
அமைதியாகச் சென்ற மக்கள் பேரணியை சீர்குலைப்பதற்காகவே, காவல்துறையால் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதையும், காவல்துறையில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களைத் தேர்வு செய்து, குறிபார்த்து சுட்டுக் கொன்றார்கள் என்பதையும், அங்கே நேரில் சென்றபோது பத்திரிகை ஊடகங்களில் நான் தெரிவித்தேன்.
politics Oct 19, 2022, 12:45 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு மிருகத்தனமானது என்றும் தமிழக அரசு விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
politics Oct 19, 2022, 12:14 PM IST
சமூக விரோதிகளால் தான் தூத்துக்குடியில் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி ஆணையத்தில் தெரிவித்ததாக அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
tamilnadu Oct 19, 2022, 7:37 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
politics Oct 18, 2022, 7:07 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிடுவதுடன், அதில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
politics Aug 22, 2022, 11:22 AM IST