ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால் அரசு பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
crime Mar 27, 2022, 10:21 PM IST
மாணவியின் தோளில் கை போட்டுக் கொண்டு அவரது அம்மாவுடன் நெருக்கமாக இருந்த போட்டோவை காண்பித்து, நீயும் என்னுடன் இதே போல நெருக்கமாக இரு என கூறியுள்ளார்.
crime Feb 8, 2022, 1:34 PM IST
விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பேருந்து நடத்துனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பேருந்து நடத்துனர் , ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
crime Dec 10, 2021, 6:22 PM IST
விருதுநகரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamilnadu Dec 2, 2021, 6:28 PM IST
தனியாா் பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கராத்தே பயிற்சியாளரை கடத்திச் சென்று தாக்கி பணம் பறிக்க முயற்சித்ததாக 8 போ் மீது, ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
crime Dec 1, 2021, 1:26 PM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திண்டுக்கல் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளரும், அமமுக நிர்வாகியுமான ஜோதி முருகனை கைது செய்யக்கோரி மாணவிகள் போராட்டம் ஈடுபட்டதால் வகுப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
tamilnadu Nov 20, 2021, 6:05 PM IST
கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
tamilnadu Nov 17, 2021, 10:19 AM IST
கரூரில் வடக்கு பிரதட்சணம் சாலையில் எலும்பு முறிவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவராக ரஜினிகாந்த் என்பவர் உள்ளார். இந்த மருத்துவமனையில் காசாளராக கரூர் பசுபதிபாளையம் சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்காததால் பணிக்கு வராமல் இருந்தார்.
Karur Nov 14, 2021, 2:17 PM IST
பள்ளி நிர்வாகம் "பேருந்தில் யாரோ ஒருவர் இடித்துவிட்டதுபோல் நினைத்துக்கொள்" என்று கடந்து போனபோது எப்படி துடித்துப் போயிருக்கும்? இனி இந்த வாழ்வே வேண்டாம் என்று ஒரு இளம்பெண் முடிவுக்கு வரும்போது, மரணம் அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும், அரசு அமைப்புகளுக்கும் கூட நிகழ்கிறது.
politics Nov 14, 2021, 11:07 AM IST
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் (Aishwarya), கிரிக்கெட் வீரர் ரோஹித் (Rohith) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்த நிலையில், தற்போது ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் பரபரப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
cinema Oct 20, 2021, 12:13 PM IST
பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தற்காப்பு கலை பயிற்சியாளர் கெபிராஜை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்காக 2 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.
politics Jun 11, 2021, 6:11 PM IST
பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தற்காப்புக்கலை பயிற்சியாளரின் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில் அதற்கான விசாரணையைத் துவங்கி விசாரணை அதிகாரியையும் சி.பி.சி.ஐ.டி. நியமித்துள்ளது.
politics Jun 10, 2021, 12:05 PM IST
நாகர்கோவில் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வவிகாரம் தொடர்பாக காதலன் உள்பட 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
crime Jun 8, 2021, 4:38 PM IST
இந்த விவகாரம் தன்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் பள்ளி நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
politics May 24, 2021, 2:46 PM IST
சிக்கிய வீடியோ காட்சி.. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர்..!
crime Mar 19, 2020, 1:33 PM IST