Tamil News live : இந்தியாவின் டாப் தலைவர் டார்கெட்.. திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ் - யார் தெரியுமா ?

Tamil News live updates today on august 22 2022

இந்தியாவின் மிக முக்கியப் பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் சதித் திட்டம் தீட்டியிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதியை கைது செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:09 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிரடி திருப்பம் !

ஸ்ரீமதியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க

9:20 PM IST

11 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

வரும் துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

8:44 PM IST

தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி - எவ்வளவு தெரியுமா ?

தமிழக மின் வாரியத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க

8:09 PM IST

தமிழகத்தின் அடுத்த ஆளுநர் இவர்தான்.. மேலிடம் கொடுத்த க்ரீன் சிக்னல்! ஓகே சொல்வாரா ரஜினிகாந்த் ?

திமுகவுடன் ஆளுநருக்கான உரசல் அதிகமாகி உள்ள நிலையில், ஆளுநரின் தொடர் வெறுப்பரசியல் பேச்சால், திமுக கூட்டணி கட்சிகள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க

7:12 PM IST

தேதி குறித்த ஸ்டாலின்.. திடீர் ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.! கொங்கு மண்டலத்தில் திமுக Vs அதிமுக மோதல்

முதல்வர் மு.க ஸ்டாலின் இம்மாதம் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நான்கு நாள்கள் கொங்குமண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

மேலும் படிக்க

6:12 PM IST

இரண்டு பேருடன் கள்ளக்காதல்.. கணவனை கழட்டிவிட்ட மனைவி - விஷயம் தெரிந்த மாமனார் செய்த சம்பவம் !

ஆந்திர மாநிலம், காக்கிநாடா நகரில் அரசு வழக்கறிஞர் அக்பர் அசாம் (50) உடலை போலீஸார் தோண்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்தனர். 

மேலும் படிக்க

6:02 PM IST

Watch : அமைச்சர் அமிஷாவுக்கு காலணி எடுத்துக்கொடுத்த தெலங்கானா மாநில பாஜக தலைவர்!

தெலங்கானா வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் காலனி எடுத்துக்கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

6:02 PM IST

‘பாரத் ஜோடோ யாத்ரா' மாநாடு - சிவில் சமூக உறுப்பினர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் சிவில் சமூக உறுப்பினர்களுடன் உரையாடினார். அங்கு கட்சியின் அப்போது, வரவிருக்கும் திட்டங்கள், ஜோடோ யாத்ரா“கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான திட்டம் குறித்தும் விவாதித்தார்.

5:33 PM IST

புதுச்சேரியில் கூட அறிவிச்சாச்சு.. இங்கு இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்தும் அறிவிக்கல.. அன்புமணி ஆதங்கம்..

திமுக அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைக்கான வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று புதுச்சேரி பட்ஜெட்டை முன்வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.மேலும் படிக்க

5:18 PM IST

செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமிரா .. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டல்.. அதிர்ச்சி சம்பவம்

செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமரா வைத்து, உடைமாற்றுவதை வீடியோவாக கசியமாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் படிக்க

5:14 PM IST

அதிர்ச்சி சம்பவம்..! பார்ட்டியில் நண்பர்களுடன் போதை.. ஆசனவாயில் டம்ளரை சொருகிய நண்பர்கள்

குஜராத் மாநிலம், சூரத்தில் பணிபுரியும் 45 வயதான கிருஷ்னா ரௌத், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றிருந்தார்.

மேலும் படிக்க

4:33 PM IST

இந்தியாவின் டாப் தலைவர் டார்கெட்.. திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ்! தீவிரவாதி கைது.. யார் அந்த தலைவர் ?

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்திய மண்ணில் தாக்குதல் நடத்துவது தொடர்பான பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க

3:46 PM IST

அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்.. சர்ச்சையில் சிக்கிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்

தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அமைவிடத்தை, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக பார்வையிட்டோம்.

மேலும் படிக்க

3:42 PM IST

ஆள விடுங்கடா சாமி... அந்த ‘விஜய்’ நடிகருடன் மட்டும் நடிக்கவே மாட்டேன்... ஓப்பனாக சொன்ன சாய் பல்லவி

டோலிவுட்டில் படு பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார் சாய் பல்லவி. அங்கு இவர் நடிக்கும் படங்களெல்லாம் சக்கைபோடு போடுகின்றன. இதனால் இவரது படங்களுக்கென தனி மவுசு உள்ளது. டோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் நானி, நாக சைதன்யா, ராணா டகுபதி ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். மேலும் படிக்க

3:36 PM IST

சென்னை மக்களே உஷார் !! இந்த வாரம் முழுவதும் இரவில் மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இந்த வார முழுவதும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

3:09 PM IST

உ.பி இனி அமெரிக்காவாக மாறப்போகிறது.. முதல்வர் யோகியின் மாஸ்டர் பிளான் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, அமெரிக்காவில் உள்ளது போல, நாட்டின் முதல் கல்வி நகரத்தை உருவாக்க தயாராகி வருகிறது.

மேலும் படிக்க

3:08 PM IST

இன்று 10 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
 

3:05 PM IST

என்னுடைய காதலை பிரேக் அப் செஞ்சுட்டு.. நீ சந்தோஷமா பிறந்தநாள் கொண்டாடுறியா.. காதலியின் மண்டையை உடைத்த காதலன்

புழல் ஜெயிலுக்கு எடப்பாடி பழனிசாமியும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் விரைவில் வரும் என மருது அழகுராஜ் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க

2:24 PM IST

மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் 1,500 ஊக்கத்தொகை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்.

பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கப்படும் இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க

2:14 PM IST

பிரதமரை சந்தித்த போது இதை தான் அன்பளிப்பாக கொடுத்தேன்.. முதலமைச்சர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

தமிழ்மொழிக்கும்‌ உலகமொழிகளுக்கும்‌ இடையிலான உறவை, தொடர்பை ஆணித்தரமாக நிறுவ வேண்டியது காலத்தின்‌ தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.இன்று நடைபெற்ற செம்மொழித் தமிழ் விருது விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.மேலும் படிக்க

1:58 PM IST

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை..! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட புதுவை முதலமைச்சர்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை, மாணவிகளுக்கு மடிக்கணினி என பல்வேறு புதிய அறிவிப்புகளை புதுவை முதலமைச்ர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க...

1:52 PM IST

முதலில் நலதிட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கங்க... மோடிக்கு பாடம் எடுத்த கனி மொழி.

சமூக நலத் திட்டங்களுக்கும் இலவசங்களுக்கு அதிக வித்தியாசம் இருக்கிறது, அதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். வாக்குக்காக இலவசங்கள் கொடுக்கக்கூடாது, அது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விடும் என தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசி வரும் நிலையில் கனிமொழி இவ்வாறு கூறியுள்ளார். மேலும் படிக்க


 

1:24 PM IST

அசுரன் படத்தின் வசூல் சாதனையை நான்கே நாட்களில் அடிச்சு தூக்கிய திருச்சிற்றம்பலம்

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை 10 நாட்களில் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் நான்கே நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க

1:10 PM IST

பெண் அமைச்சர்களுக்கு திமுகவில் மரியாதையே இல்லை.. திராவிட மாடலில் வெடி வைத்த கீதா ஜீவன்...

பெண் அமைச்சராக தான் செல்லும் இடங்களில் 4 ஆண் அமைச்சர்கள் இருந்தாலும் அவர்கள் என்னைவிட இளைஞர்களாக இருந்தாலும் அவர்களுக்கே முதலில் அழைத்து மரியாதை செய்யப்படுகிறது, இந்த சமூகப் பார்வையில் மாற்ற வேண்டுமென அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியில் பெண்ணுரிமை சமூகநீதி திராவிட மாடல் என பேசி வரும் நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் படிக்க

.
 

1:06 PM IST

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு...! ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தைக்கு தேதி அறிவித்த தமிழக அரசு

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ள நிலையில், மீண்டும்  நாளை பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

மேலும் படிக்க..

12:41 PM IST

அலர்ட் !! சென்னை உயர்நீதிமன்றத்தில் காலி பணியிடங்கள்.. இன்று தான் கடைசி நாள்.. முழு விவரம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

12:28 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகளை காப்பாற்ற திமுக முயற்சி? பகீர் கிளப்பும் TTV.!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு மவுனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

12:28 PM IST

அரசியல் பேசுங்கள், தெரிந்து கொள்ளுங்கள்.. எத்திராஜ் கல்லூரி விழாவில் எம்.பி. கனிமொழி பேச்சு

பெண்கள் ஒரு இடத்திற்கு வருவது பொது இடத்தில் தங்களுக்கான இடத்தை பெறுவது ஒரு போராட்டமாக உள்ளது. நம்மை சுற்றி எது நடந்தாலும் அதில் அரசியல் உள்ளது. அரசியல் தெரிந்து கொள்ளுங்கள், அரசியல் பேசுங்கள் என சென்னை எத்திராஜ் கல்லூரி விழாவில் எம்பி கனிமொழி பேசியுள்ளார். 

12:25 PM IST

இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம், காத்திருங்கள்... ஸ்டாலின் அறிவிப்பால் அலறும் சென்னை!!!

 நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க..

11:47 AM IST

இன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கு - முதலமைச்சர் பேச்சு

சென்னைக்கு நிறைய சம்பவங்களை செய்ய போகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தினம் நிகழ்ச்சியில் பேசிய அவர், நீங்கள் எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போகிறோம். காத்திருங்கள் என்று கூறினார். நவீன சென்னையாக வடிவமைப்பில் மேயராக இருந்த என் பங்கும் இருக்கு என்பதில் எனக்கு பெருமை என்று அவர் தெரிவித்தார். 
 

11:41 AM IST

வாக்குறுதி அளித்த அமைச்சர் பொன்முடி...! நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது ஏன்..? ராமதாஸ் ஆவேசம்

கவுரவ விரிரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும்; அதன் மூலம் அவர்களுக்கு நீண்ட  காலமாக தாமதிக்கப்பட்டு வரும் நீதியை, இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

மேலும் படிக்க...

11:26 AM IST

மாணவர்களே அலர்ட்..! 1 - 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு.. முழு தகவல்

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

11:24 AM IST

இலவச மடிகணினி மற்றும் இலவச சைக்கிள் - முதல்வர் அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். உயர்நிலை பள்ளி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்படும் -  முதல்வர் ரங்கசாமி அறிவ்ப்பு

11:24 AM IST

கம்பேக் கொடுக்க ரெடியான ரஜினி - நெல்சன் காம்போ.. ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரஜினியின் தோற்றம் அடங்கிய மாஸான போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு இன்று முதல் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். ரஜினி ஜெயிலர் கெட் அப்பில் இருக்கும் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

 

11:13 AM IST

சென்னையில் கலாச்சாராம், ஆன்மிகம் அனைத்து மக்களையும் ஈர்த்துள்ளது..! தமிழக ஆளுநர் சென்னை தின வாழ்த்து

சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மட்டுமில்லாமல் ஊக்கப்படுத்தியதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
 மேலும் படிக்க..

11:13 AM IST

21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை

21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட் உரையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

10:51 AM IST

புதுச்சேரியில் சட்டப்பல்கலைக்கழகம் - முதலமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரியில் சட்டப்பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது என்றும் இதை அடிக்கல் நாட்டி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்

10:46 AM IST

10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா.. 9,531 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 36 பேர் பலி

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 36 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க

9:45 AM IST

5 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயா டிவிக்கு சிறப்பு பேட்டியளித்த ஓபிஎஸ்..! என்ன சொல்லிருக்காருனு தெரியுமா..?

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சசிகலாவின் ஆதரவு தொலைக்காட்சியாக இருக்கும் ஜெயா டிவிக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு பேட்டியளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

9:36 AM IST

TNPSC நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி  குரூப் 1 தேர்வுக்கு இன்று கடைசி நாளாகும். 
http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில், அக்டோபர் 30ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

9:32 AM IST

விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டு... ஸ்பெயினில் சோலோவாக போட்டோஷூட் நடத்திய நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்

நயன்தாராவின் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “நீ என் உலக அழகியே... உன்னைப்போல் ஒருத்தி இல்லையே! என் உலக அழகியும், இவ்வுலகின் அழகும்” என ரொமாண்டிக் கேப்ஷனும் கொடுத்துள்ளார். மேலும் படிக்க

 

9:31 AM IST

கேட்ட பணத்தை தரலான திருட்டு வழக்கில் சேர்த்து மானத்தை வாங்கிடுவேன்.. மிரட்டிய காவலர்களுக்கு சரியான ஆப்பு.!

சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் படிக்க

9:30 AM IST

கிரிப்டோ கோப்பை செஸ் தொடர்.. கார்ல்சனை வீழ்தத்திய பிரக்ஞானந்தா

கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். பிரதான போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார்.

8:28 AM IST

கனிமொழி வழக்கில் இன்று இறுதி விசாரணை

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கிற்கு தடைகோரி கனிமொழி தொடர்ந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய்ரஸ்தோகி, அனிருத்தா போஸ் அமர்வில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. 

8:25 AM IST

அரசியலில் நுழைகிறாரா ஆர்.ஆர்.ஆர் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர்... அமித்ஷா உடனான திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோட் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பரப்புரை மேற்கொள்ள வந்த அமித்ஷா, பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் திடீரென சந்திப்பு மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

 

8:25 AM IST

கூலிப்படை ஏவி காதல் கணவர் கொலை.. நாடகமாடிய மனைவியின் குட்டு அம்பலம்.. வெளியான பரபரப்பு தகவல்..!

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை தீர்த்துக் கட்டிவிட்டு நகைக்காக கொலை நடந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க

8:15 AM IST

தலைநகரை புரட்டி எடுத்த கனமழை.. சென்னை 20 விமான சேவைகள் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 8 மணியில் இருந்து, சூறைக்காற்றுடன், இடி மின்னல்,பலத்த  மழை கொட்டியதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

8:08 AM IST

Madras Day : சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை! 350 ஆண்டுகால வரலாற்றை தாங்கிய முதல் கோட்டை!

சென்னை! அதிக மக்கள் தொகை நிறைந்த பிரமாண்ட மாநகரங்களில் ஒன்று. எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழகத்தின் முக்கிய தலைநகரம். இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்பதை விட, உலகில் உள்ள தமிழர்களின் முக்கிய பயன்பாட்டு தலைநகரம் என்று சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க

8:07 AM IST

சென்னையின் முதல் ரயில் நிலையம் எது தெரியுமா ? கண்டிப்பா சென்ட்ரல் கிடையாது ? #சென்னைதினம்

மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்னையாக மாறிய நகரத்திற்கு என ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரமான சென்னை, பொருளாதாரத்திலும் சமூக அளவிலும் மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. மற்ற முக்கிய நகரங்களை காட்டிலும் சென்னையின் வளர்ச்சி தனித்துவமானது ஆகும். ஏனெனில் இதற்கு பல்வேறு காரணிகள் இருக்கிறது.

மேலும் படிக்க

8:06 AM IST

மதராஸ் முதல் சென்னை வரை.. நாம் தொலைத்த முக்கிய மூன்று விடயங்கள்.. சற்று திரும்பி பார்ப்போம்..

சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. அன்று முதல் இன்று வரை தன்னுள் பல்வேறு சுவடுகளை புதைத்து வைத்திருக்கும் சென்னை, எப்பொழுதும் மக்களுக்கு பிடித்த நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வரத்த ரீதியாக பல சாதனைகளை புரிந்து மதராஸ்பட்டினம் என்று பெயர் பெற்று, ’சென்னை’யா இன்று நிமிர்ந்து நிற்கிறது.

மேலும் படிக்க

7:38 AM IST

திருமணம் எப்போது...? வருங்கால மனைவியுடன் போட்டோ பதிவிட்டு குட் நியூஸ் சொன்ன ‘குக் வித் கோமாளி’ புகழ்

பிசியான நடிகராக வலம் வரும் புகழ், தற்போது திருமணம் குறித்து குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார். அவர் பென்ஸ் ரியா என்பவரை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெயிட்டுள்ளார் புகழ். மேலும் படிக்க

7:25 AM IST

Horoscope Today: துலாம், மீனம் ராசிக்கு பிரச்சனை காலமாம்..! உஷார் தேவை...உங்கள் ராசிக்கு என்ன பலன் .?

Horoscope Today- Indriya Rasipalan August 22 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரகங்கள் ராசி மாற்றம் காரணமாக இன்றைய 12 ராசிகளின் பலன்கள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

7:25 AM IST

கஞ்சா போதை குற்றவாளியால் ஒரு மாதகாலமாக துடிதுடிக்க இறந்த 7 வயது சிறுமி.. வேதனையில் கலங்கும் அன்புமணி.!

பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கவும், பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் படிக்க

7:24 AM IST

2 மகள்களுடன் தாய் வாய்க்காலில் விழுந்து தற்கொலை.. மூத்த மகள் உயிர் தப்பியது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்.!

குடும்ப தகராறு காரணமாக 2 மகள்களுடன் தாய், வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், மூத்த மகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

இதையும் படிங்க

10:09 PM IST:

ஸ்ரீமதியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க

9:20 PM IST:

வரும் துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

8:44 PM IST:

தமிழக மின் வாரியத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க

8:09 PM IST:

திமுகவுடன் ஆளுநருக்கான உரசல் அதிகமாகி உள்ள நிலையில், ஆளுநரின் தொடர் வெறுப்பரசியல் பேச்சால், திமுக கூட்டணி கட்சிகள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க

7:12 PM IST:

முதல்வர் மு.க ஸ்டாலின் இம்மாதம் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நான்கு நாள்கள் கொங்குமண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

மேலும் படிக்க

6:12 PM IST:

ஆந்திர மாநிலம், காக்கிநாடா நகரில் அரசு வழக்கறிஞர் அக்பர் அசாம் (50) உடலை போலீஸார் தோண்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்தனர். 

மேலும் படிக்க

6:02 PM IST:

தெலங்கானா வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் காலனி எடுத்துக்கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

6:02 PM IST:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் சிவில் சமூக உறுப்பினர்களுடன் உரையாடினார். அங்கு கட்சியின் அப்போது, வரவிருக்கும் திட்டங்கள், ஜோடோ யாத்ரா“கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான திட்டம் குறித்தும் விவாதித்தார்.

5:33 PM IST:

திமுக அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைக்கான வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று புதுச்சேரி பட்ஜெட்டை முன்வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.மேலும் படிக்க

5:18 PM IST:

செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமரா வைத்து, உடைமாற்றுவதை வீடியோவாக கசியமாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் படிக்க

5:14 PM IST:

குஜராத் மாநிலம், சூரத்தில் பணிபுரியும் 45 வயதான கிருஷ்னா ரௌத், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றிருந்தார்.

மேலும் படிக்க

4:33 PM IST:

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்திய மண்ணில் தாக்குதல் நடத்துவது தொடர்பான பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க

3:46 PM IST:

தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அமைவிடத்தை, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக பார்வையிட்டோம்.

மேலும் படிக்க

3:42 PM IST:

டோலிவுட்டில் படு பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார் சாய் பல்லவி. அங்கு இவர் நடிக்கும் படங்களெல்லாம் சக்கைபோடு போடுகின்றன. இதனால் இவரது படங்களுக்கென தனி மவுசு உள்ளது. டோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் நானி, நாக சைதன்யா, ராணா டகுபதி ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். மேலும் படிக்க

3:36 PM IST:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இந்த வார முழுவதும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

3:09 PM IST:

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, அமெரிக்காவில் உள்ளது போல, நாட்டின் முதல் கல்வி நகரத்தை உருவாக்க தயாராகி வருகிறது.

மேலும் படிக்க

3:08 PM IST:

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
 

3:05 PM IST:

புழல் ஜெயிலுக்கு எடப்பாடி பழனிசாமியும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் விரைவில் வரும் என மருது அழகுராஜ் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க

2:24 PM IST:

பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கப்படும் இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க

2:14 PM IST:

தமிழ்மொழிக்கும்‌ உலகமொழிகளுக்கும்‌ இடையிலான உறவை, தொடர்பை ஆணித்தரமாக நிறுவ வேண்டியது காலத்தின்‌ தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.இன்று நடைபெற்ற செம்மொழித் தமிழ் விருது விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.மேலும் படிக்க

1:58 PM IST:

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை, மாணவிகளுக்கு மடிக்கணினி என பல்வேறு புதிய அறிவிப்புகளை புதுவை முதலமைச்ர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க...

1:52 PM IST:

சமூக நலத் திட்டங்களுக்கும் இலவசங்களுக்கு அதிக வித்தியாசம் இருக்கிறது, அதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். வாக்குக்காக இலவசங்கள் கொடுக்கக்கூடாது, அது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விடும் என தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசி வரும் நிலையில் கனிமொழி இவ்வாறு கூறியுள்ளார். மேலும் படிக்க


 

1:24 PM IST:

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை 10 நாட்களில் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் நான்கே நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க

1:10 PM IST:

பெண் அமைச்சராக தான் செல்லும் இடங்களில் 4 ஆண் அமைச்சர்கள் இருந்தாலும் அவர்கள் என்னைவிட இளைஞர்களாக இருந்தாலும் அவர்களுக்கே முதலில் அழைத்து மரியாதை செய்யப்படுகிறது, இந்த சமூகப் பார்வையில் மாற்ற வேண்டுமென அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியில் பெண்ணுரிமை சமூகநீதி திராவிட மாடல் என பேசி வரும் நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் படிக்க

.
 

1:06 PM IST:

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ள நிலையில், மீண்டும்  நாளை பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

மேலும் படிக்க..

12:41 PM IST:

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

12:28 PM IST:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு மவுனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

12:28 PM IST:

பெண்கள் ஒரு இடத்திற்கு வருவது பொது இடத்தில் தங்களுக்கான இடத்தை பெறுவது ஒரு போராட்டமாக உள்ளது. நம்மை சுற்றி எது நடந்தாலும் அதில் அரசியல் உள்ளது. அரசியல் தெரிந்து கொள்ளுங்கள், அரசியல் பேசுங்கள் என சென்னை எத்திராஜ் கல்லூரி விழாவில் எம்பி கனிமொழி பேசியுள்ளார். 

12:25 PM IST:

 நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க..

11:47 AM IST:

சென்னைக்கு நிறைய சம்பவங்களை செய்ய போகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தினம் நிகழ்ச்சியில் பேசிய அவர், நீங்கள் எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போகிறோம். காத்திருங்கள் என்று கூறினார். நவீன சென்னையாக வடிவமைப்பில் மேயராக இருந்த என் பங்கும் இருக்கு என்பதில் எனக்கு பெருமை என்று அவர் தெரிவித்தார். 
 

11:41 AM IST:

கவுரவ விரிரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும்; அதன் மூலம் அவர்களுக்கு நீண்ட  காலமாக தாமதிக்கப்பட்டு வரும் நீதியை, இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

மேலும் படிக்க...

11:26 AM IST:

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

11:25 AM IST:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். உயர்நிலை பள்ளி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்படும் -  முதல்வர் ரங்கசாமி அறிவ்ப்பு

11:25 AM IST:

ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரஜினியின் தோற்றம் அடங்கிய மாஸான போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு இன்று முதல் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். ரஜினி ஜெயிலர் கெட் அப்பில் இருக்கும் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

 

11:13 AM IST:

சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மட்டுமில்லாமல் ஊக்கப்படுத்தியதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
 மேலும் படிக்க..

11:13 AM IST:

21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட் உரையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

10:51 AM IST:

புதுச்சேரியில் சட்டப்பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது என்றும் இதை அடிக்கல் நாட்டி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்

10:46 AM IST:

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 36 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க

9:45 AM IST:

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சசிகலாவின் ஆதரவு தொலைக்காட்சியாக இருக்கும் ஜெயா டிவிக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு பேட்டியளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

9:36 AM IST:

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி  குரூப் 1 தேர்வுக்கு இன்று கடைசி நாளாகும். 
http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில், அக்டோபர் 30ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

9:32 AM IST:

நயன்தாராவின் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “நீ என் உலக அழகியே... உன்னைப்போல் ஒருத்தி இல்லையே! என் உலக அழகியும், இவ்வுலகின் அழகும்” என ரொமாண்டிக் கேப்ஷனும் கொடுத்துள்ளார். மேலும் படிக்க

 

9:31 AM IST:

சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் படிக்க

9:30 AM IST:

கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். பிரதான போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார்.

8:28 AM IST:

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கிற்கு தடைகோரி கனிமொழி தொடர்ந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய்ரஸ்தோகி, அனிருத்தா போஸ் அமர்வில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. 

8:25 AM IST:

தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோட் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பரப்புரை மேற்கொள்ள வந்த அமித்ஷா, பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் திடீரென சந்திப்பு மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

 

8:25 AM IST:

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை தீர்த்துக் கட்டிவிட்டு நகைக்காக கொலை நடந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க

8:15 AM IST:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 8 மணியில் இருந்து, சூறைக்காற்றுடன், இடி மின்னல்,பலத்த  மழை கொட்டியதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

8:08 AM IST:

சென்னை! அதிக மக்கள் தொகை நிறைந்த பிரமாண்ட மாநகரங்களில் ஒன்று. எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழகத்தின் முக்கிய தலைநகரம். இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்பதை விட, உலகில் உள்ள தமிழர்களின் முக்கிய பயன்பாட்டு தலைநகரம் என்று சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க

8:07 AM IST:

மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்னையாக மாறிய நகரத்திற்கு என ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரமான சென்னை, பொருளாதாரத்திலும் சமூக அளவிலும் மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. மற்ற முக்கிய நகரங்களை காட்டிலும் சென்னையின் வளர்ச்சி தனித்துவமானது ஆகும். ஏனெனில் இதற்கு பல்வேறு காரணிகள் இருக்கிறது.

மேலும் படிக்க

8:06 AM IST:

சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். இன்று பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சென்னை பெருநகரம் உருவான வரலாறு, மிக நீண்டது. அன்று முதல் இன்று வரை தன்னுள் பல்வேறு சுவடுகளை புதைத்து வைத்திருக்கும் சென்னை, எப்பொழுதும் மக்களுக்கு பிடித்த நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வரத்த ரீதியாக பல சாதனைகளை புரிந்து மதராஸ்பட்டினம் என்று பெயர் பெற்று, ’சென்னை’யா இன்று நிமிர்ந்து நிற்கிறது.

மேலும் படிக்க

7:38 AM IST:

பிசியான நடிகராக வலம் வரும் புகழ், தற்போது திருமணம் குறித்து குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார். அவர் பென்ஸ் ரியா என்பவரை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெயிட்டுள்ளார் புகழ். மேலும் படிக்க

7:25 AM IST:

Horoscope Today- Indriya Rasipalan August 22 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரகங்கள் ராசி மாற்றம் காரணமாக இன்றைய 12 ராசிகளின் பலன்கள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

7:25 AM IST:

பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கவும், பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் படிக்க

7:24 AM IST:

குடும்ப தகராறு காரணமாக 2 மகள்களுடன் தாய், வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், மூத்த மகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

இதையும் படிங்க