ந்த வைரஸ் லேசான தொற்றுநோயை உருவாக்கினாலும், குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினருக்கு இது ஆபத்தானது
சமீபத்தில், உலகசுகாதாரஅமைப்பு (WHO) ஐரோப்பாமுழுவதும்ஒருசிலநாடுகளில் அதிகரித்து வரும்என்டரோவைரஸ் (Enterovirus) நோய்த்தொற்று குறித்துஎச்சரித்துள்ளது. ஜூன் 26, 2023 நிலவரப்படி, புதிதாகப்பிறந்தகுழந்தைகளில் 17 என்டரோவைரஸ்வைரஸ் பாதிப்புகள்பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரோஷியா, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும்வடக்குஅயர்லாந்துஆகியநாடுகளில்இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த மே மாதம்,பிரான்சில் 9 என்டரோவைரஸ்தொற்றுகள்பதிவாகியுள்ளன.
அதில் 7 பேர்இறந்தனர். இதுவரை, ஸ்பெயினில்ஒருமரணம் பதிவாகி உள்ளது.ஐரோப்பாமட்டுமல்ல, அமெரிக்காவும்குழந்தைகளிடையேஎன்டோவைரஸ்தொற்றுஅதிகரிப்பதை கவனிப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
என்டரோவைரஸ்என்றால்என்ன?
என்டரோவைரஸ்என்பதுஎக்கோவைரஸ், காக்ஸ்சாக்கிவைரஸ், என்டோவைரஸ்மற்றும்போலியோவைரஸ்உள்ளிட்டவைரஸ்களின்குழுவிற்குப்பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும். இந்த வைரஸ்லேசானதொற்றுநோயைஉருவாக்கினாலும், குழந்தைகள்மற்றும்நோயெதிர்ப்புகுறைபாடுள்ளநோயாளிகள்போன்றஅதிகஆபத்துள்ள பிரிவினருக்கு இதுஆபத்தானது. என்டரோவைரஸ்தொற்றுநோயாளிகளிடையேபலஅறிகுறிகளைவெளிப்படுத்துகிறது. கை, கால்மற்றும்வாய்நோய், அழற்சிதசைநோய், தோல்வெடிப்பு, வைரஸ்மூளைக்காய்ச்சல், மூளையழற்சிஆகியவைசிலஅறிகுறிகளாகும்.
மற்ற வகைகளை விட இந்த புற்றுநோய் தான் ஆபத்தானது.. ஏன் தெரியுமா? மருத்துவ நிபுணர் விளக்கம்..
கவலைக்கு என்ன காரணம்?
என்டரோவைரஸ்தொற்றுகள்உலகம்முழுவதும்அசாதாரணமானதுநிகழ்வு அல்ல என்றாலும், முன்னர்காணப்பட்டநோய்த்தொற்றுகள்பெரும்பாலும்லேசானவை. ஆனால், தற்போது என்டரோவைரஸின்இறப்புவிகிதம் மிக வேகமாக அதிகரித்துள்ளது.குறிப்பாகபுதிதாகப்பிறந்தகுழந்தைகளிடையே இந்த ஆபத்து அதிகமாகி உள்ளது. முதிர்ச்சியடையாதநோயெதிர்ப்புஅமைப்புகாரணமாகபுதிதாகப்பிறந்தகுழந்தைகளுக்குகடுமையானதொற்றுஏற்படும்அபாயம்உள்ளது. ஐரோப்பாமுழுவதும்என்டோவைரஸ்நோய்த்தொற்றுகளின்அதிகரிப்புஅமெரிக்கநிபுணர்களையும்எச்சரித்துள்ளது.
இந்தியாகவலைப்படவேண்டுமா?
கடந்தஆண்டு, மே 2022, கேரளாவில்குழந்தைகளைகுறிவைக்கும்தக்காளிகாய்ச்சல்பரவியது. தோலில்சிறியதக்காளிபோன்றகொப்புளங்கள் உருவானது. 'தக்காளிகாய்ச்சல்' என்பதுகை, கால்மற்றும்வாய்தொற்றுஎனப்படும்என்டரோவைரஸ்நோய்த்தொற்றின்ஒருபுதியமாறுபாடுஎன்றுநிபுணர்கள்கருத்துதெரிவித்துள்ளனர். 2003 இல்இந்தியாதனதுமுதல்என்டரோவைரஸ் பாதிப்பை பதிவுசெய்தது. இந்தியாவில்கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, அஸ்ஸாம்மற்றும்அந்தமான்தீவுகளில்என்டரோவைரஸ்பாதிப்புகள்பதிவாகியுள்ளன. எனினும் தற்போது, நாட்டில்புதியவழக்குகள்எதுவும்பதிவாகவில்லை. ஆனால் நோய்த்தொற்றை தடுக்க வல்லுநர்கள்சரியானமுறையில் தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கஎச்சரித்துள்ளனர்.
நீரிழிவு நோயின் ஆபத்தை அதிகரிக்கும் மோசமான பழக்கங்கள் இவை தான்.. கவனமா இருங்க.. இல்லன்னா சிக்கல்..
