தர்மலிங்கத்தின் குடும்பத்தோடு வீட்டுக்கு வரும் கார்த்திக்! ஐஸ்வர்யாவை அடித்த அபிராமி! கார்த்திகை தீபம் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை என்ன நடக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Karthigai deepam serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தர்மலிங்கம் குடும்பத்தை தனது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Karthigai deepam serial
அதாவது கார்த்திக் தர்மலிங்கம் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து இவங்க மகள் வாங்குவதற்காக வீட்டை சேட்டு கிட்ட விட்டிருக்காங்க அதனால அதை வீட்டை விட்டு காலி பண்ண சொல்லிட்டாரு இவங்களுடைய இந்த நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம் அதனால் தான் இங்க கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறான்.
Karthigai deepam serial
உடனே ராஜேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் சேர்ந்து தர்மலிங்கம் குடும்பத்தை கண்டபடி பேசி அவமானப்படுத்துகின்றனர். எனக்கு தெரிஞ்சு கார்த்திக் தான் ஹாஸ்பிடலுக்கு செலவு பண்ணி இருப்பான், நகை வாங்கி கொடுக்கவும் அவன் தான் கொடுத்திருப்பான். இவங்க எதுவும் செலவு பண்ணி இருக்க மாட்டாங்க என்று பேசுகின்றனர்.
Karthigai deepam serial
ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா கார்த்திக் இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி? ஒரு வேலை பண்ணுங்க செத்த மூணா பிரிச்சு கொடுத்துடுங்க என்று சொன்ன அபிராமி உச்சகட்ட டென்ஷன் ஆகி ஐஸ்வர்யாவை அடித்து விடுகிறார். இப்படியான நிலையில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.