திருமணத்திற்கு பிறகு கள்ள உறவில் இருப்பதை பல ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் இது ஏன் நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
Gallery May 18, 2024, 11:00 PM IST
சென்னை சைதாப்பேட்டையில் மனைவி, குழந்தைகள் கண் முன்னே ரவுடியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Gallery May 17, 2024, 12:15 PM IST
திருப்பத்தூர் மாவட்டத்தில் நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை வெட்டி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Vellore May 13, 2024, 7:11 PM IST
வேலைக்கு சென்ற இடத்தில் வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார்.
Chennai May 11, 2024, 2:49 PM IST
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தம்பியின் மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த அண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Gallery May 10, 2024, 7:49 AM IST
40 வயது கொண்ட மூன்று குழந்தைகளின் தந்தையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 21 வயது மகளை கண்டித்த தந்தையை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gallery May 2, 2024, 9:41 AM IST
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுதள்ளி விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Gallery Apr 24, 2024, 3:27 PM IST
உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தாய் மற்றும் கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Gallery Apr 24, 2024, 9:04 AM IST
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள முண்டாசு புறவடை கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் நான்கு வயது சிறுவன் தர்ஷன் மற்றும் அவரது சகோதரனையும் வெளிப்புறம் உள்ள பாறை மீது மோதச் செய்து கொலை செய்துள்ளார்.
crime Apr 13, 2024, 7:39 AM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தைகள் கொலை செய்த காமக்கொடூர தாய் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Gallery Apr 11, 2024, 8:42 AM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற இரு குழந்தைகளை பாலில் விஷம் வைத்து கொன்ற குன்றத்தூர் அபிராமி தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Gallery Apr 9, 2024, 2:00 PM IST
கள்ளக்காதலனை வீட்டில் அனுமதிக்க கணவர் மறுத்ததால் மின்சாரம் செல்லும் டிரான்ஸ் பார்மரில் ஏறி மனைவி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gallery Apr 5, 2024, 4:36 PM IST
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் புஜக்கர் (38) என்பவர் வீட்டில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது உறவினரான பெண் சோனியா (33) என்பவர் மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
crime Apr 5, 2024, 8:07 AM IST
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் போது ஓயாமல் அழுது கொண்டு இருந்த குழந்தையை கள்ளக்காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gallery Apr 2, 2024, 9:22 AM IST
கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (36). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அனுஜா தன்னுடன் பள்ளியில் பணியாற்றி வரும் சக ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
crime Mar 31, 2024, 2:30 PM IST