என்எல்சிக்கு எதிராக போராடிய பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Cuddalore Jul 29, 2023, 4:04 PM IST
என்.எல்.சி. நிறுவனத்தால் கடலூர் மாவட்ட மக்கள் மூன்று தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
politics May 2, 2023, 11:33 PM IST
கடந்த காலங்களில் நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்காத என்.எல்.சி இப்போதும் நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்போவதில்லை என்று உறுதிபட தெரிவித்து விட்டது.
politics Jan 6, 2023, 12:15 PM IST
வேலைவாய்ப்பு பெற பயிற்சிகள் அளிக்கவும், உயர் இழப்பீடு வழங்கவும் முன்வந்துள்ளது. மேலும், வேலையில் சேரவிரும்பாதவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வருடங்களுக்கு, நடவடிக்கை ரூ.7000/- முதல் ரூ.10,000/- இரண்டு வருடங்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறது.
Cuddalore Nov 22, 2022, 7:25 AM IST
என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ஒருபுறம் மக்களை சுரண்டும் என்.எல்.சி நிறுவனம், இன்னொரு புறம் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து பாலைவனமாக்குகிறது.
politics Nov 7, 2022, 8:07 AM IST
மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
politics Sep 4, 2022, 7:18 PM IST
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கம்மாபுரம் பகுதிகளில் என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும், முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது.
tamilnadu Dec 21, 2018, 6:41 PM IST