தமிழ்நாட்டில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது.
tamilnadu Aug 24, 2022, 10:11 PM IST
காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் எதிர் வரும் நாட்களில் தயார் நிலையில் இருக்குமாறு தமிழக டிஜிபி சுற்றிக்கை அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamilnadu Aug 24, 2022, 9:56 AM IST
கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
tamilnadu Aug 14, 2022, 10:23 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வழங்கினார். கடந்த 12 நாட்களாக போலீசார் ஒலிம்பியாட் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
crime Aug 11, 2022, 3:40 PM IST
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
tamilnadu Jul 17, 2022, 11:16 PM IST
காவல்துறை தொடங்கப்பட்டதில் இருந்தே காவல்துறை துன்புறுத்தல் புகார்கள் உள்ளது. 902 ம் ஆண்டில் இருந்தே காவல்துறையினர் துன்புறுத்தியதாக புகார் வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2018ம் ஆண்டு 18 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவே அதிகபட்சமாகும்.
Madurai Jul 2, 2022, 3:03 PM IST
லாக்கப் மரணங்களை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
tamilnadu Jun 15, 2022, 5:29 PM IST
விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிக்கிய அயனாவரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
tamilnadu Jun 8, 2022, 3:36 PM IST
ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
tamilnadu May 29, 2022, 4:56 PM IST
கடந்த 2019-2020 ஆண்டு கொரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
tamilnadu May 15, 2022, 4:14 PM IST
பணிச்சுமையின் காரணமாக கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். மன உளைச்சல் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அடிக்கடி வருகிறது. என்னை எப்படியாவது வேறு பிரிவு மாற்றி, என் வாழ்க்கை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பெண் டி.எஸ்.பி தமிழக டிஜிபி சைலேந்திர பாபுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
tamilnadu Apr 28, 2022, 4:50 PM IST
ஆசியர்கள் தான் நமக்கும் மிகப்பெரிய சொத்து என்றிருக்கையில் அறிவையும், செயல் திறனையும், நல்ல மனப்பான்மையையும் கற்றுக் கொள்ள வேண்டிய நேரத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஏன் செய்கின்றனர் என்று பள்ளிமாணவர்களுக்கு அறிவுரை வழங்கி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டுள்ளார்.
tamilnadu Apr 27, 2022, 2:40 PM IST
கடந்த 3ம் தேதி நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
Chennai Apr 6, 2022, 11:17 AM IST
தமிழகம் முழுவதும் கஞ்சாவை ஒழிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 ஒரு மாதம் நடத்தப்பட வேண்டுமென தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
crime Mar 29, 2022, 11:47 AM IST
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டம் நேற்று தொடங்கிய நிலையில், காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் கஞ்சா, குட்கா கடத்தல், பதுக்கல் சங்கிலியை ஒழிக்க, மொத்த கொள்முதல், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Chennai Mar 29, 2022, 11:22 AM IST