அமைச்சர் செந்தில் பாலாஜி 8 அடி தாண்டினால் அவரது சிஷ்யர் நான் 16 அடி தாண்டுவேன் என்று நிற்கிறார் அமைச்சர் சிவசங்கர் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
- Home
- Tamil Nadu News
- Tamil News Highlights : CBIக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு
Tamil News Highlights : CBIக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் இனி விசாரணை நடத்துவதற்கு முன்பு அரசின் முன் அனுமதி பெறுவது அவசியம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த டார்கெட் அமைச்சர் சிவசங்கர்.. ஜூனியர் செந்தில் பாலாஜி - திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை
சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்.. 200 கோடி விவகாரத்தை கிளப்பும் அண்ணாமலை - மீண்டும் பரபரப்பு
முந்தைய திமுக ஆட்சியின் போது மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தத்திற்காக ரூ. 200 கோடி பெற்றுக் கொண்டார் என்று, தமிழக பாஜக கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியிருந்தது என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
BYPASS சார்ஜிங்.! ஜேபிஎல் ஸ்பீக்கர்கள்.! குறைந்த விலையில் மாஸ் காட்டும் Infinix Note 30 5G ஸ்மார்ட்போன்
இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
BREAKING : கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து.. பரபரப்பு வீடியோ
கொல்கத்தாநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Uniform Civil Code : பொது சிவில் சட்டம் - அனைவரிடமும் கருத்து கேட்கும் சட்ட ஆணையம் !!
பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது சட்ட ஆணையம். 30 நாட்களுக்குள் தங்களது கருத்துக்களை ஈமெயில் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஓலா, ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் TVS iQube - விலை எவ்வளவு தெரியுமா?
டிவிஎஸ் நிறுவனத்தின் சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டரானஐக்யூப் (TVS iQube) விலை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐக்கு தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து - அதிரடி காட்டிய தமிழ்நாடு அரசு !!
தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Lu Lu Hypermarket : தமிழகத்தின் முதல் பிரம்மாண்ட லுலு மால் - கோவையில் திறப்பு
தமிழகத்தின் முதல் லுலுஹைப்பர் மார்க்கெட்கோவையில் திறக்கப்பட்டுள்ளது.
120 பெண்கள்.. 1900 நிர்வாண படங்கள்.. 400 ஆபாச வீடியோக்கள்! யார் இந்த நாகர்கோவில் காசி.?
பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த நாகர்கோவில்காசிக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
புது போன் வாங்க போறீங்களா.. ஆல் ஏரியாவில் பட்டையை கிளப்பும் Nothing Phone 2 வரப்போகுது !!
இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள Nothing Phone (2) பற்றி பல்வேறு விவரங்கள் வெளியாகி உள்ளது. அவற்றை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
லண்டனில் கொல்லப்பட்ட ஹைதராபாத் மாணவி.. 27 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் !!
ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயதான கொந்தம் தேஜஸ்வினி என்ற பெண் லண்டன் வெம்ப்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
பாஜகவின் கொங்கு மண்டல கனவை தகர்த்தவர் செந்தில் பாலாஜி.. பாஜகவின் சுயநலம் - மா.சுப்பிரமணியன்
திமுக ஊழல் கட்சி என்ற போலி கருத்தை நிரூபிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் வெற்றிக் கனவில் இருந்த பாஜகவின் எண்ணங்களை தகர்த்தவர் செந்தில்பாலாஜி என்று கூறியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்
அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது. வரும் 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவு
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனுதாக்க
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரி திமுக வழக்கறிஞர்கள் நீதிபதி அல்லியிடம் மனுதாக்கல். அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் - திமுக வழக்கறிஞர்
அரசியல் காழ்புணர்ச்சி இல்லை: அண்ணாமலை
அரசியல் காழ்புணர்ச்சி இல்லை. இங்கே எங்கே அரசியல் காழ்புணர்ச்சி இருக்கிறது என்பதை விளக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த நீதிபதிகள்தான் விசாரிக்க உள்ளனர்!!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்து இருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்ரவர்த்தியை தலைமை நீதிபதி அறிவித்து இருக்கிறார்
கைது செய்யப்பட்ட நபரை முதல்வர் நேரில் சென்று பார்ப்பதா? நாடகமாடும் செந்தில் பாலாஜி! இறங்கி அடிக்கும் அண்ணாமலை!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து எந்த இடத்திலும் கடுகளவு கூட மோசமாக பேசியதே இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல்!
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அலுவலகமான அபெக்ஸ் இம்பெக்ஸ் அலுவலகத்துக்கு சீல் வைத்து அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.
இதில், அமலாக்கத்துறை அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை திறக்க கூடாது எனவும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தேசாரி நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது! வரவேற்று கொண்டாட வந்தவர்கள் கைது!
கரூரில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்துக் கொண்டாட வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
3 முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு - மருத்துவமனை அறிக்கை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளதை அடுத்து விரைவில் பை பாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
