12:01 AM (IST) Aug 20

“போதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பிரதமர்.. நாங்கெல்லாம் அப்பவே அப்படி !” வைரல் வீடியோ !

பின்லாந்து நாட்டில் ஆட்சியில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் கட்சியின், பிரதமராக 34 வயதாகும் சன்னா மரீன் ( Sanna Marin) பதவி வகித்து வருகிறார், இவர் உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர் ஆவார். 

மேலும் படிக்க 

11:39 PM (IST) Aug 19

போகும் இடம் எல்லாம் சமூக நீதி, சமத்துவம்.. திமுகவின் முகத்திரையை கிழித்த அண்ணாமலை !

திருவள்ளூரில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட அரசு துறையைச் சேர்ந்த 233 பேர் பதக்கம், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 

மேலும் படிக்க

11:04 PM (IST) Aug 19

“அரசு டெண்டரில் முறைகேடு.. எடப்பாடிக்கு எதிரான ஆதாரங்கள் இருக்கு !” அறப்போர் இயக்கம் அதிர்ச்சி தகவல்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

10:14 PM (IST) Aug 19

தம்பி அண்ணாமலை அதை பற்றி பேசாதீங்க.. நீங்க யாருன்னு எனக்கு தெரியும் ? கொதித்த சீமான்

ண்ணாமலை மெயின் ஆர்ட்டிஸ்ட் கிடையாது. வசனம், இயக்குனர் எல்லாம் வேறு ஆள். உங்களுக்கு அந்த வசனமே இல்லையே. அண்ணாமலைக்கு இப்படி பேச ஏதாவது உரிமை இருக்கிறதா ?

மேலும் படிக்க

09:55 PM (IST) Aug 19

பாஜகவின் B டீம் யாரு தெரியுமா ? அட நம்ம சீமான் தான்.. போட்டு உடைத்த கே.பாலகிருஷ்ணன்

மதுரையில் உள்ள மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

மேலும் படிக்க

09:07 PM (IST) Aug 19

கணவரை பிரிந்த சோகத்தோடு அமெரிக்காவில் மத போதகரான நடிகை மோகினி !

எதுவும் தனக்கு உதவவில்லை என தெரிவித்த மோகினி, அதனால் தான் மதமாறியதாகவும், அது தனக்கு நிம்மதி அளிப்பதாகவும் கூறியிருந்தார்.

கணவரை பிரிந்த சோகத்தோடு அமெரிக்காவில் மத போதகரான நடிகை மோகினி !

08:54 PM (IST) Aug 19

அச்சச்சோ..! 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில்.. தூங்கிய விமானிகள்.. காத்திருந்த அதிர்ச்சி!

37,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது அதிலிருந்து இரண்டு விமானங்கள் தூங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

08:16 PM (IST) Aug 19

எல்லா பிரச்சனைக்கு காரணம் ஓபிஎஸ் தான்.. எடப்பாடி பின்னால் 90 % பேர் - ஜான் பாண்டியன்

அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு மனு மீதான விசாரணை திங்கள் கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

மேலும் படிக்க

07:44 PM (IST) Aug 19

காருக்குள் வைத்து பெண் எஸ்.பியிடம் சில்மிஷப் செய்த டிஜிபி வழக்கு.. முக்கிய ஆவணங்கள் மாயம்.. நீதிபதி அதிர்ச்சி.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமாகி உள்ளதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். மாயமான ஆவணங்களை வரும் 25 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க

07:23 PM (IST) Aug 19

வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!

இரட்டைக் குழந்தைகளுடன் காணப்படும் தம்பதிகள் அந்த வீடியோவுடன் 'இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க...வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!

07:23 PM (IST) Aug 19

வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!

இரட்டைக் குழந்தைகளுடன் காணப்படும் தம்பதிகள் அந்த வீடியோவுடன் 'இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க...வாவ்..ஓரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்..வீடியோவுடன் குட் நியூஸ் சொன்ன நமீதா!

07:20 PM (IST) Aug 19

கைதாகிறார் கைலாசா ஆண்டவர்.. கோர்ட் எடுத்த அதிரடி முடிவு

பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

06:46 PM (IST) Aug 19

பிஇசிஐஎல் நிறுவனத்தில் மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் வேலை

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியன் லிமிடெட் (பிஇசிஐஎல்) நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

06:18 PM (IST) Aug 19

ஆதித்ய கரிகாலன் விக்ரம் மிரட்டும் சோழா சோழா.. பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் இதோ!

ஆதித்ய கரிகாலன் இடம்பெற்ற சோழ சோழன் என்னும் செகண்ட் சிங்கள் இன்று வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக கார்த்தி, விக்ரம் இருவரும் த் சென்றுள்ள வீடியோ வைரலானது. தற்போது இந்த பாடல் வெளியாகிய ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

மேலும் படிக்க... ஆதித்ய கரிகாலன் விக்ரம் மிரட்டும் சோழா சோழா.. பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் இதோ!

06:15 PM (IST) Aug 19

மகாத்மா காந்தியின் படத்தை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினர்

கேரளா, வயநாட்டில் உள்ள எம்.பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில், மகாத்மா காந்தியின் புகைப்படத்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

06:14 PM (IST) Aug 19

வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் !

ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பிறருடன் உடலுறவு கொள்கிறார்கள் என்று தேசிய குடும்ப நல அமைப்பின் சமீபத்திய ஆய்வு கூறியிருக்கிறது.

மேலும் படிக்க 

05:44 PM (IST) Aug 19

கோவில்பட்டி அருகே அதிர்ச்சி.. கலர் பழச்சாறு குடித்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு.. தாய் கவலைக்கிடம்..

தூத்துக்குடியில் பழச்சாறு குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பழச்சாறு குடித்த கொஞ்ச நேரத்திலேயே, இருவருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சத்தமிடவே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் படிக்க

05:33 PM (IST) Aug 19

செகண்ட் சிங்குளுக்கு ரெடியான பொன்னியின் செல்வன்..ஹைதராபாத் விஜயம் செய்த நாயகர்கள்

படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டுற்காக கார்த்தி மற்றும் சீயான் விக்ரம் இருவரும் ஹைதராபாத் சென்றுள்ளனர். இவர்களை ஹைதராபாத் விமான நிலையத்தில் பட குழு வரவேற்ற வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

செகண்ட் சிங்குளுக்கு ரெடியான பொன்னியின் செல்வன்..ஹைதராபாத் விஜயம் செய்த நாயகர்கள்

04:52 PM (IST) Aug 19

பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட தலை.. வலி தாங்காமல் கதறி அழுது துடித்த ஒன்றரை வயது குழந்தை..

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கி கொண்ட நிலையில், தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.மேலும் படிக்க

04:00 PM (IST) Aug 19

இந்திய ராணுவத்தில் வேலை.. பிளஸ் 2 படித்திருந்தால் போதும்.. ரூ.92,000 வரை சம்பளம்..

இந்திய இராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு ஆகிய முறையில் பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் படிக்க